புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
Page 1 of 1 •
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.
100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.
கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தினமணி
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.
100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.
கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தினமணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வேலை செய்ய சங்கடம் இவர்களுக்கு சம்பளம் வாங்கும் போது மட்டும் சந்தோசம் என்ன கஷ்டம்டா கடவுளே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
» ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
» ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|