புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
19 Posts - 49%
heezulia
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
7 Posts - 2%
prajai
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_m10நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர குருவேதுணை.
ஓம் மகா பெரியவா மகாகுருவே நின் திருவடி சரணம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
கமலா மனோஹரனே! விஷ்ணுப்ரியனே! விமலனே, குஹனே, தயாசாகரனே
ரவிச்சந்திரிகையாய் நயனம் கொண்டிங்கு புவியாள்பவனே! புகலிடம் நீயே!
கீரவாணியும் நீயே, சரஸ்வதியும் நீயே! தாரணி தன்னிலே, துணையென்றும் நீயே!
திருவுடை ஸ்ரீதாயே! ஸ்ரீரஞ்சனியே! இருவினை தீர்த்தருள் சிந்தாமணி நீயே!
பாபமெலாம் அகற்றும் சங்கராபரணனே! கோபமெலாம் விடுத்தோடி வந்தருளாயே! 🙏🙏
.
கருணைதெய்வம்காஞ்சி மாமுனிவர் - நுாலிலிருந்தது
பெரியவாளின் சரித்ரம் - Part 588. 20 Jun 2020
ஞானிகள் முக்காலமும் உணர்ந்தவான்னு சொல்லுவா, ஒருத்தரைப் பார்த்தாலே அவாளுக்கு வந்தது, வந்திருக்கிறது,வரப்போறதுன்னு எல்லாத்தையும் ஞானிகளால் தெரிஞ்சுக்க முடியும்.
.
அதேசமயம் இயற்கைக்கு மாறான எதையும் அவா
செய்ய மாட்டா. உதாரணமா ஒருத்தருக்கு ஏதோ ஒரு சங்கடம் வரப்போறதுன்னா,அதை அப்படியே அவாகிட்டே சொல்ல மாட்டா. அதற்கு மாறா,சங்கடம் எதனால வரப்போறதோ அதைச் செய்ய வேண்டாம்னு சூசகமா சொல்லுவா. மத்தபடி இதைச் செஞ்சா பாதிப்பு வரும்னெல்லாம் எச்சரிக்க மாட்டா.
.
அவா சொல்றதைக் கேட்டுண்டு அதும்படி நடந்தா பிரச்னை வராம தப்பிக்கலாம். ஒருவேளை வந்தாலும் அதுலேர்ந்து தப்பிக்க மார்க்கம் இருக்கும். அதேசமயம் மீறி நடந்தா,
.
சங்கடத்துல சிக்கிண்டு சஞ்சலப்பட நேரிட்டுடலாம்.

மகாபெரியவா, முக்காலமும் உணர்ந்த ஞானிங்கறதை நிரூபிக்கறப்புல எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒண்ணைத்தான் இது சற்று பொறுமையாக படிக்கவும்....

மகாபெரியவாளோட பரம பக்தர்கள்ல அல்லாடி
கிருஷ்ணசாமி ஐயரும் ஒருத்தர். அவர் மட்டுமல்லாம
அவரோட குடும்பமே பரம பக்தர்கள்தான்.
.
காஞ்சி மடத்துல மகாபெரியவா தங்கியிருந்த காலகட்டம்.ஒருநாள், ஆசார்யாளை தரிசிக்க வந்த பக்தகோடிகள்லஇளம் தம்பதிகளும் இருந்தா. வரிசையா தரிசனம் பண்ணிண்டு இருந்தவாள்ல. அவாளோட முறை வந்ததும்
.
"அல்லாடி கிருஷ்ணஸ்வாமியோட புத்ரன் தானே நீ?
.
இவ உன்னோட பார்யாளா?அப்படின்னு கேட்டார்,பெரியவா.
.
வந்தவர்,"ஆமாம் பெரியவா.இவ என்னோட ஆத்துக்காரி.ரெண்டு பேருமே டாக்டரா இருக்கோம். நாளன்னைக்கு அமெரிக்கா பொறப்படறோம். அதான் பெரியவாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு.."
.
"நீ நாளன்னிக்கு பொறப்பட வேண்டாம். ஒரு வாரத்துக்கு பயணத்தை ஒத்திவைச்சுக்கோ!" வந்தவர் சொல்லி முடிக்கறதுக்கு முன்னால குறுக்கிட்டுச் சொன்னார்,மகாபெரியவா.
.
அதைக் கேட்டதுதான் தாமதம் வந்தவருக்கு தர்ம
சங்கடமாயிடுத்து. "இல்லை பெரியவா ஃப்ளைட்ல
டிக்கெட்டெல்லாம் கூட ரிசர்வ்.." என்று ஏதோ
தொடங்கினவர், பெரியவாளோட முகத்துல தெரிஞ்ச
கண்டிப்பைப் பார்த்ததும் சொல்லவந்ததை அப்படியே நிறுத்திட்டு, " சரி பெரியவா நீங்க சொல்றாப்புலயே செய்கிறேன். ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு அடுத்த வாரத்துக்கு தள்ளிவைச்சுடறேன்!" பணிவாகச்சொன்னார்.
.
"க்ஷேமமா இருங்கோ..!" சொன்ன மகாபெரியவா
கல்கண்டும் குங்குமமும் குடுத்து ஆசிர்வதித்தார்.
அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ரொம்ப பெரிய விஷயம். வந்தவர் அமெரிக்காவுக்குப் போறதுக்காக டிக்கெட் புக் பண்ணியிருக்கறதா சொன்னாரே...அந்த ஃப்ளைட் என்ன
ஆச்சு தெரியுமா? பொறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே
ஏதோ இயந்திரக் கோளாறால அப்படியே வெடிச்சு
சிதறிடுத்து. அதுல பயணம் செஞ்சவா ஒருத்தர் கூட
தப்பிக்கலை.
.
இந்த நியூஸ் அதுக்கு அடுத்த நாள் பேப்பர்ல
வந்தப்போதான் எல்லாருக்கும் தெரிஞ்சது.அன்னிக்கு
சாயந்தரமே மறுபடியும் அவா ரெண்டுபேரும் வந்து
மகாபெரியவாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சா.அப்போ அவா கண்ணுலேர்ந்து வழிஞ்ச நீர்,
மகா பெரியவாளுக்கு பாதாபிஷேகம் செய்யறாப்புல
பெருகி ஓடித்து.
.
அங்கே இருந்த எல்லாரும் ஒருசேர 'ஜயஜய சங்கர,
ஹரஹர சங்கர'ன்னு கோஷம் எழுப்பினா

சொல்லச் சொல்ல இனிக்கும் எனதுள்ளம், காஞ்சி மஹான் என்ற சொல்லே மந்திரம்

மோகன ரூபனே! சிவ சங்கரனே!
சோகமெலாம் அகற்றும், சத்குரு நாதனே!

குருவே நிழல் என்றது.
குருவே நிஜம் என்றது.
குருவே நினைவு என்றது.
குருவே தைரியம் என்றது.
குருவே சத்தியம் என்றது.
குருவே அறிவு என்றது.
குருவே மெய் என்றது.
குருவே வைராக்கியம் என்றது. குருவே தெய்வம் என்றது.
குருவே உண்மை என்றது.
குருவே நிசப்தம் என்றது.
குருவே தவம் என்றது.
குருவே ஞானம் என்றது.
குருவே அனைத்தும் என்றது.
குருவே எல்லாவற்றிலும் இருந்தது. குருவே ஒளியானது.
குருவே திருவடி என்றது.
குருவே சரணாகதி என்றது.
குருவே மரணமில்லாதது.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!

:வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக