புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வாழ்த்துரை
யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.
காதல் வேறு ... மழை வேறா ....
எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.
அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.
மழைக்குச் சமாளித்த எறும்புகளிடம்தான் கேட்க வேண்டும் அதனை. அத்தகைய எறும்புச் சொற்களின் சேமிப்பாகத்தான் இந்தக்காதல் உரையாடல்கள்.
சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் தூறல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.
- அன்புடன் அறிவுமதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .
உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .
உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.
சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்
நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்
நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே
எல்லோரையும் பர்க்க ஒரு பர்வையென்றும்
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை
சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது
''நீ ரொம்ப அழகானவள"' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது
''நீ ரொம்ப அழகானவள"' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்
*நீ முத்தமிட்டுவிட்ட கையை
வைத்துக்கொண்டு ரொம்பவும்
அவஸ்தைப்படுகிறேன். எதையுமே தொட
மறுக்கிறது கை. 'அப்படியே புதுசாக
வைத்துக்கொள்; சின்னக் குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள் ..' என்கிறது அந்தக் கை.
அழகான சின்னக் கோயில். வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ... அருகில் நீ.
இவ்வளவு அருகில் தனக்குப் பிடித்தவன்
தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ, தாங்கிக்கொள்ள முடியாமல்
உன் வெட்கத்தையெல்லாம் என்மீது
வீசியெறிந்தாய். "அய்யோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற ... எட்டி நில்' என்று.
ஆனால் நான் நகர்ந்தால்" ஏய் பக்கத்திலேயே
இரு' என்று என் கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும் உன் வெட்கம்.
ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன். "இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ' என்கிற ஆசையோடு
வந்து உன்னைப் பார்க்கையில் ... என்ன
அதிசயம் ... நீ அப்படியே இருந்தாய்! எப்படி
என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'நீ என்
அருகில் இல்லாதபோதும் உனக்காகக்
காத்திருக்கும்போதும் எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய் புன்னகையோடு.
வைத்துக்கொண்டு ரொம்பவும்
அவஸ்தைப்படுகிறேன். எதையுமே தொட
மறுக்கிறது கை. 'அப்படியே புதுசாக
வைத்துக்கொள்; சின்னக் குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள் ..' என்கிறது அந்தக் கை.
அழகான சின்னக் கோயில். வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ... அருகில் நீ.
இவ்வளவு அருகில் தனக்குப் பிடித்தவன்
தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ, தாங்கிக்கொள்ள முடியாமல்
உன் வெட்கத்தையெல்லாம் என்மீது
வீசியெறிந்தாய். "அய்யோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற ... எட்டி நில்' என்று.
ஆனால் நான் நகர்ந்தால்" ஏய் பக்கத்திலேயே
இரு' என்று என் கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும் உன் வெட்கம்.
ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன். "இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ' என்கிற ஆசையோடு
வந்து உன்னைப் பார்க்கையில் ... என்ன
அதிசயம் ... நீ அப்படியே இருந்தாய்! எப்படி
என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'நீ என்
அருகில் இல்லாதபோதும் உனக்காகக்
காத்திருக்கும்போதும் எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய் புன்னகையோடு.
உன் கண்களின் பார்வையிலிருந்து ...
விரல்களின் அசைவிலிருந்து ... கொலுசின்
ஓசையிலிருந்து தான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்.
நீ என் கைகளுக்குள் இருக்கையில்
எனக்கொரு அழகான சந்தேகம் வந்தது.
எவ்வளவு பெரிய பெண் நீ ... இப்படி எடை
இல்லாமல் இருக்கிறாயே! பார் ...
காதலுக்குள்ளும் காதலிக்குள்ளும்
என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றன!
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது.
விரல்களின் அசைவிலிருந்து ... கொலுசின்
ஓசையிலிருந்து தான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்.
நீ என் கைகளுக்குள் இருக்கையில்
எனக்கொரு அழகான சந்தேகம் வந்தது.
எவ்வளவு பெரிய பெண் நீ ... இப்படி எடை
இல்லாமல் இருக்கிறாயே! பார் ...
காதலுக்குள்ளும் காதலிக்குள்ளும்
என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றன!
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது.
முதல் முறையாக ஒரு முறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது ... ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
நீ தூங்குகிறாய் ... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில்
கூட எனக்காக விழித்திருக்கிறது உன்
அழகிய காதல்.
சொல்லாமல் வந்துவிடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சிணுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்தச் சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய் இருக்கிறதா?
படுத்து நான் அழுதுவிட்ட போது ... ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
நீ தூங்குகிறாய் ... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில்
கூட எனக்காக விழித்திருக்கிறது உன்
அழகிய காதல்.
சொல்லாமல் வந்துவிடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சிணுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்தச் சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய் இருக்கிறதா?
உன் மார்புகளுக்கு நடுவே படுத்துக்கொள்கிற
மாதிரி என்னை எப்படியாவது சின்னவனாய்
ஆக்கிவிடேன்.
நீ அழு ... சோகம் தாங்காமலோ
வலியினாலோ அல்ல. சந்தோஷம் தாங்க
முடியாமல். ஆனால் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் என் மேல்தான் விழ
வேண்டும்.
செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்.
மாதிரி என்னை எப்படியாவது சின்னவனாய்
ஆக்கிவிடேன்.
நீ அழு ... சோகம் தாங்காமலோ
வலியினாலோ அல்ல. சந்தோஷம் தாங்க
முடியாமல். ஆனால் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் என் மேல்தான் விழ
வேண்டும்.
செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|