புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_m10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10 
6 Posts - 60%
heezulia
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_m10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_m10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 9:39 pm

விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !

விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Tamil_News_large_261897420200923095743

புதுடில்லி:மத்திய அரசு கொண்டு வந்த, விவசாய மசோதா குறித்து, நாடு முழுதும், ஆதரவும், - எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்று, பல்வேறு தரப்பிலும், கவனம் ஈர்த்து வருகிறது.

விவசாய மசோதாவுக்கு ஆதரவாக, ரிஷி பாக்ரீ என்பவர், பகிர்ந்துள்ள தன் நண்பரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியின் போது, பொருளாதார சந்தை உலகமயமாக்கப்பட்டது. அதற்கு, பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'கிழக்கு இந்திய கம்பெனியை போல, நம்மை மீண்டும் அடிமைகளாக்கிவிடுவர்' என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அடுத்த தேர்தலில், நரசிம்ம ராவ் தோல்வி அடைந்தார். ஆனால், அன்றைக்கு அவர் எடுத்த முடிவால், உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பிடித்துள்ளது.கணினி வந்தபோதும், அதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கு, மென்பொருள் உற்பத்தியில், நாம் முன்னணி வகிக்கிறோம்.

நாம் சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதன் வாயிலாக, இடைத்தரகர்கள் பிடியில் இருந்து, விவசாயிகள் விடுதலை பெற்றுள்ளனர்.புதிய மசோதாவில், குறைந்தபட்ச ஆதரவு விலை விலக்கிக் கொள்ளப்படும் என, சிலர் அச்சப்படுகின்றனர். ஆனால், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு, அதிக லாபம் ஈட்டும் நிலை வரும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, தேவையில்லாததாகி விடும்.

பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், விவசாயிகள் வரவேண்டிய நிலை உருவாகும் என்பதிலும் உண்மையில்லை. 'போர்டு, ஹோண்டா, கே.எப்.சி.,' போன்ற நிறுவனங்கள், இங்கு வந்தபோதும், இப்படி தான் சொல்லப்பட்டன. ஆனால், இன்றைக்கும், 'மாருதி' நிறுவனம், 51 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்துக்கு, வெறும், 3 சதவீத சந்தை மதிப்பே உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சமூக வலைதள பதிவை, பல்வேறு தரப்பினரும், பகிர்ந்து வருகின்றனர்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் நல்லது புன்னகை.... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 25, 2020 4:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 25, 2020 6:52 pm

ஐம்பது ஆண்டுகள் இருக்குமா?
LIC கணினி மயமாக்கப்பட்ட போது எவ்வளவு எதிர்ப்பு சென்னையில்?

நம் ஜனங்களுக்கு பகுத்து அறியும் குணம் மிக குறைவு.

அவர்கள் சார்ந்த அரசியல் தலைகள் எது சொன்னாலும் அதுதான் வேத வாக்கு.

ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 25, 2020 8:01 pm

பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.

(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 26, 2020 5:09 pm

எனக்கு புரியவில்லை சக்தி.
சட்டம் ஆகி விட்டது என்பதாலோ தெரியவில்லை.
உங்களால் இதை விரிவு படுத்தி கூறமுடியுமா?
சாதக பாதகங்கள் அறிந்துகொள்ளவே.
ஆங்கில தினசரிகளில் அதிகம் விவரம் பிடிக்கமுடியவில்லை.

ரமணியன் 

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 27, 2020 12:51 pm

ஐயா! வட இந்திய ஊடகங்களில் முழு வடிவமும்/குறுவடிவமும் உள்ளது.தமிழாக்கம் செய்து தர முடியவில்லை.ஆங்கில வடிவத்தை ஈகரை ஏற்காது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 28, 2020 1:01 pm

சக்தி18 சூப்பர்!
“பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.

(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)”



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

விவசாய மசோதா குறித்து ஒரு விவசாயி கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும் .

சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து ஒரு இல்லத்தரசி கருத்து சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

GST பங்குத்தொகையை மாநிலங்களுக்குக் கொடுக்காமல் ஏமாற்றியது குறித்து ஒரு மாநில அரசு சொல்வதுதான் சரியாக இருக்கும் .

15 லட்சம் ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் போடுவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றியது குறித்து மோடி விளக்கம் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் .

மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய GST தொகையை வேறுவகையில் செலவிட்ட குற்றத்திற்கு மத்திய அரசு பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 30, 2020 9:03 pm

நல்லவர்கள் நலம் விரும்பிகள் நாடு செழிக்க நினைப்பவர்கள் எல்லோரும் ஆதரவு தான் தருவார்கள். நெற் கதிரையே வயலில் திருடி தின்னும் பெருச்சாளி போன்றோர் உண்மையை அறியாமல் மூடத்தனமாக எதிர்ப்பார்கள் . அவர்கள் எண்ணம் புத்தி எதையும்
சிந்திக்காமலே அப்படி.த்தான் எதிர்ப்பாக செயல்படும்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக