புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆத்திசூடி - Page 3 Poll_c10ஆத்திசூடி - Page 3 Poll_m10ஆத்திசூடி - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திசூடி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 5:49 am

First topic message reminder :

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:07 pm

96. மொழிவது அற மொழி

சொல்லக் கூடியதை சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.

97. மோகத்தை முனி

ஆசையை வெறுத்து அடக்க வேண்டும்.

98. வல்லமை பேசேல்

உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

99. வாது முற்கூறேல்

வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.

100. வித்தை விரும்பு

கல்வி முதலான கலைகளை ஆசையோடு கற்றுக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:07 pm

101. வீடு பெற நில்

முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

102. உத்தமனாய் இரு

நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.

103. ஊருடன் கூடிவாழ்

ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும்.

104. வெட்டெனப் பேசேல்

யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது.

105. வேண்டி வினை செயேல்

வேண்டும் என்றே எவருக்கும் தீமை செய்யக் கூடாது.

106. வைகறைத் துயில் எழு

அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.

107. ஒன்னாரைத் தேறேல்.

எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.

108. ஓரம் சொல்லேல்

ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது

avatar
ayesravi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Postayesravi Sun Mar 08, 2009 7:40 pm

1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல
19. இணக்கமறிந் திணங்கு
20. தந்தைதாய்ப் பேண
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மன்றுபறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமை செய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்.
61. தேசத்தோ டொத்துவாழ்
62. தையல்சொல் கேளேல்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி¢
66. நாடொப் பனசெய்
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
71. நெற்பயிர் விளை.
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.
74. நொய்ய வுரையேல்.
75. நோய்க்கிடங் கொடேல்.
76. பழிப்பன பகரேல்.
77. பாம்பொடு பழகேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
79. பீடு பெறநில்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
81. பூமி திருத்தியுண்.
82. பெரியாரைத் துணைக்கொள்.
83. பேதைமை யகற்று.
84. பையலோ டிணங்கேல்.
85. பொருடனைப் போற்றிவாழ்.
86. போர்த்தொழில் புரியேல்.
87. மனந்தடு மாறேல்.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
89. மிகைபடச் சொல்லேல்.
90. மீதூண் விரும்பேல்.
91. முனைமுகத்து நில்லேல்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.1
94. மேன்மக்கள் சொற்கேள்.
95. மைவிழியார் மனையகல்.
96. மொழிவ தறமொழி.
97. மோகத்தை முனி.
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.
100. வித்தை விரும்பு.
101. வீடு பெறநில்.
102. உத்தம னாயிரு.
103. ஊருடன் கூடிவாழ்.
104. வெட்டெனப் பேசேல்.
105. வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு.
107. ஒன்னாரைத் தேறேல்.
108. ஓரஞ் சொல்லேல்.

avatar
ayesravi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Postayesravi Sun Mar 08, 2009 7:45 pm

மேல இணைத்துள்ள ஆதிசூடியே சரியானது . ஆத்திசூடி இரு வார்த்தை ஒரு அடியில் வரவேண்டும் . (சில புத்தகங்களில் எளிதாக கொடுப்பத பிரித்து எழுதி ஓலை சுவடி மூலத்தை மாற்றி விட்டார்கள்.. ஆனாலும் அர்த்தம் மாறவில்லை )

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 5:21 pm

வெகு நாட்களுக்கு பிறகு....அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு ஆத்திச்சூடியை மீண்டும் படித்தேன். நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 24, 2011 5:41 pm

பொருளுடன் பதிந்தமைக்கு மிக்க நன்றி.

[You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 11:02 pm

ஆத்தி சூடி ல இவ்வளவு இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி

என் பள்ளி கூட ஆசிரியர் எனக்கு முழுசா சொல்லி கொடுக்கல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:20 pm

ayesravi wrote:மேல இணைத்துள்ள ஆதிசூடியே சரியானது . ஆத்திசூடி இரு வார்த்தை ஒரு அடியில் வரவேண்டும் . (சில புத்தகங்களில் எளிதாக கொடுப்பத பிரித்து எழுதி ஓலை சுவடி மூலத்தை மாற்றி விட்டார்கள்.. ஆனாலும் அர்த்தம் மாறவில்லை )

ஆமாம், நீங்கள் கூறியுள்ளதுதான் சரியானது, ஆனால் படிக்க எளிமைப் படுத்தினால் அனைவருக்கும் படிக்க ஆர்வம் ஏற்படும் தானே! அதனால்தான் அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக