புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
![வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? RTyMl6l](https://i.imgur.com/RTyMl6l.jpg)
வாழ்த்துரை
யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.
காதல் வேறு ... மழை வேறா ....
எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.
அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.
மழைக்குச் சமாளித்த எறும்புகளிடம்தான் கேட்க வேண்டும் அதனை. அத்தகைய எறும்புச் சொற்களின் சேமிப்பாகத்தான் இந்தக்காதல் உரையாடல்கள்.
சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் தூறல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.
- அன்புடன் அறிவுமதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .
உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .
உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.
சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்
நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்
நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே
எல்லோரையும் பர்க்க ஒரு பர்வையென்றும்
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை
சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது
''நீ ரொம்ப அழகானவள"' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது
''நீ ரொம்ப அழகானவள"' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்
*நீ முத்தமிட்டுவிட்ட கையை
வைத்துக்கொண்டு ரொம்பவும்
அவஸ்தைப்படுகிறேன். எதையுமே தொட
மறுக்கிறது கை. 'அப்படியே புதுசாக
வைத்துக்கொள்; சின்னக் குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள் ..' என்கிறது அந்தக் கை.
அழகான சின்னக் கோயில். வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ... அருகில் நீ.
இவ்வளவு அருகில் தனக்குப் பிடித்தவன்
தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ, தாங்கிக்கொள்ள முடியாமல்
உன் வெட்கத்தையெல்லாம் என்மீது
வீசியெறிந்தாய். "அய்யோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற ... எட்டி நில்' என்று.
ஆனால் நான் நகர்ந்தால்" ஏய் பக்கத்திலேயே
இரு' என்று என் கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும் உன் வெட்கம்.
ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன். "இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ' என்கிற ஆசையோடு
வந்து உன்னைப் பார்க்கையில் ... என்ன
அதிசயம் ... நீ அப்படியே இருந்தாய்! எப்படி
என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'நீ என்
அருகில் இல்லாதபோதும் உனக்காகக்
காத்திருக்கும்போதும் எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய் புன்னகையோடு.
வைத்துக்கொண்டு ரொம்பவும்
அவஸ்தைப்படுகிறேன். எதையுமே தொட
மறுக்கிறது கை. 'அப்படியே புதுசாக
வைத்துக்கொள்; சின்னக் குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள் ..' என்கிறது அந்தக் கை.
அழகான சின்னக் கோயில். வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ... அருகில் நீ.
இவ்வளவு அருகில் தனக்குப் பிடித்தவன்
தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ, தாங்கிக்கொள்ள முடியாமல்
உன் வெட்கத்தையெல்லாம் என்மீது
வீசியெறிந்தாய். "அய்யோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற ... எட்டி நில்' என்று.
ஆனால் நான் நகர்ந்தால்" ஏய் பக்கத்திலேயே
இரு' என்று என் கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும் உன் வெட்கம்.
ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன். "இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ' என்கிற ஆசையோடு
வந்து உன்னைப் பார்க்கையில் ... என்ன
அதிசயம் ... நீ அப்படியே இருந்தாய்! எப்படி
என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'நீ என்
அருகில் இல்லாதபோதும் உனக்காகக்
காத்திருக்கும்போதும் எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய் புன்னகையோடு.
உன் கண்களின் பார்வையிலிருந்து ...
விரல்களின் அசைவிலிருந்து ... கொலுசின்
ஓசையிலிருந்து தான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்.
நீ என் கைகளுக்குள் இருக்கையில்
எனக்கொரு அழகான சந்தேகம் வந்தது.
எவ்வளவு பெரிய பெண் நீ ... இப்படி எடை
இல்லாமல் இருக்கிறாயே! பார் ...
காதலுக்குள்ளும் காதலிக்குள்ளும்
என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றன!
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது.
விரல்களின் அசைவிலிருந்து ... கொலுசின்
ஓசையிலிருந்து தான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்.
நீ என் கைகளுக்குள் இருக்கையில்
எனக்கொரு அழகான சந்தேகம் வந்தது.
எவ்வளவு பெரிய பெண் நீ ... இப்படி எடை
இல்லாமல் இருக்கிறாயே! பார் ...
காதலுக்குள்ளும் காதலிக்குள்ளும்
என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றன!
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது.
முதல் முறையாக ஒரு முறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது ... ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
நீ தூங்குகிறாய் ... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில்
கூட எனக்காக விழித்திருக்கிறது உன்
அழகிய காதல்.
சொல்லாமல் வந்துவிடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சிணுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்தச் சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய் இருக்கிறதா?
படுத்து நான் அழுதுவிட்ட போது ... ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
நீ தூங்குகிறாய் ... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில்
கூட எனக்காக விழித்திருக்கிறது உன்
அழகிய காதல்.
சொல்லாமல் வந்துவிடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சிணுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்தச் சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய் இருக்கிறதா?
உன் மார்புகளுக்கு நடுவே படுத்துக்கொள்கிற
மாதிரி என்னை எப்படியாவது சின்னவனாய்
ஆக்கிவிடேன்.
நீ அழு ... சோகம் தாங்காமலோ
வலியினாலோ அல்ல. சந்தோஷம் தாங்க
முடியாமல். ஆனால் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் என் மேல்தான் விழ
வேண்டும்.
செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்.
மாதிரி என்னை எப்படியாவது சின்னவனாய்
ஆக்கிவிடேன்.
நீ அழு ... சோகம் தாங்காமலோ
வலியினாலோ அல்ல. சந்தோஷம் தாங்க
முடியாமல். ஆனால் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் என் மேல்தான் விழ
வேண்டும்.
செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|