புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
75 Posts - 46%
heezulia
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
72 Posts - 44%
mohamed nizamudeen
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
4 Posts - 2%
prajai
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
306 Posts - 43%
heezulia
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
289 Posts - 40%
Dr.S.Soundarapandian
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கு பார்த்த சிவாலயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2020 6:33 am

வடக்கு பார்த்த சிவாலயம்! E_1599972916

சிவன் கோவில்கள், கிழக்கு நோக்கி இருப்பது மரபு.
மேற்கு நோக்கியும் சில கோவில்கள் உள்ளன.
ஆனால், வடக்கு நோக்கிய நிலையில், கரூர் மாவட்டம்,
குளித்தலை கடம்பவனநாதர் கோவில் மட்டுமே இருப்பது
விசேஷம்.

துாம்ரலோசனன் என்ற அசுரன், தங்களை துன்புறுத்துவதாக,
அம்பிகையிடம் புகார் கூறினர், தேவர்கள்.

துர்க்கை வடிவம் எடுத்து, அசுரனை அழிக்கச் சென்றாள்,
அம்பிகை.

அசுரன், தான் பெற்ற வரத்தால், துர்க்கையுடன் சம பலமுடன்
மோதவே, சப்த கன்னியராக உருவெடுத்து, அசுரனுடன் போர்
புரிந்தாள்.

அவர்களை எதிர்க்க முடியாத, அசுரன், வனத்திற்குள் ஓடி,
காத்தியாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் ஒளிந்தான்.

சப்த கன்னியரும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர்
இருந்தார். துாம்ரலோசனனே, முனிவர் வடிவில் உருமாறி
அமர்ந்திருப்பதாக கருதிய சப்த கன்னியர், அவரை அழித்து
விட்டனர். இதனால், அவர்களுக்கு, பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

அறியாமல் செய்த இப்பாவம் தீர, சிவனை வேண்டி தவமிருந்தனர்.
அவர்களுக்கு, சாப விமோசனம் அளித்தார், சிவன்.

சிவன் கோவில்களில், சப்த கன்னியர், தனி சன்னிதியில்
இருப்பர். ஆனால், இங்கு, கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம்
வீற்றிருப்பது மிக விசேஷம்.

முற்றிலா முலையம்மை அம்பாள், கிழக்கு நோக்கி இருக்கிறாள்.
கோவிலுக்கு எதிரே, காவிரி ஓடுகிறது.

குபேர திசையான வடக்கு நோக்கி உள்ளார், சிவன்.
பக்தர்கள், தெற்கு நோக்கி நின்று, அவரை வழிபடுவர். எனவே,
வடக்குக்குரிய செல்வச் செழிப்பையும், தெற்கிற்குரிய முன்னோர்
ஆசியையும் ஒருசேர இத்தலத்தில் பெறலாம்.

மகாளய அமாவாசை போன்ற நாட்களில், காவிரியில்,
எள் துாவி வழிபட்டால், பலன் இரட்டிப்பாக இருக்கும்.

காலையில், குளித்தலை கடம்பர்; மதியம், 12:00 மணிக்குள்,
அருகிலுள்ள ரத்தினகிரி சொக்கர் கோவில், - 8 கி.மீ., மாலையில்,
ஈங்கோய்மலை மரகதநாதர் கோவில் - 5 கி.மீ., என்ற வரிசையில்
வழிபட்டால், குறைவில்லாத பலன் கிடைக்கும்.

பரமநாதர் என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல்
வைத்து, இங்கு வரும் பக்தர்களுக்கு, 'சல்யூட்' அடிக்கும்
விதத்தில் வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.

இவருக்கு, தேன் அபிஷேகம் செய்தால், குடும்பத்திற்கு
பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

சிவாலயங்களில், தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர்,
மேற்காகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா, கிழக்காகவும்
உள்ளனர்.

கரூரில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் குளித்தலை உள்ளது.
-
----------------------------------------
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக