புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 95 of 100 •
Page 95 of 100 • 1 ... 49 ... 94, 95, 96 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
23.11.2021
கல்யாணி @ நடிகை பூர்ணிதா பிறந்த நாள் [1990]
TV சீரியல் & சினிமா நடிகை. விஜய் TV நிகழ்ச்சி தொகுப்பாளர். சின்ன பொண்ணா நாடகங்கள்லயும், சினிமாலயும் நடிச்சார். ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
சின்ன பொண்ணா அறிமுகமானது 2001ல அள்ளி தந்த வானம் படத்ல. சின்ன பொண்ணா விளம்பரங்கள்ல நடிச்சார். ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சது 2006ல மறந்தேன் மெய் மறந்தேன்.
சென்ன பட்டணம் எல்லாம் கட்டணம் கைய நீட்டினா காசு மழ கொட்டணும் - பேபி ஸ்ருதி & உதித் நாராயண்
அள்ளித் தந்த வானம் 2001
வித்யாசாகர் / கபிலன்
மறந்தேன் மறந்தேன் மெய் மறந்தேன் முதல் முறை முதல் முறை மனம் திறந்தேன்
மறந்தேன் மெய்மறந்தேன் 2006 தினா / கலைக் குமார்
பேபி
கல்யாணி @ நடிகை பூர்ணிதா பிறந்த நாள் [1990]
TV சீரியல் & சினிமா நடிகை. விஜய் TV நிகழ்ச்சி தொகுப்பாளர். சின்ன பொண்ணா நாடகங்கள்லயும், சினிமாலயும் நடிச்சார். ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
சின்ன பொண்ணா அறிமுகமானது 2001ல அள்ளி தந்த வானம் படத்ல. சின்ன பொண்ணா விளம்பரங்கள்ல நடிச்சார். ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சது 2006ல மறந்தேன் மெய் மறந்தேன்.
சென்ன பட்டணம் எல்லாம் கட்டணம் கைய நீட்டினா காசு மழ கொட்டணும் - பேபி ஸ்ருதி & உதித் நாராயண்
அள்ளித் தந்த வானம் 2001
வித்யாசாகர் / கபிலன்
மறந்தேன் மறந்தேன் மெய் மறந்தேன் முதல் முறை முதல் முறை மனம் திறந்தேன்
மறந்தேன் மெய்மறந்தேன் 2006 தினா / கலைக் குமார்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
23.11.2021
டைரக்ட்டர் சிம்புதேவன் பிறந்த நாள் [1975]
கதாசிரியரும். டைரக்ட்டர் சேரன்ட்ட வெற்றி கொடி கட்டு படத்ல உதவி டைரக்ட்டரா இருந்தார். கற்பனையான காட்சிகளை வச்சு படங்கள் எடுப்பது பிடிக்கும். டைரக்ட்டின முதல் படம் இம்சை அரசன் 23.ம் புலிகேசி [2006].
ஆடி வா பாடி வா ஆணழகை தேடி வா பேரின்பம் காணலாம் வா - சைந்தவி & வடிவேலு
இம்சை அரசன் 23.ம் புலிகேசி 2006 - டைரக் ஷன் & கதை
சபேஷ் - முரளி / புலமைப்பித்தன்
ஹே வெள்ளைக்காரி நீ ஹே கொள்ளைக்காரன் நான் - ரம்யா NSK, பார்கவி & MK பாலாஜி
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2010
GV ப்ரகாஷ்குமார் / வைரமுத்து
பேபி
டைரக்ட்டர் சிம்புதேவன் பிறந்த நாள் [1975]
கதாசிரியரும். டைரக்ட்டர் சேரன்ட்ட வெற்றி கொடி கட்டு படத்ல உதவி டைரக்ட்டரா இருந்தார். கற்பனையான காட்சிகளை வச்சு படங்கள் எடுப்பது பிடிக்கும். டைரக்ட்டின முதல் படம் இம்சை அரசன் 23.ம் புலிகேசி [2006].
ஆடி வா பாடி வா ஆணழகை தேடி வா பேரின்பம் காணலாம் வா - சைந்தவி & வடிவேலு
இம்சை அரசன் 23.ம் புலிகேசி 2006 - டைரக் ஷன் & கதை
சபேஷ் - முரளி / புலமைப்பித்தன்
ஹே வெள்ளைக்காரி நீ ஹே கொள்ளைக்காரன் நான் - ரம்யா NSK, பார்கவி & MK பாலாஜி
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2010
GV ப்ரகாஷ்குமார் / வைரமுத்து
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
23.11.2021
தயாரிப்பாளர் AL ஸ்ரீநிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1923 - 1977]
பழம்பெரும் நடிகை S வரலட்சுமி அவர்களின் கணவர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மூத்த அண்ணன். பீம்சிங், புட்டண்ணா, KS கோபாலகிருஷ்ணன், P ,மாதவன் போன்ற டைரக்ட்டர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். திரைக்கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ் இவரால் வளந்தவர்தான். இவரோட தயாரிப்பு நிறுவனம் ALS ப்ரொடக் ஷன்ஸ்.
எட்டாப்புக்கு மேல படிக்கல. 1941ல வேலைக்கு போனார். சினிமா மேல ஒரு இதுவாயிருச்சு. 8 மைல் தூரத்திலிருந்த தியேட்டருக்கு போயி மூணு ஷோவையும் பாத்தார். அப்டீ இப்டீன்னு ஒரு சினிமா விநியோகஸ்தர்ட்ட வேல கெடச்சுது. அப்போ TR மகாலிங்கம், NSK பழக்கம் ஏற்பட்டுச்சு. 1942ல மூணு பேர் கூட சேந்து கோயம்புத்தூர் பிக்ச்சர்ஸ் னு சினிமா கம்பெனியை ஆரம்பிச்சார். சினிமா படங்களை வாங்கி விநியோகம் செஞ்சார். 1951ல மதராஸ் பிக்ச்சர்ஸ் னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். அப்புறமா இதை ALS ப்ரொடக் ஷன் னு மாத்திட்டார்.
பரணி ஸ்டூடியோவையும், மெஜஸ்ட்டிக் ஸ்டூடியோவை சாரதா ஸ்டூடியோனு பேர்லயும் குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பல சினிமா அமைப்புகளின் தலைவரா இருந்தார். 13 வருஷம் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவராக இருந்தார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்திய திரைப்பட விழா நடந்தப்போ, இந்திய தூது குழுவுக்கு தலைமை தாங்கி போனார்.
பேபி
தயாரிப்பாளர் AL ஸ்ரீநிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1923 - 1977]
பழம்பெரும் நடிகை S வரலட்சுமி அவர்களின் கணவர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மூத்த அண்ணன். பீம்சிங், புட்டண்ணா, KS கோபாலகிருஷ்ணன், P ,மாதவன் போன்ற டைரக்ட்டர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். திரைக்கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ் இவரால் வளந்தவர்தான். இவரோட தயாரிப்பு நிறுவனம் ALS ப்ரொடக் ஷன்ஸ்.
எட்டாப்புக்கு மேல படிக்கல. 1941ல வேலைக்கு போனார். சினிமா மேல ஒரு இதுவாயிருச்சு. 8 மைல் தூரத்திலிருந்த தியேட்டருக்கு போயி மூணு ஷோவையும் பாத்தார். அப்டீ இப்டீன்னு ஒரு சினிமா விநியோகஸ்தர்ட்ட வேல கெடச்சுது. அப்போ TR மகாலிங்கம், NSK பழக்கம் ஏற்பட்டுச்சு. 1942ல மூணு பேர் கூட சேந்து கோயம்புத்தூர் பிக்ச்சர்ஸ் னு சினிமா கம்பெனியை ஆரம்பிச்சார். சினிமா படங்களை வாங்கி விநியோகம் செஞ்சார். 1951ல மதராஸ் பிக்ச்சர்ஸ் னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். அப்புறமா இதை ALS ப்ரொடக் ஷன் னு மாத்திட்டார்.
பரணி ஸ்டூடியோவையும், மெஜஸ்ட்டிக் ஸ்டூடியோவை சாரதா ஸ்டூடியோனு பேர்லயும் குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பல சினிமா அமைப்புகளின் தலைவரா இருந்தார். 13 வருஷம் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவராக இருந்தார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்திய திரைப்பட விழா நடந்தப்போ, இந்திய தூது குழுவுக்கு தலைமை தாங்கி போனார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
23.11.2021
கவிஞர் சுரதா அவர்கள் பிறந்த நாள் [1921 - 2006]
சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார்.
முத்தையா கண்ணதாசன் ஆனார்.
ராஜகோபாலன் சுரதா ஆனார்.
எழுத்தாளரும். உவமை கவிஞர். சொந்தப் பேர் ராஜகோபாலன். இவருக்கு கவிஞர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்கும். பாரதிதாசனின் சொந்தப் பேர் சுப்பு ரத்தின தாசன். அதனால சுரதா தன்னோட பேரை சுப்புரத்தினதாசன்னு வச்சுக்கிட்டார். போஸ்ட்கார்டு கடேசியில கையெழுத்து போட்டபோது, சுப்புரத்தினதாசன் னு முழு பேரையும் எழுத இடம் பத்தல. அதனால பேரை சுருக்கித்தான் தன் பேரை சுரதான்னு வச்சுகிட்டார். அதுக்கப்புறம் சுரதான்னே பேரை எழுதினார்.
பாரதிதாசன்கூட தங்கி, அவரோட கவிதை பணிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தார். இப்படித்தான் கவிதை, சிறுகதை, நாடகம்னு எழுத ஆரம்பிச்சார். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அப்போ சினிமாவுக்கு வசனம், பாட்டு எழுதிட்டு இருந்தார். இவர்தான் சுரதாவின் கவிதை எழுதும் திறமையை பாத்து, அவரை சினிமா உலகத்துக்கு கூப்ட்டு வந்தார்.
கவிதை, பாடல் தொகுப்புகள், சிறு கதைகள் நிறைய எழுதினார். பாவேந்தரின் புரட்சிகவி நாடகத்தில சுரதா மந்திரி வேஷத்ல நடிச்சார். நாமக்கல் கவிஞர் வே ராமலிங்கம் பிள்ளை அரசவை கவிஞராக இருந்தப்போ, அவர்ட்ட சுரதா உதவியாளராக இருந்தார்.
தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார். திருச்சிராப்பள்ளி வானொலில சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாச்சு. சொந்த பதிப்பகம் நடத்தினார். கவிதை தொகுப்புகள், முக்கியமான சொற்பொழிவுகள், மேற்கோள்கள் இதெல்லாம் வெளியிட்டார். இலக்கியம், தமிழ், கவிதை ஒட்டிதான் இவரோட எழுத்து இருந்துச்சு. எக்கச்சக்கமான கவியரங்கங்களுக்கு
தலைமை வகிச்சார்.
சுரதாவின் திறமைகளை பாத்த கு சா கிருஷ்ணமூர்த்தி, அவரை சினிமால அறிமுகப்படுத்தி வச்சார். சுரதா 1944ல முதல் முதலா மங்கையர்க்கரசி படத்துக்கு வசனம் எழுதினார். கலைஞர் கருணாநிதி அவர்களின் முரசொலி பத்திரிகையில் 1954ல தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1955ல காவியம் னு ஒரு வார இதழை நடத்தினார். வீட்லியே லைப்ரரி வச்சிருந்தார்.
கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள், கவியரசர் பட்டம் வாங்கினார். சென்னைல இவருக்கு நினைவுச்சின்னம் கலைஞர் கருணாநிதி திறந்து வச்சார். இவரோட கவிதைகள், ஸ்கூல், காலேஜ், யூனிவர்சிட்டி பாடங்கள்ல இடம்பெற்றிருக்கு. மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டிருக்கு.
அய்யா சார் போட்டோ போடுங்க. சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க.
- தினமணி
நெருங்கி நெருங்கி பழகும்போது நெஞ்சம் ஒன்றாகும் - P சுசீலா & TMS
நேற்று இன்று நாளை 1974MS விஸ்வநாதன் / சுரதா
நித்திரையில் சித்திர கனவு ஒத்திக பாக்குது - P சுசீலா
நல்ல தீர்ப்பு 1959SM சுப்பையா நாயுடு / சுரதா
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே - ஜிக்கி & TMS
நாடோடி மன்னன் 1958 SM சுப்பையா நாயுடு / சுரதா
பேபி
கவிஞர் சுரதா அவர்கள் பிறந்த நாள் [1921 - 2006]
சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார்.
முத்தையா கண்ணதாசன் ஆனார்.
ராஜகோபாலன் சுரதா ஆனார்.
எழுத்தாளரும். உவமை கவிஞர். சொந்தப் பேர் ராஜகோபாலன். இவருக்கு கவிஞர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்கும். பாரதிதாசனின் சொந்தப் பேர் சுப்பு ரத்தின தாசன். அதனால சுரதா தன்னோட பேரை சுப்புரத்தினதாசன்னு வச்சுக்கிட்டார். போஸ்ட்கார்டு கடேசியில கையெழுத்து போட்டபோது, சுப்புரத்தினதாசன் னு முழு பேரையும் எழுத இடம் பத்தல. அதனால பேரை சுருக்கித்தான் தன் பேரை சுரதான்னு வச்சுகிட்டார். அதுக்கப்புறம் சுரதான்னே பேரை எழுதினார்.
பாரதிதாசன்கூட தங்கி, அவரோட கவிதை பணிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தார். இப்படித்தான் கவிதை, சிறுகதை, நாடகம்னு எழுத ஆரம்பிச்சார். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அப்போ சினிமாவுக்கு வசனம், பாட்டு எழுதிட்டு இருந்தார். இவர்தான் சுரதாவின் கவிதை எழுதும் திறமையை பாத்து, அவரை சினிமா உலகத்துக்கு கூப்ட்டு வந்தார்.
கவிதை, பாடல் தொகுப்புகள், சிறு கதைகள் நிறைய எழுதினார். பாவேந்தரின் புரட்சிகவி நாடகத்தில சுரதா மந்திரி வேஷத்ல நடிச்சார். நாமக்கல் கவிஞர் வே ராமலிங்கம் பிள்ளை அரசவை கவிஞராக இருந்தப்போ, அவர்ட்ட சுரதா உதவியாளராக இருந்தார்.
தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார். திருச்சிராப்பள்ளி வானொலில சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாச்சு. சொந்த பதிப்பகம் நடத்தினார். கவிதை தொகுப்புகள், முக்கியமான சொற்பொழிவுகள், மேற்கோள்கள் இதெல்லாம் வெளியிட்டார். இலக்கியம், தமிழ், கவிதை ஒட்டிதான் இவரோட எழுத்து இருந்துச்சு. எக்கச்சக்கமான கவியரங்கங்களுக்கு
தலைமை வகிச்சார்.
சுரதாவின் திறமைகளை பாத்த கு சா கிருஷ்ணமூர்த்தி, அவரை சினிமால அறிமுகப்படுத்தி வச்சார். சுரதா 1944ல முதல் முதலா மங்கையர்க்கரசி படத்துக்கு வசனம் எழுதினார். கலைஞர் கருணாநிதி அவர்களின் முரசொலி பத்திரிகையில் 1954ல தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1955ல காவியம் னு ஒரு வார இதழை நடத்தினார். வீட்லியே லைப்ரரி வச்சிருந்தார்.
கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள், கவியரசர் பட்டம் வாங்கினார். சென்னைல இவருக்கு நினைவுச்சின்னம் கலைஞர் கருணாநிதி திறந்து வச்சார். இவரோட கவிதைகள், ஸ்கூல், காலேஜ், யூனிவர்சிட்டி பாடங்கள்ல இடம்பெற்றிருக்கு. மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டிருக்கு.
அய்யா சார் போட்டோ போடுங்க. சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க.
- தினமணி
நெருங்கி நெருங்கி பழகும்போது நெஞ்சம் ஒன்றாகும் - P சுசீலா & TMS
நேற்று இன்று நாளை 1974MS விஸ்வநாதன் / சுரதா
நித்திரையில் சித்திர கனவு ஒத்திக பாக்குது - P சுசீலா
நல்ல தீர்ப்பு 1959SM சுப்பையா நாயுடு / சுரதா
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே - ஜிக்கி & TMS
நாடோடி மன்னன் 1958 SM சுப்பையா நாயுடு / சுரதா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
24.11.2021
அய்யா சார், இந்த போட்டாவத்தான் போட சொன்னேனே போடலியே.
பேபி
சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க. - தினமணி wrote:
அய்யா சார், இந்த போட்டாவத்தான் போட சொன்னேனே போடலியே.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
26.11.2021
டைரக்ட்டர் செந்தில்நாதன் பிறந்த நாள் [1957]
டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், TV & சினிமா நடிகர். டைரக்ட்டர் ஜம்புலிங்கம் அவர்களின் மகன்.
ஆரம்பத்தில டைரக்ட்டர் பாஸ்கர்ட்ட உதவியாளரா இருந்தார். டைரக்ட்டர்கள் SA சந்திரசேகரன்ட்ட ஏழு வருஷமும், அழகப்பன்ட்ட மூணு படங்கள்லயும் அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். அந்த சமயத்ல நடிகர் விஜயகாந்தின் அறிமுகம் கெடச்சுது. செந்திநாதனின் படங்கள்ல நடிக்கிறதாக விஜயகாந்த் உறுதி கொடுத்தார்.
டைரக்ட்டின முதல் படம் விஜயகாந்த் நடிச்ச பூந்தோட்ட காவல்காரன். முதல் படமே ஓஹோஹோ. படங்கள்ல நடிச்ச மாதிரி TV சீரியல்கள்ல நடிச்சார், டைரக்ட்டினார், வசனம் எழுதினார். இப்போ சன் TVல மகராசி சீரியல்லயும், கலைஞர் TVல நடிகை அம்பிகாவின் கணவராகவும் நடிக்கிறார். இவரோட படங்கள் அநேகமா ஆக் ஷன் மசாலா படங்கள்.
பாராமல் பார்த்த நெஞ்ஜம்ஜம் ஜஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்ஜம்ஜம் ஜஜம்ஜம் - KS சித்ரா & மனோ
பூந்தோட்ட காவல்காரன் 1988 / இளையராஜா / கங்கை அமரன்
அழகான பூந்தோட்டம் நம் வீடு ஒருபோதும் அழியாத தேன்கூடு - P சுசீலா & P ஜெயசந்திரன்
இதுதாண்டா சட்டம் 1992 / சங்கீதராஜன்
பேபி
டைரக்ட்டர் செந்தில்நாதன் பிறந்த நாள் [1957]
டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், TV & சினிமா நடிகர். டைரக்ட்டர் ஜம்புலிங்கம் அவர்களின் மகன்.
ஆரம்பத்தில டைரக்ட்டர் பாஸ்கர்ட்ட உதவியாளரா இருந்தார். டைரக்ட்டர்கள் SA சந்திரசேகரன்ட்ட ஏழு வருஷமும், அழகப்பன்ட்ட மூணு படங்கள்லயும் அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். அந்த சமயத்ல நடிகர் விஜயகாந்தின் அறிமுகம் கெடச்சுது. செந்திநாதனின் படங்கள்ல நடிக்கிறதாக விஜயகாந்த் உறுதி கொடுத்தார்.
டைரக்ட்டின முதல் படம் விஜயகாந்த் நடிச்ச பூந்தோட்ட காவல்காரன். முதல் படமே ஓஹோஹோ. படங்கள்ல நடிச்ச மாதிரி TV சீரியல்கள்ல நடிச்சார், டைரக்ட்டினார், வசனம் எழுதினார். இப்போ சன் TVல மகராசி சீரியல்லயும், கலைஞர் TVல நடிகை அம்பிகாவின் கணவராகவும் நடிக்கிறார். இவரோட படங்கள் அநேகமா ஆக் ஷன் மசாலா படங்கள்.
பாராமல் பார்த்த நெஞ்ஜம்ஜம் ஜஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்ஜம்ஜம் ஜஜம்ஜம் - KS சித்ரா & மனோ
பூந்தோட்ட காவல்காரன் 1988 / இளையராஜா / கங்கை அமரன்
அழகான பூந்தோட்டம் நம் வீடு ஒருபோதும் அழியாத தேன்கூடு - P சுசீலா & P ஜெயசந்திரன்
இதுதாண்டா சட்டம் 1992 / சங்கீதராஜன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
26.11.2021
டைரக்ட்டர் A ஜெகந்நாதன் அவர்கள் பிறந்த நாள் [1935 - 2012]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். தினத்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். அப்புறமா சினிமால உதவி டைரக்ட்டரானார். தூர்தர்ஷன் சீரியல்களை டைரக்ட்டினார். டைரக்ட்டர்கள் ப நீலகண்டன், ப்ரகாஷ்ராஜ்ட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார்.
டைரக்ட்டின முதல் படம் மணிப்பயல். இதயக்கனி படத்தின் மூலமா இவரை MGRட்ட RM வீரப்பன் அறிமுகம் செஞ்சு வச்சார்.
இத்தாலில இருக்கிற டியாண்ட்ரா யூனிவர்சிட்டி இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்துச்சு. தமிழ் மொழி மேல இருந்த ஆசைல, தமிழ் தாத்தா உ வே சாமிநாத அய்யர் பற்றி TVல நீண்ட தொடரை டைரக்ட்டினார். இதுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் இவருக்கு விருது குடுத்து கௌரவிச்சுது. ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
கன்னி ராசி என் ராசி ரிஷப காளை ராசி - P சுசீலா & KJ ஜேசுதாஸ்
குமார விஜயம் 1976
G தேவராஜன் / கண்ணதாசன்
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு - SPB
இவள் ஒரு சீதை 1978
V குமார் / கண்ணதாசன்
வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா மன்மத மோகத்திலே ஏ ஏ ஏ - வாணி ஜெயராம் & SPB
தங்கமகன் 1983
இளையராஜா / முத்துலிங்கம்
பேபி
டைரக்ட்டர் A ஜெகந்நாதன் அவர்கள் பிறந்த நாள் [1935 - 2012]
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். தினத்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். அப்புறமா சினிமால உதவி டைரக்ட்டரானார். தூர்தர்ஷன் சீரியல்களை டைரக்ட்டினார். டைரக்ட்டர்கள் ப நீலகண்டன், ப்ரகாஷ்ராஜ்ட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார்.
டைரக்ட்டின முதல் படம் மணிப்பயல். இதயக்கனி படத்தின் மூலமா இவரை MGRட்ட RM வீரப்பன் அறிமுகம் செஞ்சு வச்சார்.
இத்தாலில இருக்கிற டியாண்ட்ரா யூனிவர்சிட்டி இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்துச்சு. தமிழ் மொழி மேல இருந்த ஆசைல, தமிழ் தாத்தா உ வே சாமிநாத அய்யர் பற்றி TVல நீண்ட தொடரை டைரக்ட்டினார். இதுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் இவருக்கு விருது குடுத்து கௌரவிச்சுது. ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
கன்னி ராசி என் ராசி ரிஷப காளை ராசி - P சுசீலா & KJ ஜேசுதாஸ்
குமார விஜயம் 1976
G தேவராஜன் / கண்ணதாசன்
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு - SPB
இவள் ஒரு சீதை 1978
V குமார் / கண்ணதாசன்
வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா மன்மத மோகத்திலே ஏ ஏ ஏ - வாணி ஜெயராம் & SPB
தங்கமகன் 1983
இளையராஜா / முத்துலிங்கம்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1353808heezulia wrote:24.11.2021சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க. - தினமணி wrote:
அய்யா சார், இந்த போட்டாவத்தான் போட சொன்னேனே போடலியே.
பேபி
-
-
புகைப்படம் பதியப்பட்டது
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 95 of 100 • 1 ... 49 ... 94, 95, 96 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 95 of 100
|
|