புதிய பதிவுகள்
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
44 Posts - 48%
heezulia
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
28 Posts - 30%
Dr.S.Soundarapandian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 3%
prajai
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
1 Post - 1%
Rutu
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
1 Post - 1%
raajmithun
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
232 Posts - 43%
heezulia
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
24 Posts - 4%
i6appar
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
13 Posts - 2%
prajai
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சதுவாரகை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2020 7:08 pm

பஞ்சதுவாரகை !

          முலத்வாரகா, டாகூர் த்வாரகா, கோமதி த்வாரகா,  பேட் த்வாரகா, ஸ்ரீநாத த்வாரகா என்கிற இவ்வைந்தும் பஞ்ச த்வாரகைகள் என அழைக்கப்படுகின்றன. மோக்ஷத்தை அடைவதற்கு வழி அதாவது த்வாரத்தைக் காட்டுமிடமாதலால் த்வாரகா என்றாயிற்று.

     ஸ்ரீகிருஷ்ணன் முதலில் கால் பதித்த இடம் மூலத்வாரகா. போர்பந்தரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள இந்த இடத்தின் தலபுராணம் கிடைக்கவில்லை.

     காலனுக்கும் காலனான கண்ணனெம்பெருமான் ம்லேச ராஜனான காலயவனனைக் கண்டும் யுத்தம் செய்யாமல் ரண பூமியை விட்டு ஓடி ரணசோட்ராய் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் இடம் டாகூர் த்வாரகை.

     காலயவனனோடு போர் புரியும் போது ஜராஸந்தனால் யாதவர்களுக்கு ஆபத்து நேரிடக் கூடுமென்று நினைத்த ஸ்ரீகிருஷ்ணன் மேற்குக் கடலை நோக்கிச் சென்று ஸமுத்ர ராஜனிடம் பன்னிரண்டு யோஜனை விஸ்தீரணமுள்ள இடத்தைக் கேட்டு வாங்கி அங்கு த்வாரகாபுரியை நிர்மாணித்து யாதவர்களை அவ்விடத்திலே குடியேற்றினான்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் த்வாபரயுக இறுதியில் இவ்வுலகை விட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளியதும் த்வாரகாபுரீ கடலில் மூழ்கிவிட்டது. பகவானுடைய மாளிகையை மட்டும்தான் கடல் விழுங்கவில்லை. இப்போதுள்ள த்வாரகாபுரியே கோமதி த்வாரகை என்று வழங்கப்படுகிறது.

     கோமதி த்வாரகையிலிருந்து 20 மைல் தொலைவில் பேட் த்வாரகா உள்ளது. பேட் என்றால் தீவு என்றர்த்தம். கோமதி த்வாரகையும் பேட் த்வாரகையும் சேர்த்து த்வாரகாபுரியாகும். இரண்டுக்கும் நடுவில் இன்று கடல் உள்ளது. படகில்தான் பேட் த்வாரகைக்குச் செல்லவேண்டும். ஸ்ரீகிருஷ்ணன் குசேலரை வரவேற்று உபசரித்த இடம் இது.

     நாதன் இருக்குமிடத்திற்கு வாயில் அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில் ஸ்ரீநாத த்வாரகா.

     "ஸ்ரீமத்த்வாரகையில் நின்றும் ஆச்ரித விரோதி நிரஸநார்த்தமாக கண்ணன் எழுந்தருளுகிறபோது திருவாசல் காக்கின்ற முதலிகள் மீண்டு எழுந்தருளுமளவும் இங்கு புகுரக் கடவாரார்? அல்லாதாரார்? என்று விண்ணப்பம் செய்ய யான் இங்கு வரும் வரை சங்க சக்ர தாரணமில்லாதவரை நகரில் புக விடாதீர்கள் என்று கட்டளையிட்டான். இதுதான் ஈச்வர அங்கீகாரத்திற்குமுடலாய் தான் பண்ணின பாபத்தை அனுஸந்தித்து க்ரூரமாகப் பார்க்கக் கடவ யமாதிகளும் அஞ்சும்படியாயிருக்கும்" என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளார்.

     ஸ்ரீமந்நாராயணன் தொடங்கி நம்மாசார்யரளவும் திருவாழி திருச்சங்குகளுடைய லாஞ்சனங்களே சிஷ்டாசாரமாக இருக்கையாலும், பாஞ்சராத்திரகாமத்தில் பகவந் நியமனம் உண்டாகியிருக்கையாலும், யமன் தன் தூதனுக்கு வைஷ்ணவ லக்ஷணங்களைக் கூறும்போது பாஹுமூலத்தில் திருவாழி திருச்சங்குகளினுடைய அடையாளங்களையே கூறுகையாலும், இந்த இரண்டு அடையாளங்களும் முக்கியமானவையாகும் என்றும் , முக்தி தரும் நகர் த்வாரகையில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் #நிலைநீர்மைக்குமுடிசூடியிருக்கும்_இருப்பு  என்றும் பெரியவாச்சான் பிள்ளை கூறுகிறார்.

                நன்றி whatsapp



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக