புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
6 Posts - 4%
viyasan
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 11:49 am

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Sri_Ramakrishna_as_Sarva_Avataras

பகவான் ராமகிருஷ்ணர் நம் நாட்டில் பிறந்த
பல்லாயிரக்கணக்கான மகான்களில் ஒருவர்.

மிக சமீப காலத்தில் தோன்றிய ஒரு பெரிய மகான்...
சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பாதையில்
செலுத்திய குரு...

அவர் தம் மொழிகளைக் கேட்டலும் படித்தலும்
நம் மனத்திற்கு அமைதியையும், தெளிவையும்
வழங்கும் என்பதில் ஐயமே இல்லை.
----
1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.

2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4. "என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இது தான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச்சஞ்சலமே இராது.

9.எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக