புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
புதுடில்லி:மத்திய அரசு கொண்டு வந்த, விவசாய மசோதா குறித்து, நாடு முழுதும், ஆதரவும், - எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்று, பல்வேறு தரப்பிலும், கவனம் ஈர்த்து வருகிறது.
விவசாய மசோதாவுக்கு ஆதரவாக, ரிஷி பாக்ரீ என்பவர், பகிர்ந்துள்ள தன் நண்பரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியின் போது, பொருளாதார சந்தை உலகமயமாக்கப்பட்டது. அதற்கு, பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'கிழக்கு இந்திய கம்பெனியை போல, நம்மை மீண்டும் அடிமைகளாக்கிவிடுவர்' என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அடுத்த தேர்தலில், நரசிம்ம ராவ் தோல்வி அடைந்தார். ஆனால், அன்றைக்கு அவர் எடுத்த முடிவால், உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பிடித்துள்ளது.கணினி வந்தபோதும், அதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கு, மென்பொருள் உற்பத்தியில், நாம் முன்னணி வகிக்கிறோம்.
நாம் சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதன் வாயிலாக, இடைத்தரகர்கள் பிடியில் இருந்து, விவசாயிகள் விடுதலை பெற்றுள்ளனர்.புதிய மசோதாவில், குறைந்தபட்ச ஆதரவு விலை விலக்கிக் கொள்ளப்படும் என, சிலர் அச்சப்படுகின்றனர். ஆனால், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு, அதிக லாபம் ஈட்டும் நிலை வரும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, தேவையில்லாததாகி விடும்.
பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், விவசாயிகள் வரவேண்டிய நிலை உருவாகும் என்பதிலும் உண்மையில்லை. 'போர்டு, ஹோண்டா, கே.எப்.சி.,' போன்ற நிறுவனங்கள், இங்கு வந்தபோதும், இப்படி தான் சொல்லப்பட்டன. ஆனால், இன்றைக்கும், 'மாருதி' நிறுவனம், 51 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்துக்கு, வெறும், 3 சதவீத சந்தை மதிப்பே உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சமூக வலைதள பதிவை, பல்வேறு தரப்பினரும், பகிர்ந்து வருகின்றனர்.
தினமலர்
புதுடில்லி:மத்திய அரசு கொண்டு வந்த, விவசாய மசோதா குறித்து, நாடு முழுதும், ஆதரவும், - எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்று, பல்வேறு தரப்பிலும், கவனம் ஈர்த்து வருகிறது.
விவசாய மசோதாவுக்கு ஆதரவாக, ரிஷி பாக்ரீ என்பவர், பகிர்ந்துள்ள தன் நண்பரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியின் போது, பொருளாதார சந்தை உலகமயமாக்கப்பட்டது. அதற்கு, பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'கிழக்கு இந்திய கம்பெனியை போல, நம்மை மீண்டும் அடிமைகளாக்கிவிடுவர்' என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அடுத்த தேர்தலில், நரசிம்ம ராவ் தோல்வி அடைந்தார். ஆனால், அன்றைக்கு அவர் எடுத்த முடிவால், உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பிடித்துள்ளது.கணினி வந்தபோதும், அதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கு, மென்பொருள் உற்பத்தியில், நாம் முன்னணி வகிக்கிறோம்.
நாம் சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதன் வாயிலாக, இடைத்தரகர்கள் பிடியில் இருந்து, விவசாயிகள் விடுதலை பெற்றுள்ளனர்.புதிய மசோதாவில், குறைந்தபட்ச ஆதரவு விலை விலக்கிக் கொள்ளப்படும் என, சிலர் அச்சப்படுகின்றனர். ஆனால், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு, அதிக லாபம் ஈட்டும் நிலை வரும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, தேவையில்லாததாகி விடும்.
பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், விவசாயிகள் வரவேண்டிய நிலை உருவாகும் என்பதிலும் உண்மையில்லை. 'போர்டு, ஹோண்டா, கே.எப்.சி.,' போன்ற நிறுவனங்கள், இங்கு வந்தபோதும், இப்படி தான் சொல்லப்பட்டன. ஆனால், இன்றைக்கும், 'மாருதி' நிறுவனம், 51 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்துக்கு, வெறும், 3 சதவீத சந்தை மதிப்பே உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சமூக வலைதள பதிவை, பல்வேறு தரப்பினரும், பகிர்ந்து வருகின்றனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் நல்லது ....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஐம்பது ஆண்டுகள் இருக்குமா?
LIC கணினி மயமாக்கப்பட்ட போது எவ்வளவு எதிர்ப்பு சென்னையில்?
நம் ஜனங்களுக்கு பகுத்து அறியும் குணம் மிக குறைவு.
அவர்கள் சார்ந்த அரசியல் தலைகள் எது சொன்னாலும் அதுதான் வேத வாக்கு.
ரமணியன்
LIC கணினி மயமாக்கப்பட்ட போது எவ்வளவு எதிர்ப்பு சென்னையில்?
நம் ஜனங்களுக்கு பகுத்து அறியும் குணம் மிக குறைவு.
அவர்கள் சார்ந்த அரசியல் தலைகள் எது சொன்னாலும் அதுதான் வேத வாக்கு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.
(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.
(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எனக்கு புரியவில்லை சக்தி.
சட்டம் ஆகி விட்டது என்பதாலோ தெரியவில்லை.
உங்களால் இதை விரிவு படுத்தி கூறமுடியுமா?
சாதக பாதகங்கள் அறிந்துகொள்ளவே.
ஆங்கில தினசரிகளில் அதிகம் விவரம் பிடிக்கமுடியவில்லை.
ரமணியன்
@சக்தி18
சட்டம் ஆகி விட்டது என்பதாலோ தெரியவில்லை.
உங்களால் இதை விரிவு படுத்தி கூறமுடியுமா?
சாதக பாதகங்கள் அறிந்துகொள்ளவே.
ஆங்கில தினசரிகளில் அதிகம் விவரம் பிடிக்கமுடியவில்லை.
ரமணியன்
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஐயா! வட இந்திய ஊடகங்களில் முழு வடிவமும்/குறுவடிவமும் உள்ளது.தமிழாக்கம் செய்து தர முடியவில்லை.ஆங்கில வடிவத்தை ஈகரை ஏற்காது.
சக்தி18 சூப்பர்!
“பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.
(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)”
“பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.
(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)”
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விவசாய மசோதா குறித்து ஒரு விவசாயி கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும் .
சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து ஒரு இல்லத்தரசி கருத்து சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
GST பங்குத்தொகையை மாநிலங்களுக்குக் கொடுக்காமல் ஏமாற்றியது குறித்து ஒரு மாநில அரசு சொல்வதுதான் சரியாக இருக்கும் .
15 லட்சம் ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் போடுவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றியது குறித்து மோடி விளக்கம் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் .
மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய GST தொகையை வேறுவகையில் செலவிட்ட குற்றத்திற்கு மத்திய அரசு பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் .
சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து ஒரு இல்லத்தரசி கருத்து சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
GST பங்குத்தொகையை மாநிலங்களுக்குக் கொடுக்காமல் ஏமாற்றியது குறித்து ஒரு மாநில அரசு சொல்வதுதான் சரியாக இருக்கும் .
15 லட்சம் ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் போடுவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றியது குறித்து மோடி விளக்கம் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் .
மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய GST தொகையை வேறுவகையில் செலவிட்ட குற்றத்திற்கு மத்திய அரசு பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லவர்கள் நலம் விரும்பிகள் நாடு செழிக்க நினைப்பவர்கள் எல்லோரும் ஆதரவு தான் தருவார்கள். நெற் கதிரையே வயலில் திருடி தின்னும் பெருச்சாளி போன்றோர் உண்மையை அறியாமல் மூடத்தனமாக எதிர்ப்பார்கள் . அவர்கள் எண்ணம் புத்தி எதையும்
சிந்திக்காமலே அப்படி.த்தான் எதிர்ப்பாக செயல்படும்...
சிந்திக்காமலே அப்படி.த்தான் எதிர்ப்பாக செயல்படும்...
Similar topics
» சமூக வலைதளங்களில் வைரலான சீனாவின் தலைமை ஆசிரியர்
» சமூக வலைதளங்களில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம்
» நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா? சமூக வலைதளங்களில் கண்டனம்
» பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது
» ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்
» சமூக வலைதளங்களில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம்
» நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா? சமூக வலைதளங்களில் கண்டனம்
» பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது
» ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|