புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
56 Posts - 64%
heezulia
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
56 Posts - 66%
heezulia
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உற்சாகமே உயிர்! Poll_c10உற்சாகமே உயிர்! Poll_m10உற்சாகமே உயிர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்சாகமே உயிர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Sep 2020 - 20:18

உற்சாகமே உயிர்! Im2
-
ஒரு கனிவான இதயம் மகிழ்ச்சியின் நீரூற்று. அது அருகிலுள்ள அனைத்தையும் புன்னகையாக மாற்றுகிறது.

– வாஷிங்டன் இர்விங்

“”ஒரு காஃபி கிடைக்குமா?” என்று நீங்கள் கேட்டு… வந்த காபியை ருசித்தபின், அது நீங்கள் கேட்டதைவிட நல்ல காஃபி என்றால், அப்போது ஏற்கெனவே உங்களுக்கிருந்த களைப்பும், அயர்ச்சியும் போய், ஒரு புதுவித உணர்வும், தெம்பும் வருமே… அது உற்சாகம்.

கடினமான உழைப்பு. ஓய்வின்றி அலைச்சல். வியர்வை பெருக்கெடுக்கும் பணிகள். இதற்கடுத்து களைப்பைப் போக்க குளியல். குளியலுக்குப் பிறகு பசியாற்ற உணவு. உணவுக்குப் பின், சற்று காலாற உலாவிவிட்டு, தங்குதடையில்லாத ஒரு நீண்ட ஆழமான உறக்கம். விடியலில் தூரத்திலிருந்து கேட்கும் குயிலின் ஓசையோடு, நம் மனதிற்கு பிடித்த பக்திப் பாடலோ, சினிமா பாடலோ காற்றோடு கரைந்து வந்து நம் செவி மடல்களை வருடுமென்றால், அப்போது நம்முள் பிராவகமெடுத்து ஓர் உணர்வு பரவுமே… அதுவும் உற்சாகமே.

மனிதர்கள் தம் வாழ்வில் அண்ணாந்து மேலே பார்க்க விரும்புகிற அளவிற்கு, கீழே பார்க்க விரும்புவதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வோர் உயர்வும் மனிதர்களுக்கு ஓர் ஊக்கத்தை, உற்சாகத்தை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அது ஊதிய உயர்வாக இருந்தாலும் சரி, பதவி உயர்வாக இருந்தாலும் சரி.

அரசுத்துறையிலோ, பொதுத்துறையிலோ கடைநிலை ஊழியராக தங்களது பயணத்தை தொடங்கிய பலர், படிப்படியாக மேலே ஏறி அவர்களது துறையில் உச்ச பதவிகளை அடைந்தும் இருக்கிறார்கள். இப்படி நடந்தேறும் மேல் நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு நிலையும் எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு பொறுப்புணர்வும் வரவேண்டும்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒருவர் அடுத்த நிலையை நோக்கி, மேலே செல்லச் செல்ல, பெறும் உற்சாகத்தின் அளவிற்கு ஏற்ப அவருக்கு பொறுப்புணர்ச்சியும், விசாலமான பார்வையும் கிடைக்கிறது; கிடைக்கவேண்டும்.

இது நடக்கவில்லை என்றால் ஒருவர் உற்சாகம் என்று கருதிய உணர்வும் தவறு, அவரது மேல்நோக்கிய பயணத்தின் இலக்கும், பாதையும் தவறு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

1983 – ஆம் ஆண்டு நடந்த உலக கிரிக்கெட் போட்டியில் தான் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முதலாக உலகக்கோப்பையை வென்றது. அந்த வருடம் ஜூன் 25 – ஆம் தேதி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 60 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில், 54.4 ஓவர்களிலேயே இந்திய அணியை முடக்கியது பலமான மேற்கிந்திய தீவுகள் அணி.

ஆங்கிலத்தில் “அண்டர் டாக்ஸ்’ என்கிற வார்த்தை ஒன்றுண்டு. பொதுவாக போட்டிகளிலும், யுத்த நேரங்களிலும் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை, கிரிக்கெட் உலகில் மிகப்பிரசித்தம். இதன் பொருள்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Sep 2020 - 20:19

“பலவீனமான, வெற்றி வாய்ப்பில்லாத’ என்பதாகும். அந்தவகையில் அன்றைய இந்திய அணியினர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முன் “அண்டர் டாக்ஸ்’ ஆக கருதப்பட்டார்கள். இந்தப் பட்டத்தோடு சொற்ப 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தின் ஓய்வு அறையில் ஒரு மயான அமைதி.

இந்திய அணி வீரர்கள் ஸ்தம்பித்த நிலையில் “இனி என்ன செய்வது?’ என்று அமர்ந்திருக்க, ஊடக வர்ணனையாளர்கள் “இந்திய அணிக்கு இனி எல்லாம் முடிந்து விட்டது’ என்று அப்போதே தீர்ப்பெழுதினார்கள்.

அனைவரும் நம்பிக்கையிழந்திருந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டுமே, அசாத்திய துணிச்சலோடும், நம்பிக்கையோடும் இருந்தார். அவர்… இந்திய அணியின் தலைவர் கபில்தேவ். கிட்டத்தட்ட ஒற்றை ஆளாக இறுதிப்போட்டி வரை இந்திய அணியைக் கொண்டு வந்த தனக்கு, இந்த இறுதிப்போட்டியையும் வென்றெடுக்க முடியும் என்று அவர் நம்பினார்.

துவண்டு கிடந்த சக இந்திய அணி வீரர்களிடம் பேசினார் கபில்தேவ்: “”நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை 183 ரன்களுக்குள் அவர்களால் ஆட்டமிழக்கச் செய்யமுடியும் என்றால்… நம்மால் முடியாதா?”

ஆம். கபில்தேவ் சொன்ன: “”அவர்களால் முடியுமென்றால், நம்மாலும் முடியும்” என்கிற வார்த்தைகள் உற்சாகத்தின் ஊற்றாக இந்திய அணி வீரர்களிடம் ஊடுருவியது. இந்த உற்சாகத்தால், இரண்டுமுறை உலக சாம்பியனாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா.

கபில்தேவின் வார்த்தைகள் தந்த உற்சாகத்தால் மேற்கிந்திய அணியை 52 ஓவர்களில் 140 ரன்களுக்குள்ளாகவே கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது இந்திய அணியால்.

இந்த வெற்றி, வரலாறானது. இந்த தேசம் முழுவதும் ஒரு புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது. அது கிரிக்கெட் விளையாட்டை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்து, இந்தத் தேசத்தின் தேசிய விளையாட்டைவிட கிரிக்கெட்டை பிரபலம் ஆக்கியது.

உற்சாகம் என்பது போதை அல்ல. போதை என்பது அழிவுப்பூர்வமான நோய். உற்சாகம் என்பது நேர்மறையான உந்துசக்தி; பேராற்றல். அது பரவக் கூடியது. வெற்றி, வளர்ச்சி என்பதையெல்லாம் கடந்து… இருத்தலுக்கே உற்சாகம் அவசியம்.

உயிரே உற்சாகம்தான். மழலையின் சிரிப்பு, மலர்ந்த பூ, விடியலில் இன்னிசையும் பறவைகளின் பேச்சும், அன்பானவர்களின் அரவணைப்பு… இப்படி எல்லாமே உற்சாகம் தருவதுதான். உற்சாகமாகஇருப்பதை நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட உரிமையாக தீர்மானித்து உயர்வோம், இயற்கையின் துணையோடு.

By – கே. பி. மாரிக்குமார்
நன்றி-இளைஞர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக