புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_lcap16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_voting_bar16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 9:43 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1
-
தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக பாரதிராஜா
திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த்
திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக்
கிராமங்களைத் தேடி ஓட வைத்த 16 வயதினிலே
திரைப்படம் வெளிவந்த நாள் இன்று.

கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும்
வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பேசப்படும்
திரைப்படங்களின் வரிசையில் கிரீடம் தாங்கி நிற்கும்
திரைப்படம்.

தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ்
தயாரிப்பில் புதிய இயக்குநர் பாரதிராஜாவின் கதை, திரைக்கதை,
இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், பி. கலைமணி
வசனத்தில் நிவாஸ் ஒளிப்பதிவில், கமல் ஹாசன், ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.

இத்திரைப்படத்தில் கே.பாக்யராஜ், பாரதிராஜாவின்
உதவியாளராகவும், படத்தில் வைத்தியராகத் தனது சொந்தக்
குரலில் பேசிக் காட்சியளித்த முதல் திரைப்படம்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் படம் முழுவதும் வரும்
கவுண்டமணியின் பெயர் கெளண்டன் வீரமணி என்றுதான்
டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் பாடகர்கள் வரிசையில் மலேசியா வாசுதேவனின்
பெயரும் எம்.வாசுதேவன் என்றுதான் இடம் பெற்றுள்ளது.
பின்னாளில் இவர்கள் கவுண்டமணி என்றும், மலேசியா
வாசுதேவன் என்றும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின்
பெயர்களான சப்பாணி, பரட்டையன், மயிலு, குருவம்மாள்
என்பதுடன் அறிமுகப்படுத்தப் பட்டது அதுவரை வெளியான
தமிழ்ப்படங்களில் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும்
இருந்தது.

கவலையுடன் சேலை கட்டிய பெண்ணொருவர் ரயில்
நிலையத்திற்கு வரும் ரயிலில் யாரையோ எதிர்பார்த்து
காத்திருப்பது போல் திரைப்படம் தொடங்கி பின்னணி வசன
அறிமுகத்துடன் பின்நோக்கிக் காட்சிகளாக மாறி கதை
சொல்லிக் காட்சிகளாக 16 வயதினிலே படம் திரையில் விரியத்
தொடங்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 10:25 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1_771
கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாயாரின்
பதின்ம வயது அழகுப் பெண்ணொருவர் அந்தக்
கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து முடித்து ஆசிரியையாக
விருப்பம் தெரிவித்து அதற்கான கனவுகளுடன் இருப்பார்.

அவரது தாய்க்கு ஒத்தாசையாக இருக்கும் அநாதையான
சப்பாணியைத் தன் வீட்டில் வைத்து பராமரித்து தனது
சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திடும் போது மருமகனே
என்று விளிப்பதால் அவர் ஒருதலையாக மயிலை விரும்புவார்.

ஆனால் மயிலோ அவரது அன்பை ஒட்டுமொத்தமாக
புறக்கணித்து கேவலப்படுத்துவார். அதே கிராமத்தில்
கும்பலுடன் ஒரு ரெளடி போல் வாழும் பரட்டையன்,
பண்ணையார், திருமண நிகழ்ச்சிகள் உள்பட கிராமம்
முழுவதும் சேவகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு வாழ்ந்து வருவார் சப்பாணி.

மயிலு பூப்படையும் போது அங்கு வரும் உறவினர்கள் இவ்வளவு
அழகானவளுக்கு பட்டணத்திலிருந்து கோட்டு சூட்டு
போட்டவன்தான் மயிலைக் கட்டிக்க வருவான் எனக் கூற அதே
ஆசையிலிருக்கும் மயிலுக்கு அந்தக் கிராமத்திற்கு கால்நடை
மருத்துவர் சூட்டு கோட்டுடன் வரவே அவரையே விரும்பி காதல்
கொண்டு காதலருக்காக தனது எதிர்கால ஆசிரியர்
பயிற்சியையும் விட்டு விடுவார்.

இதனிடையே மருத்துவரின் விருப்பத்திற்கு பணியாமல் தப்பும்
மயிலிடம் அவரது 16 வயது ஈர்ப்பைத் தெரிவித்து விட்டு நகருக்குச்
சென்று மனைவியுடன் கிராமத்திற்கு வருவார் கால்நடை
மருத்துவர். இந்த நிலையில் மயிலு மருத்துவரைக் காதலித்து
அவரால் ஏமாற்றப்பட்டதாகக் கிராமம் முழுவதும் பரப்பப்படும்
வீண் வதந்திகள் காரணமாக குருவம்மாள் இறந்து போவார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 10:40 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1_77112
-
உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் மயிலு மீது
பரிதாபப்பட்டு வைத்தியரைக் கூட்டி வந்து குணப்படுத்தும்
சப்பாணியின் உண்மையான அன்பை புரிந்து விருப்பம்
கொள்ளும் மயிலு, சப்பாணிக்கு கோபால் என்று பெயர்
மாற்றி அவர் யாருக்கும் சேவகம் புரியக்கூடாது என்றும்,
கோபால் என்றழைக்காமல் சப்பாணி என்று அழைத்தால்
தயங்காமல் அவர்களை அடிக்கவும் நிர்ப்பந்திப்பார்.

மயிலுவின் வாக்கை வேதவாக்காகப் பின்பற்றும் சப்பாணி
தன்னை சப்பாணி என்றழைக்கும் பரட்டையன் மற்றும்
கால்நடை மருத்துவரை அறைந்து விடுவார். இதனைக் கேட்டு
மகிழ்ச்சியுறும் மயிலு, தன்னை அறைந்து விட்டதற்காக
சப்பாணியைத் தாக்கும் பரட்டையன் முகத்தில் காறித் துப்பி
விடுவார்.

தன் பேச்சைக் கேட்டு தனக்காக மட்டுமே வாழும் சப்பாணியைத்
திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவரைத்
தாலி, சேலை, பட்டு வேட்டி, சட்டை வாங்கி வர சந்தைக்கு அனுப்பி
வைப்பார் மயிலு.

மிகவும் உற்சாகமாகப் பாடலுடன் சந்தைக்குச் செல்லும் சப்பாணி
தனக்கும் மயிலுக்கும் திருமணம் என்பதையும் அதற்காகத்தான்
சந்தைக்குச் செல்வதாகவும் பரட்டையன் குழுவினருக்கும் கிராமம்
முழுமையும் தெரிவித்தபடி செல்வார்.

இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பரட்டையன் தன்
முகத்தில் காறித் துப்பிய மயிலுவைப் பழிவாங்க மிதமிஞ்சிய
மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்து மயிலைக் கெடுக்க முயல்வார்.
அதற்குள் வீடு திரும்பும் சப்பாணி மயிலைக் காப்பாற்ற
மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்காமல் போகவே வீட்டுக்குள்
இருக்கும் பாறையை எடுத்து பரட்டையன் மீது வீசி கொலை செய்து
விடுவார்.

இதனைத் தொடர்ந்து கொலைக்குற்றத்திற்காகக் காவல்துறையினர்
சப்பாணியை அழைத்துச் செல்ல, சப்பாணி வந்து தனக்கு வாழ்வு
தருவான் என்று மயிலு காத்திருப்பதாகப் படம் முடிவடையும்.

கதையாகப் படிப்பதை விடவும் காட்சிகளாகப் பார்ப்பதைப்
பிரமாதப்படுத்தியிருப்பார்கள் பாரதிராஜாவும் ஒளிப்பதிவாளர்
நிவாஸும். கோபத்தில் மயிலால் வீசப்பட்ட மாங்கொட்டை மாமரச்
செடியாக வளர்ந்து சப்பாணியின் பாசமாக மாறியிருப்பதையும்,
பரட்டையன் மயிலை பழிவாங்கச் செல்லும் போது மாமரச் செடியை
மிதித்து செல்வதும், தான் செய்த தவற்றை உணர்ந்து சப்பாணி
மீது அன்பு வளரும் போது மருத்துவருடனான உறவு நெகட்டிவ்களாக
எரிவது, மயிலு கெட்டுப்போனார் என்பதை குருவம்மாளின் எதிரியான
பெண் காதுகள் வழியாகப் பரப்புவது போன்ற மிக அழகான உத்திகள்
தமிழுக்கு புதிதாகவே அமைந்திருந்தன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக