புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
9 Posts - 6%
prajai
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகான்கள் நடத்தும் பாடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 07, 2020 8:13 am

மகான்கள் நடத்தும் பாடம்! E_1599402305
-
கண் எதிரில் காணும் நிகழ்வுகளை, நாம் பார்க்கும்
பார்வை வேறு; மகான்கள் பார்க்கும் பார்வை வேறு.

தம் செய்கைகள் மூலம் அவர்கள், நமக்குப் பாடம்
நடத்துவர். அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று.

பரவாசுதேவனின் கட்டளையால், சுகாசாரியாரின்
அம்சமாக அவதரித்தவர், கபீர்தாசர். காசி நகர
வீதியெங்கும் போய், ராம நாமத்தை பாடி,
பரவசப்படுத்தியவர்.

தன் வழக்கப்படி ஒருநாள், ராம நாமத்தை பாடியபடி
வந்தார், கபீர்தாசர்; கூடவே பலர் பாடியபடி வந்தனர்.

அப்போது, அவ்வீதியில் ஒரு பெண்மணி, இயந்திரத்தில்
மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.

அதைக்கண்ட கபீர்தாசர், ‘ஓ’வென்று அழத் துவங்கினார்.
சுற்றி நின்றவர்கள், கபீர்தாசரை நெருங்கி, ‘ஐயா… ஏன்
அழுகிறீர்கள்… நீங்கள் அழலாமா…’ என, கேட்டனர்.

பதில் சொல்லாமல், தேம்பித்தேம்பி அழுதார், கபீர்தாசர்.

அப்போது அங்கு வந்த நிரஞ்சனர் எனும் மகான்,
கபீர்தாசரை நெருங்கி, ‘ஐயா, கபீர்தாசரே… நீங்கள் ஏன்
அழுகிறீர்கள்…’ என, கேட்டார்.

‘இயந்திரத்தில் மாவு அரைக்கும் போது, தானியங்கள்
எல்லாம் பொடிப் பொடியாவதைப் போல, இந்த சம்சார
சக்கரத்தில் அகப்பட்ட நானும், நாசம் அடைவது தப்பாது
என்று பயந்து, அழத் துவங்கினேன்…’ என்றார், கபீர்தாசர்.

அவரை அமைதிப்படுத்தத் துவங்கிய நிரஞ்சனர்,
‘கபீர்தாசரே, அழாதீர்… கரும்பு இருக்க, இரும்பைத்
தின்பதைப் போல, தெய்வ சிந்தனையின்றி கண்டதே
காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள் தாம்,
இவ்வாறு சம்சார சக்கரத்தில் அகப்பட்டுப் பொடிப்
பொடியாகி விழுவர்…

‘தெய்வ சிந்தனையோடு இருப்பவர்கள், சம்சார ச
க்கரத்தில் அகப்பட மாட்டார்கள். நீங்கள் பார்த்த அந்த
இ(ஏ)ந்திரத்தில், மேலே ஒரு வட்டக்கல்லும், கீழே ஒரு
வட்டக்கல்லும் இருக்கிறதல்லவா… அவற்றில் ஒன்று
இன்பம்; மற்றொன்று துன்பம்.

இன்ப துன்பங்களில் அகப்படுபவர்கள் பொடிப்
பொடியாக போவர்…

‘அதே சமயம், இயந்திரத்தின் உள்ளேயே இருந்தாலும்,
நடு அச்சை விட்டு விலகாத சில தானியங்கள்,
பொடியாகாமல் தப்பும். அதைப் போல, தெய்வத்தை
விட்டு விலகாமல், தெய்வ சிந்தனையுடன் செயல்படுபவர்,
ஒருபோதும் சம்சார சக்கரத்தில் சிக்கி அல்லல்பட மாட்டர்…

‘முழுமையான தெய்வ சிந்தனையுடன், மற்றவர்களின்
நலனுக்காகச் செயல்பட்டு வரும் உங்களுக்கு, சம்சார
சக்கரத்தைப் பற்றிய கவலை ஏன்… பொறுமை, சாந்தம்,
கருணை என, அனைத்தும் நிறைந்த அவதார புருஷரான
நீங்கள் போய் அழலாமா…’ என கேட்டார், நிரஞ்சனர்.

கபீர்தாசர் அழுகையை விட்டு, பழையபடியே ராம நாம
பஜனையில் ஈடுபட்டார். அருகிருந்து கேட்ட அனைவரும்,
‘இந்தப் பாடம் நமக்காகத்தான்…’ என்று, முன்னிலும்
ஆழமாக ஆத்மார்த்தமாக ராம நாமத்தைப் பாடத்
துவங்கினர்.

இறை நாமத்தைச் சொல்வோம், இன்னல்களை
வெல்வோம்!
————————பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக