புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்று மனைவிக்கு செல்லிடப்பேசியில் கூறிவிட்டு தலைமறைவானவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளி காணாமல் போனதாகக் கூறி தேடி வந்த மும்பை காவலர்கள், அவர் காதலியுடன் தலைமறைவான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது யாதெனில், மணீஷ் மிஷ்ரா,
நவி மும்பையில் வேலை செய்து வந்தார். ஜூன் 24-ம் தேதி தனது
மனைவியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மணீஷ்,
தனக்கு கரோனா பாதித்திருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க
மாட்டேன் என்றும் கூறிவிட்டு செல்லிடப்பேசியை அணைத்து
வைத்துவிட்டார்.
அவரை தொடர்பு கொள்ள முடியாத குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கரோனா நோயாளி காணாமல் போனதாக செய்திகள் வெளியாக, அவரை காவல்துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அவரது செல்லிடப்பேசி கடைசியாக இயக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அங்குச் சென்ற காவல்துறை, அங்கு அவரது இரண்டு சக்கர வாகனம், பை, ஹெல்மெட் கிடந்ததைப் பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். அங்கிருந்த நீர்நிலைகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவரது உடல் கிடைக்கவில்லை.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், மணீஷ் ஒரு பெண்ணுடன் காரில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. தீவிர விசாரணையில், அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததையும் கண்டுபிடித்து, தனிப்படையினர் அங்குச் சென்று அவரை கைது செய்து நவி மும்பை அழைத்து வந்துள்ளனர்.
காதலியுடன் வாழ, கரோனா மீது பழிபோட்ட நபர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தினமணி
சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளி காணாமல் போனதாகக் கூறி தேடி வந்த மும்பை காவலர்கள், அவர் காதலியுடன் தலைமறைவான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது யாதெனில், மணீஷ் மிஷ்ரா,
நவி மும்பையில் வேலை செய்து வந்தார். ஜூன் 24-ம் தேதி தனது
மனைவியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மணீஷ்,
தனக்கு கரோனா பாதித்திருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க
மாட்டேன் என்றும் கூறிவிட்டு செல்லிடப்பேசியை அணைத்து
வைத்துவிட்டார்.
அவரை தொடர்பு கொள்ள முடியாத குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கரோனா நோயாளி காணாமல் போனதாக செய்திகள் வெளியாக, அவரை காவல்துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அவரது செல்லிடப்பேசி கடைசியாக இயக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அங்குச் சென்ற காவல்துறை, அங்கு அவரது இரண்டு சக்கர வாகனம், பை, ஹெல்மெட் கிடந்ததைப் பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். அங்கிருந்த நீர்நிலைகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவரது உடல் கிடைக்கவில்லை.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், மணீஷ் ஒரு பெண்ணுடன் காரில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. தீவிர விசாரணையில், அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததையும் கண்டுபிடித்து, தனிப்படையினர் அங்குச் சென்று அவரை கைது செய்து நவி மும்பை அழைத்து வந்துள்ளனர்.
காதலியுடன் வாழ, கரோனா மீது பழிபோட்ட நபர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331791பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
பரவாயில்லையே !சூடு பிடிக்குதே !!
திரைக்கதை/வசனம் க்ரிஷ்ணாம்மா விடம் கொடுத்துவிடலாம்.
SK அவர் விருப்பப்படி தயாரிப்பாளர் ஆகலாம்.
ரமணியன்
@krishnaamma
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331797T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331791பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
பரவாயில்லையே !சூடு பிடிக்குதே !!
திரைக்கதை/வசனம் க்ரிஷ்ணாம்மா விடம் கொடுத்துவிடலாம்.
SK அவர் விருப்பப்படி தயாரிப்பாளர் ஆகலாம்.
ரமணியன்
@krishnaamma
@SK
ஐயா அதில் கதாநாயகனாக நான் தான் நடிப்பேன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331797T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331791பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
பரவாயில்லையே !சூடு பிடிக்குதே !!
திரைக்கதை/வசனம் க்ரிஷ்ணாம்மா விடம் கொடுத்துவிடலாம்.
SK அவர் விருப்பப்படி தயாரிப்பாளர் ஆகலாம்.
ரமணியன்
@krishnaamma
@SK
ஐயா அதில் கதாநாயகனாக நான் தான் நடிப்பேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331802SK wrote:படம் பெயர்
கோவிட்
டேவிட்
பழ மு அவர்கள்தான் ஏற்கனவே காரோனா காதலி என பெயர் சூட்டிவிட்டாரே!
கதாநாயகனுக்கே உரித்தான கெத்துடன் பெயர் மாற்றமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
அட செந்தில் படம் எடுக்கப்போகிறாரா...சொல்லவே இல்ல...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
» இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி
» அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளியை கற்பழித்த மருத்துவர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» ஆபரேசனுக்கு பணம் கட்டாததால் நோயாளியை சிறைவைத்துள்ள தனியார் மருத்துவமனை
» இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி
» அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளியை கற்பழித்த மருத்துவர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» ஆபரேசனுக்கு பணம் கட்டாததால் நோயாளியை சிறைவைத்துள்ள தனியார் மருத்துவமனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|