புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 1:12 pm

ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Vikatan%2F2019-05%2Ff6e73b67-bd9c-4baa-8ae4-7865c6001f41%2Fp50.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
1. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள
தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள
தொடர்பு.

2. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள்
மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும்.
அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த
மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

3. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு
இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும்.
குருடு காணும். செவிடு கேட்கும்.

4. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும்
போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான்.
இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.

5. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு
மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர்
பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.

6. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர்
படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம்.
ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

7. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும்
அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து
விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது.
யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை
அறிவாய்.

8. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே
காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப்
போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை
நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய
கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.

9. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி
முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை.
அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக
இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.

10. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு
உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர்
காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம்
செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால்
பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க
முடிகிறது.
-
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக