புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
48 Posts - 32%
i6appar
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
4 Posts - 3%
prajai
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
48 Posts - 32%
i6appar
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
4 Posts - 3%
prajai
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_m10முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2020 10:41 pm

ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது
கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது
கடுகடுவென்று வந்தாள்.

காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. என்னவாக
இருக்கும் என்று நானும் யோசித்து மண்டை காய்ந்ததுதான்
மிச்சம். பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த நொடியே
வெடித்தாள்.

‘யார், அவ கல்யாண மண்டபத்துல வச்சு பத்துபேர்
பார்க்கறாங்களேன்னு கூட கூச்சமே இல்லாம உங்களையே
விழுங்கற மாதிரி பார்த்துகிட்டிருந்தாளே, அவளுக்கும்
உங்களுக்கும் என்ன உறவு.. எத்தனை காலமா தொடர்பு?’

‘நிறுத்தறியா… கல்யாணப் பொண்ணைக்கூட ஏறிட்டுப்
பார்க்கலை நான். மேளச்சத்தத்துக்கு பயந்து அழுத நம்ம
குழந்தையைத் தூக்கிக்கி்ட்டு வெளியில் வந்தவன்தான்.
முகூர்த்தம் முடிஞ்சு, மண்டபம் பாதி காலியாகிற
நேரத்துக்குத்தான் உள்ளேயே வந்தேன்’

‘வெளியே நின்னாலும் அவள் பார்வை படற இடமா
பார்த்துதானே நின்னிங்க. அவ முன் வரிசையில மூணாவதா
உட்கார்ந்துக்கிட்டு நீங்க திரும்பின பக்கமெல்லாம் பார்த்து
ரசிச்சாளே..’

‘அங்கயே அப்பவே அவகிட்ட கேட்டிருக்கலாமே, அவளை…
யார் நீ எதுக்கு எம் புருஷனை அப்படி பார்க்கறேன்னு’

‘மாயமாய்ட்டாளே சக்களத்தி. அவ யார்னு தெரிஞ்சாவணும்.’

‘இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நீயா ஏதோ கற்பனை
பண்ணிகிட்டு வம்பு வளர்க்கற…’

‘சாதாரண பார்வை இல்லை. ஆண்டாண்டு காலமாய் ஆசை
வெச்சு நேசிச்சு பழகிய ஒருத்தி ஒரு இடைவெளிக்குப் பிறகு
தன் ஆளைப் பார்க்கிற ஏக்கப் பார்வை.

முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆளை எந்தப் பொண்ணும்
அப்படிப் பார்க்க மாட்டாள். நிச்சயம் உங்களுக்கு
தெரிஞ்சிருக்கணும். கட்டாயமா உங்களுக்குள்ள ஏதோ
இருந்திருக்கு. அவ பார்வையோட தீட்சண்யம் தாங்க
முடியாமதான் நீங்க வெளியேறியிருக்கிங்க.’

‘அபாண்டம் சாமிக்கே அடுக்காது’ என்றேன்.

அவள் நம்பத் தயாரில்லை. குழந்தையைத் தூளியில்
இட்டுவிட்டு தரையில் அழுத்தமாக அமர்ந்தாள். இனி
பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டாள். கொடுக்க
மாட்டாள் என்று தெளிவாக தெரிந்தது.

மாப்பிள்ளையின் அண்ணனைத் தொடர்பு கொண்டு
காலையில் நடந்த கல்யாணத்தை வீடியோ, போட்டோ
எடுத்த வீடியோ கிராபரின் விலாசத்தைக் கேட்டு வாங்கி
கொண்டேன்.

குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டு பார்த்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு ஜானகியுடன் வீடியோ கிராஃபரைப் பார்க்கப்
போனேன்.

வீடியோ ஃபுட்டேஜ்களை கம்ப்யூட்டரில் ஏற்றி
வைத்திருந்தார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2020 10:41 pm

அதை ஓட விட்டு, ‘பாரு.. அவள் இதில் யாருன்னு சொல்லு’
என்றேன். உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு
இடத்தில் ‘இவதான் இவதான்’ என்று அலறினாள்.

பார்த்தேன். அசந்து போனேன். பேரழகு எங்கேயோ பார்த்த
ஞாபகம்… ‘இவளா.. என்னைப் பார்த்தவள்…அதுவும்
காதலோடும், ஏக்கத்தோடும்.. சான்ஸே இல்லையே..’

அவள் முகத்தை பிரிண்ட் போட்டுக் கொடுக்கச் சொல்லி
வாங்கிக் கொண்டு வந்து மாப்பிள்ளையின் அண்ணனான
என் நண்பனிடம் காட்ட, ‘இது ஆனந்தி. செந்தில் நகரில்
இருக்கா. யாருக்கு பார்க்கப் போறே?’ என்று கேட்டான்
நண்பன்.

‘எனக்குத்தான்’ என்று விலாசம் வாங்கிக் கொண்டு ஒரு
டாக்சி பிடித்து இடத்தை அடைந்தோம்.

‘நீங்க உள்ள போங்க. நான் வெயெில் நிக்கறேன்.
காரணமாதான்’ என்று வெளியில் நின்று கொண்டாள் ஜானகி.
கதவு இடுக்கு வழியாகவோ ஜன்னல் வழியாகவோ
நோட்டமிடுவாள் போலிருந்தது. அசிங்கம். கதவைத் தட்டிவிட்டு
உள்ளே போனேன்.

அந்த பெண் வானம் வரை வியந்தாள். பரவசப்பட்டாள்.
பச்சைப் பட்டில்தான் இருந்தாள்.

‘வாங்க சேகர். மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து
கிட்டிருந்திச்சு. பிரியமானவர் யாரோ பார்க்க வரப்
போறாங்கன்னு நீங்களே வந்தது சர்ப்ரைஸ். காலைலதான்
கல்யாணத்தில் வச்சு. உங்களை பார்த்தேன்.’

‘வந்து, என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?’

‘காலேஜ்ல உங்கள் ஜூனியர் நான். உங்க பங்க்சுவாலிடி,
சின்சியாரிடி, டிரெஸ் பண்ணும் ஒழுங்கு. பெண்களிடம்
வழியாமல் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்
நேர்மை, படிப்பில் முதன்மை, அது மட்டுமா கவிதை
கதைன்னு எழுதி. கல்சுரல் புரொக்ராமில் அசத்தலாக
ஓரங்க நாடகம் போட்டு அசத்துவிங்க.

பன்முக ஆற்றல் இருந்தாலும் அதற்காக அலட்டிக்கவே
மாட்டிங்க. படிக்க வந்த இடத்துல அதுவும் ஒரு சப்ஜக்ட்
என்கிற மாதிர நடந்துக்குவிங்க. எல்லாத்துக்கும் மேல
பெண்கள் விஷயத்தில் நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.

நீங்க எது சொன்னாலும் செய்யத்தயாராய் கேர்ள்ஸ்
உங்களை மொய்க்கும் போது அவர்களின் எதிர்கால நல்
வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி நாசூக்காய்
விலகிடுவிங்க.’

‘வெய்ட்.. வெய்ட்.. அடுக்கிட்டே போறிங்க. ஆனால் எனக்கு
உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. சாரி.. உங்க
பேரைக் கூட இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அதுவும் அவசியம் ஏற்பட்டதால். என்ன
பண்ணிக்கிட்டிருக்கிங்க ஆனந்தி?’

‘ஓவியம் டாட்.காம்னு ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பிச்சு
ஓவியர்களிடமிருந்து படம் வாங்கி விநியோகம்
பண்ணிக்கிட்டிருக்கேன். அப்பா கோவையில் மில் நிர்வாக
பண்ணிக்கிட்டிருக்காங்க. அம்மா டாக்டர். நர்சிங் ஹோம்
போயிருக்காங்க.’

‘மேரேஜ் ஆயிடுச்சா?’

‘உங்களைத்தான் நினச்சிருந்தேன். ஆனால்,
மனசிலிருந்ததைச் சொல்ல வாய்ப்பு அமையலை.
இன்னைக்குக் கல்யாண மண்டபத்துல குழந்தையோடு
உங்களைப் பார்த்தேன். இனி எனக்கு வாய்ப்பு இல்லைனு
முடிவாயிடுச்சு.

நீங்க கிடைக்கலை. அட்லீஸ்ட் உங்களைப்போல ஒருத்தர்
கிடைத்தால் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்’ என்றாள்.

என்னுள் ஏதோ நழுவியது. ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த
அவள் கண்களை நீண்ட நேரம் ஏறிட்டுப் பார்க்க
முடியவில்லை. கல்லூரி நாட்களில் கொஞ்சம் காதலிக்கவும்
செய்திருக்கலாமோ.. என்று உள்ளூர ஒரு எண்ணம் ஓடுவதை
தவிர்க்க முடியவிலலை.

மனதை இறுக்கிக் கொண்டு..’நிச்சயம் கிடைப்பார்
வாழ்த்துக்கள்’ என்று வெளியில் பாய்ந்தேன்.

‘உங்களை சந்தேகப்பட்டதுக்கு மன்னிச்சுக்குங்க.
எப்பேர்ப்பட்டவங்க எல்லாம் உங்களை ஆசைப்பட்டிருக்காங்க.
மனசை விடாம நல்லவரா இருந்து என்னைத் தேர்ந்தெடுத்து
கட்டியிருக்கிங்க. உங்களைப் போய்’ என்று கண்ணீ்ர காட்டினாள்.

‘போதும்.. போதும்.. நட.. மூக்கும் முகரையும்…’

என்னையும் அறியாமல் எரிந்து விழுந்தேன். அடுத்த நொடியே
திடுக்கிட்டேன்.

தாலி கட்டிய நாளிலிருந்து இந்த இரண்டரை வருடத்தில்
ஜானகியை ஒரு சுடு சொல்லும் சொன்னதில்லை. இப்போதுதான்
முதன் முதலாக எரிந்து விழுந்திருக்கிறேன்.

டாக்சியில் புறப்பட்ட போது ஆனந்தியின் வீட்டை இன்னொரு
முறை திரும்பிப் பார்த்தேன்.

இனி வரும் காலத்தில் ஜானகி மேல் அடிக்கடி எரிந்து
விழுவேனோ என்ற பயம் ஏற்பட்டது.
---
படுதலம் சுகுமாரன்
நன்றி-குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2020 11:39 am

புன்னகை................அருமையான கதை............படுதலம் சுகுமாரன் எப்பொழுதுமே அருமையாக எழுதுவார்....புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 18, 2020 3:46 pm

சூப்பர் கதை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக