புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
5 Posts - 13%
heezulia
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
7 Posts - 2%
prajai
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சதுவாரகை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2020 7:08 pm

பஞ்சதுவாரகை !

          முலத்வாரகா, டாகூர் த்வாரகா, கோமதி த்வாரகா,  பேட் த்வாரகா, ஸ்ரீநாத த்வாரகா என்கிற இவ்வைந்தும் பஞ்ச த்வாரகைகள் என அழைக்கப்படுகின்றன. மோக்ஷத்தை அடைவதற்கு வழி அதாவது த்வாரத்தைக் காட்டுமிடமாதலால் த்வாரகா என்றாயிற்று.

     ஸ்ரீகிருஷ்ணன் முதலில் கால் பதித்த இடம் மூலத்வாரகா. போர்பந்தரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள இந்த இடத்தின் தலபுராணம் கிடைக்கவில்லை.

     காலனுக்கும் காலனான கண்ணனெம்பெருமான் ம்லேச ராஜனான காலயவனனைக் கண்டும் யுத்தம் செய்யாமல் ரண பூமியை விட்டு ஓடி ரணசோட்ராய் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் இடம் டாகூர் த்வாரகை.

     காலயவனனோடு போர் புரியும் போது ஜராஸந்தனால் யாதவர்களுக்கு ஆபத்து நேரிடக் கூடுமென்று நினைத்த ஸ்ரீகிருஷ்ணன் மேற்குக் கடலை நோக்கிச் சென்று ஸமுத்ர ராஜனிடம் பன்னிரண்டு யோஜனை விஸ்தீரணமுள்ள இடத்தைக் கேட்டு வாங்கி அங்கு த்வாரகாபுரியை நிர்மாணித்து யாதவர்களை அவ்விடத்திலே குடியேற்றினான்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் த்வாபரயுக இறுதியில் இவ்வுலகை விட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளியதும் த்வாரகாபுரீ கடலில் மூழ்கிவிட்டது. பகவானுடைய மாளிகையை மட்டும்தான் கடல் விழுங்கவில்லை. இப்போதுள்ள த்வாரகாபுரியே கோமதி த்வாரகை என்று வழங்கப்படுகிறது.

     கோமதி த்வாரகையிலிருந்து 20 மைல் தொலைவில் பேட் த்வாரகா உள்ளது. பேட் என்றால் தீவு என்றர்த்தம். கோமதி த்வாரகையும் பேட் த்வாரகையும் சேர்த்து த்வாரகாபுரியாகும். இரண்டுக்கும் நடுவில் இன்று கடல் உள்ளது. படகில்தான் பேட் த்வாரகைக்குச் செல்லவேண்டும். ஸ்ரீகிருஷ்ணன் குசேலரை வரவேற்று உபசரித்த இடம் இது.

     நாதன் இருக்குமிடத்திற்கு வாயில் அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில் ஸ்ரீநாத த்வாரகா.

     "ஸ்ரீமத்த்வாரகையில் நின்றும் ஆச்ரித விரோதி நிரஸநார்த்தமாக கண்ணன் எழுந்தருளுகிறபோது திருவாசல் காக்கின்ற முதலிகள் மீண்டு எழுந்தருளுமளவும் இங்கு புகுரக் கடவாரார்? அல்லாதாரார்? என்று விண்ணப்பம் செய்ய யான் இங்கு வரும் வரை சங்க சக்ர தாரணமில்லாதவரை நகரில் புக விடாதீர்கள் என்று கட்டளையிட்டான். இதுதான் ஈச்வர அங்கீகாரத்திற்குமுடலாய் தான் பண்ணின பாபத்தை அனுஸந்தித்து க்ரூரமாகப் பார்க்கக் கடவ யமாதிகளும் அஞ்சும்படியாயிருக்கும்" என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளார்.

     ஸ்ரீமந்நாராயணன் தொடங்கி நம்மாசார்யரளவும் திருவாழி திருச்சங்குகளுடைய லாஞ்சனங்களே சிஷ்டாசாரமாக இருக்கையாலும், பாஞ்சராத்திரகாமத்தில் பகவந் நியமனம் உண்டாகியிருக்கையாலும், யமன் தன் தூதனுக்கு வைஷ்ணவ லக்ஷணங்களைக் கூறும்போது பாஹுமூலத்தில் திருவாழி திருச்சங்குகளினுடைய அடையாளங்களையே கூறுகையாலும், இந்த இரண்டு அடையாளங்களும் முக்கியமானவையாகும் என்றும் , முக்தி தரும் நகர் த்வாரகையில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் #நிலைநீர்மைக்குமுடிசூடியிருக்கும்_இருப்பு  என்றும் பெரியவாச்சான் பிள்ளை கூறுகிறார்.

                நன்றி whatsapp



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக