புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 84 of 100 •
Page 84 of 100 • 1 ... 43 ... 83, 84, 85 ... 92 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
01.10.2021
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி. [வி சி கணேசன்]
மூத்த மகன் ராம்குமார் நடிகர், தயாரிப்பாளர். இளைய மகன் ப்ரபு ப்ரபல நடிகர். பேரன் விக்ரம் ப்ரபுவும் நடிகர்.
சிவாஜி கணேசன் சினிமால நடிக்கிறதுக்கு முன்னால நாடகங்கள்ல நடிச்சார். நிரபராதி படத்ல பின்னணி குரல் கொடுத்தார். ஒரு நாடகத்தில மராட்டிய ராஜா சிவாஜியா நடிச்சதை தந்தை பெரியார் பார்த்தார். அவர் நடிப்பை புகழ்ந்து அவருக்கு 'சிவாஜி'னு பட்டபேர் வச்சு கணேசனை சிவாஜி கணேசன் ஆக்கிட்டார். அவர் வச்ச பேர் என்றென்றும் நெலச்சிருக்கு.
ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிக்க ஆரம்பிச்ச படம் பராசக்தி. இவரோட முன்னேற்றத்துக்கு காரணமாயிருந்தது, வசனம் எத்தன பக்கமா இருந்தாலும் பிசிறில்லாம சொல்ற பேராற்றல்தான்.
சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் நடிக்கிறார்னு சொன்னா கட்டபொம்மன்கூட டென்ட்டு கொட்டாய்க்கு வந்தார். கோவைல செக்கிழுத்த வ உ சிதம்பரனார் கோடம்பாக்கத்துக்கு வந்து செக்கிழுத்தார். "சிந்துநதியின் மிசை நிலவினிலே" னு பாடி நடிக்க மகாகவி பாரதி KS கோபாலகிருஷ்ணனுக்கு கால்ஷீட் கொடுத்தார். நடிகர் திலகம் அவ்ளோ தத்ரூபமா நடிச்சு, அவங்கள எல்லாம் கண்முன்னால நிறுத்தியவர் சிவாஜி கணேசன்.
1962ல அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக போயிருந்தபோது, 'ஒரு நாள் நகர தந்தை'யாக கௌரவிக்கப்பட்டார். சென்னை மெரினா பீச்ல இவரோட சிலை வைக்கப்பட்டிருக்கு. 2001ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு.
நடிப்புங்கிறது ஒரு கலை, ஸ்டைல் ஒரு கலை. நடிகர் திலகத்துக்குள் இருந்த ஸ்பெஷாலிட்டி, என்னான்னா, நடிப்புல ஸ்டைலும், ஸ்டைலுக்குள்ள நடிப்பும் வச்சு எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சார். தெய்வமகன் படத்ல மூணு கேரக்ட்டருக்கும் 30 வித்தியாசம் காட்டினாரே, மறக்க முடியுமா?
பேபி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி. [வி சி கணேசன்]
மூத்த மகன் ராம்குமார் நடிகர், தயாரிப்பாளர். இளைய மகன் ப்ரபு ப்ரபல நடிகர். பேரன் விக்ரம் ப்ரபுவும் நடிகர்.
சிவாஜி கணேசன் சினிமால நடிக்கிறதுக்கு முன்னால நாடகங்கள்ல நடிச்சார். நிரபராதி படத்ல பின்னணி குரல் கொடுத்தார். ஒரு நாடகத்தில மராட்டிய ராஜா சிவாஜியா நடிச்சதை தந்தை பெரியார் பார்த்தார். அவர் நடிப்பை புகழ்ந்து அவருக்கு 'சிவாஜி'னு பட்டபேர் வச்சு கணேசனை சிவாஜி கணேசன் ஆக்கிட்டார். அவர் வச்ச பேர் என்றென்றும் நெலச்சிருக்கு.
ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிக்க ஆரம்பிச்ச படம் பராசக்தி. இவரோட முன்னேற்றத்துக்கு காரணமாயிருந்தது, வசனம் எத்தன பக்கமா இருந்தாலும் பிசிறில்லாம சொல்ற பேராற்றல்தான்.
சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் நடிக்கிறார்னு சொன்னா கட்டபொம்மன்கூட டென்ட்டு கொட்டாய்க்கு வந்தார். கோவைல செக்கிழுத்த வ உ சிதம்பரனார் கோடம்பாக்கத்துக்கு வந்து செக்கிழுத்தார். "சிந்துநதியின் மிசை நிலவினிலே" னு பாடி நடிக்க மகாகவி பாரதி KS கோபாலகிருஷ்ணனுக்கு கால்ஷீட் கொடுத்தார். நடிகர் திலகம் அவ்ளோ தத்ரூபமா நடிச்சு, அவங்கள எல்லாம் கண்முன்னால நிறுத்தியவர் சிவாஜி கணேசன்.
1962ல அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக போயிருந்தபோது, 'ஒரு நாள் நகர தந்தை'யாக கௌரவிக்கப்பட்டார். சென்னை மெரினா பீச்ல இவரோட சிலை வைக்கப்பட்டிருக்கு. 2001ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு.
நடிப்புங்கிறது ஒரு கலை, ஸ்டைல் ஒரு கலை. நடிகர் திலகத்துக்குள் இருந்த ஸ்பெஷாலிட்டி, என்னான்னா, நடிப்புல ஸ்டைலும், ஸ்டைலுக்குள்ள நடிப்பும் வச்சு எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சார். தெய்வமகன் படத்ல மூணு கேரக்ட்டருக்கும் 30 வித்தியாசம் காட்டினாரே, மறக்க முடியுமா?
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
01.10.2021
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
எகிப்து அதிபர் ஒரு தடவ இந்தியாவுக்கு வந்திருந்த போது, நடிகர் திலகத்தை பாக்கணும்னு சொன்னாராம்.
அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்ல, ஆங்கிலேயர்களை ஆவேசமா விரட்டி அடிக்கிற ரோல்ல நடிச்ச நடிகர் திலகத்தை பாக்கணும்னு, அப்போதைய இந்திய ப்ரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் பர்மிஷன் கேட்டாராம். நடிகர் திலகத்தின் புகழ் இப்டி நாடு கடந்தும் போயிருக்கு.
கெய்ரோல 1960ல நடந்த ஆப்ரிக்கா-ஆசியா சினிமா விழால வீரபாண்டிய கட்டபொம்மன் படத்ல நடிச்சதுக்கு சிறந்த நடிகருக்கான விருது வாங்கினார்.
சர்வதேச திரைப்பட விழால இந்த விருது வாங்கின முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன்.
ஃபிலிம்ஃபேர் விருது, கலைமாமணி, பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்,
செவாலியர் விருது வாங்கின முதல் இந்திய நடிகர், தாதாசாகிப் பால்கே விருது வாங்கினார்.
கட்டபொம்மன், கர்ணன் போன்றவர்களை கண்முன் நிறுத்தினார் நடிகர் திலகம். இந்த கேரக்ட்டர்தான் வேணும்னு சொன்னதில்லியாம். தன்னோட இமேஜை பற்றி கவலைப்படதில்ல.
எந்த கேரக்ட்டர் கொடுத்தாலும் திறமையா நடிக்கிறதுதான் நல்ல கலைஞன்னு நம்பியவர். அவர் நம்பிக்கை வீண் போகல. ரசிகர்கள்கிட்ட நல்ல நடிகன்னு பாராட்டு வாங்கணும். அது மட்டும்தான்.
சாகசங்கள் செஞ்சு, கெத்து காட்டி ஆல்டைம் ஹீரோவா இருக்கணும்ங்கிற எண்ணம்லாம் அவருக்கு கெடயாது. நல்லா நடிக்கணும் அவ்ளோதான்.
உச்சி முடி முதல் கால் நகம்வரை நடிச்ச நடிகர் நடிகர் திலகம்.
பேபி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
எகிப்து அதிபர் ஒரு தடவ இந்தியாவுக்கு வந்திருந்த போது, நடிகர் திலகத்தை பாக்கணும்னு சொன்னாராம்.
அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்ல, ஆங்கிலேயர்களை ஆவேசமா விரட்டி அடிக்கிற ரோல்ல நடிச்ச நடிகர் திலகத்தை பாக்கணும்னு, அப்போதைய இந்திய ப்ரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் பர்மிஷன் கேட்டாராம். நடிகர் திலகத்தின் புகழ் இப்டி நாடு கடந்தும் போயிருக்கு.
கெய்ரோல 1960ல நடந்த ஆப்ரிக்கா-ஆசியா சினிமா விழால வீரபாண்டிய கட்டபொம்மன் படத்ல நடிச்சதுக்கு சிறந்த நடிகருக்கான விருது வாங்கினார்.
சர்வதேச திரைப்பட விழால இந்த விருது வாங்கின முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன்.
ஃபிலிம்ஃபேர் விருது, கலைமாமணி, பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்,
செவாலியர் விருது வாங்கின முதல் இந்திய நடிகர், தாதாசாகிப் பால்கே விருது வாங்கினார்.
கட்டபொம்மன், கர்ணன் போன்றவர்களை கண்முன் நிறுத்தினார் நடிகர் திலகம். இந்த கேரக்ட்டர்தான் வேணும்னு சொன்னதில்லியாம். தன்னோட இமேஜை பற்றி கவலைப்படதில்ல.
எந்த கேரக்ட்டர் கொடுத்தாலும் திறமையா நடிக்கிறதுதான் நல்ல கலைஞன்னு நம்பியவர். அவர் நம்பிக்கை வீண் போகல. ரசிகர்கள்கிட்ட நல்ல நடிகன்னு பாராட்டு வாங்கணும். அது மட்டும்தான்.
சாகசங்கள் செஞ்சு, கெத்து காட்டி ஆல்டைம் ஹீரோவா இருக்கணும்ங்கிற எண்ணம்லாம் அவருக்கு கெடயாது. நல்லா நடிக்கணும் அவ்ளோதான்.
உச்சி முடி முதல் கால் நகம்வரை நடிச்ச நடிகர் நடிகர் திலகம்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
01.10.2021
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்வுபூர்வமான உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் இந்த சிறப்புகளுக்கெல்லாம் ஒரே..................... சொந்தக்காரர்
நடிகர் திலகம் நடிகர் திலகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமேதான்.
நடிப்புக்கே சொந்தக்காரர், நடிப்பு சக்கரவர்த்தி. எவ்ளோ சொன்னாலும் போதாது.
லிஸ்ட்லாம் போட முடியாது.
அந்தந்த கேரக்ட்டருக்கு ஏத்த மாதிரி நடை நடப்பாரே, அது போதுங்க.
உதாரணத்துக்கு, பார்த்தால் பசி தீரும் படத்ல தாங்கி தாங்கி நடப்பார்.
திருவிளையாடல்ல மிடுக்கு நடை. போனால் போகட்டும் போடா பாட்ல அலட்சிய நடை., பாகப்பிரிவினை படத்ல தட்டுத்தடுமாறும் தளர்ந்த நடை.
முதல் மரியாதை படத்தில கேஷுவல் நடை.
இது போல சொல்லிட்டே போலாம். இது என்ன நடை மட்டுமா?
சிகரெட் ஸ்மோக் பண்ற ஸ்டைல் எப்பூடி?
டிசைன் டிசைனா பிடிச்சு, சிகரெட் புகையாலயே ரசிகர்களை நடிப்பால திக்குமுக்காட செஞ்ச ஒரே நடிகர் நம்ம நடிகர் திலகம்தான். அலட்சியமா, சோகமா, ஆணவமா, ஸ்டைலா எந்த சிட்டுவேஷன்லயும் தூள் கெளப்பினார்.
"பார்த்த ஞாபகம் இல்லையோ" பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே.
நிச்சயமா வரும் வரும்.
கி.மு. - கி.பி. இது எல்லாருக்கும் தெரியும்.
சி.மு. - சி.பி. இது யாருக்காச்சும் தெரீமா? நடிப்பு பற்றியது.
சிவாஜிக்கு முன் - சிவாஜிக்கு பின்.
நடிகர் திலகம் வர்றதுக்கு முன்னால ஒரு டிக் ஷனரி. வந்ததுக்கப்புறம் ஒரு
டிக் ஷ்னரி.
வர்றதுக்கு முன்னால இருந்த டிக் ஷ்னரீல 'ஆக்டிங்' வார்த்தைக்கு அர்த்தம் பாத்தீங்கன்னா 'நடிப்பு' னு இருந்துச்சு. ஆனா அவர் வந்த பின்னால, ஆக்டிங், நடிப்புக்கு அர்த்தம் பாருங்க - சிவாஜி கணேசன்னு டிக் ஷ்னரி சொல்லுச்சு.
நடிப்புக்கு மொத்த டிக் ஷ்னரியே நடிகர் திலகம்தான்னு விஸ்வரூபம் எடுத்தார்.
பேபி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்வுபூர்வமான உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் இந்த சிறப்புகளுக்கெல்லாம் ஒரே..................... சொந்தக்காரர்
நடிகர் திலகம் நடிகர் திலகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமேதான்.
நடிப்புக்கே சொந்தக்காரர், நடிப்பு சக்கரவர்த்தி. எவ்ளோ சொன்னாலும் போதாது.
லிஸ்ட்லாம் போட முடியாது.
அந்தந்த கேரக்ட்டருக்கு ஏத்த மாதிரி நடை நடப்பாரே, அது போதுங்க.
உதாரணத்துக்கு, பார்த்தால் பசி தீரும் படத்ல தாங்கி தாங்கி நடப்பார்.
திருவிளையாடல்ல மிடுக்கு நடை. போனால் போகட்டும் போடா பாட்ல அலட்சிய நடை., பாகப்பிரிவினை படத்ல தட்டுத்தடுமாறும் தளர்ந்த நடை.
முதல் மரியாதை படத்தில கேஷுவல் நடை.
இது போல சொல்லிட்டே போலாம். இது என்ன நடை மட்டுமா?
சிகரெட் ஸ்மோக் பண்ற ஸ்டைல் எப்பூடி?
டிசைன் டிசைனா பிடிச்சு, சிகரெட் புகையாலயே ரசிகர்களை நடிப்பால திக்குமுக்காட செஞ்ச ஒரே நடிகர் நம்ம நடிகர் திலகம்தான். அலட்சியமா, சோகமா, ஆணவமா, ஸ்டைலா எந்த சிட்டுவேஷன்லயும் தூள் கெளப்பினார்.
"பார்த்த ஞாபகம் இல்லையோ" பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே.
நிச்சயமா வரும் வரும்.
கி.மு. - கி.பி. இது எல்லாருக்கும் தெரியும்.
சி.மு. - சி.பி. இது யாருக்காச்சும் தெரீமா? நடிப்பு பற்றியது.
சிவாஜிக்கு முன் - சிவாஜிக்கு பின்.
நடிகர் திலகம் வர்றதுக்கு முன்னால ஒரு டிக் ஷனரி. வந்ததுக்கப்புறம் ஒரு
டிக் ஷ்னரி.
வர்றதுக்கு முன்னால இருந்த டிக் ஷ்னரீல 'ஆக்டிங்' வார்த்தைக்கு அர்த்தம் பாத்தீங்கன்னா 'நடிப்பு' னு இருந்துச்சு. ஆனா அவர் வந்த பின்னால, ஆக்டிங், நடிப்புக்கு அர்த்தம் பாருங்க - சிவாஜி கணேசன்னு டிக் ஷ்னரி சொல்லுச்சு.
நடிப்புக்கு மொத்த டிக் ஷ்னரியே நடிகர் திலகம்தான்னு விஸ்வரூபம் எடுத்தார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
01.10.2021
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
Facebookல நிறைய படம் போட்டு அனுப்பியிருக்கேன். இங்கதான் முடியல.
ஒரு யாத்ரா மொழி' [1997] னு ஒரு மலையாள படம். அதுல நம்ம நடிகர் திலகம், மோகன்லால் கூட நடிச்சிருக்கார்.
இந்த படத்ல என்ன விசேஷம்னு கேட்டீங்கன்னா, இந்த மலையாள படத்ல,
நடிகர் திலகத்துக்கு மட்டும் பாட்டு வரிகளும், வசனங்களும் தமிழ்ல.
பாட்டை கேட்டு, நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிங்க.
காக்கால கண்ணம்மா கண் விழிச்சி பாரம்மா
ம்யூஸிக் : இளையராஜா ; வரிகள் : கிரீஷ்
பேபி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2001]
Facebookல நிறைய படம் போட்டு அனுப்பியிருக்கேன். இங்கதான் முடியல.
ஒரு யாத்ரா மொழி' [1997] னு ஒரு மலையாள படம். அதுல நம்ம நடிகர் திலகம், மோகன்லால் கூட நடிச்சிருக்கார்.
இந்த படத்ல என்ன விசேஷம்னு கேட்டீங்கன்னா, இந்த மலையாள படத்ல,
நடிகர் திலகத்துக்கு மட்டும் பாட்டு வரிகளும், வசனங்களும் தமிழ்ல.
பாட்டை கேட்டு, நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிங்க.
காக்கால கண்ணம்மா கண் விழிச்சி பாரம்மா
ம்யூஸிக் : இளையராஜா ; வரிகள் : கிரீஷ்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
01.10.2021
ம்யூஸிக் டைரக்ட்டர் ஜேம்ஸ் வசந்தன் பிறந்த நாள் [1962]
ம்யூஸிக் டைரக்ட்டர், டைரக்ட்டர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். ரெண்டு பாட்டு எழுதியிருக்கார். ஒரு பாட்டு பின்னணி பாடினார். கொடைக்கானல்ல ஒரு ஸ்கூல்ல ம்யூஸிக் டீச்சரா இருந்தார். முதல்ல சன் TV நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். பியானோ, கிட்டார் இசையை லண்டன் டிரினிட்டி காலேஜ்ல படிச்சு டிப்ளமோ வாங்கினார். அப்புறமா கொடைக்கானலுக்கு வந்து ஹோட்டல் இசைக்குழுல இருந்தார்.
நிறைய கிறிஸ்துவ ஆடியோ ஆல்பங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
முதல் முதலா ம்யூஸிக் போட்ட படம் சுப்பிரமணியபுயரம். ஓ அந்த நாட்கள், வானவில் வாழ்க்கை படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி, ம்யூஸிக் போட்டு, டைரக்ட் செஞ்சார்.
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் - தீபா மிரியம் & பெல்லிராஜ்
சுப்ரமணியபுரம் 2008 / ஜேம்ஸ் வசந்தன் / தாமரை
பேபி
ம்யூஸிக் டைரக்ட்டர் ஜேம்ஸ் வசந்தன் பிறந்த நாள் [1962]
ம்யூஸிக் டைரக்ட்டர், டைரக்ட்டர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். ரெண்டு பாட்டு எழுதியிருக்கார். ஒரு பாட்டு பின்னணி பாடினார். கொடைக்கானல்ல ஒரு ஸ்கூல்ல ம்யூஸிக் டீச்சரா இருந்தார். முதல்ல சன் TV நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். பியானோ, கிட்டார் இசையை லண்டன் டிரினிட்டி காலேஜ்ல படிச்சு டிப்ளமோ வாங்கினார். அப்புறமா கொடைக்கானலுக்கு வந்து ஹோட்டல் இசைக்குழுல இருந்தார்.
நிறைய கிறிஸ்துவ ஆடியோ ஆல்பங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
முதல் முதலா ம்யூஸிக் போட்ட படம் சுப்பிரமணியபுயரம். ஓ அந்த நாட்கள், வானவில் வாழ்க்கை படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி, ம்யூஸிக் போட்டு, டைரக்ட் செஞ்சார்.
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் - தீபா மிரியம் & பெல்லிராஜ்
சுப்ரமணியபுரம் 2008 / ஜேம்ஸ் வசந்தன் / தாமரை
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
02.10.2021
பழம்பெரும் டைரக்ட்டர் ப நீலகண்டன் அவர்கள் பிறந்த நாள் [1916 - 1992]
கதை , வசனங்களும் எழுதினார். MGR ஐ வச்சு 17 படங்கள் டைரக்ட் செஞ்சார். நடிகர் திலகத்துக்கு எப்படி பீம்சிங்கோ, புரட்சி தலைவருக்கு நீலகண்டன். ஏதாவது சந்தேகம் அடுத்தாப்புல என்ன செய்யணும்னு எம் ஜி ஆர் நீலகண்டனை கேப்பாராம். MGR டைரக்ட்டின சில படங்கள்ல நீலகண்டனை இணை இயக்குனராக வச்சுக்கிட்டார். MGR ஐ கமர்ஷியல் ஹீரோ ஆக்கினதுல நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு.
AVM நிறுவனத்தில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஓர் இரவு படத்துக்கு உதவி இயக்குனராக இருந்தார். சினிமாவை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டார். சினிமா அனுபவங்களையும், இலக்கணங்களையும், இங்க்லீஷ் படங்களை பற்றியும் ஆராஞ்சு பல நூல்களை எழுதினார்.
பேபி
பழம்பெரும் டைரக்ட்டர் ப நீலகண்டன் அவர்கள் பிறந்த நாள் [1916 - 1992]
கதை , வசனங்களும் எழுதினார். MGR ஐ வச்சு 17 படங்கள் டைரக்ட் செஞ்சார். நடிகர் திலகத்துக்கு எப்படி பீம்சிங்கோ, புரட்சி தலைவருக்கு நீலகண்டன். ஏதாவது சந்தேகம் அடுத்தாப்புல என்ன செய்யணும்னு எம் ஜி ஆர் நீலகண்டனை கேப்பாராம். MGR டைரக்ட்டின சில படங்கள்ல நீலகண்டனை இணை இயக்குனராக வச்சுக்கிட்டார். MGR ஐ கமர்ஷியல் ஹீரோ ஆக்கினதுல நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு.
AVM நிறுவனத்தில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஓர் இரவு படத்துக்கு உதவி இயக்குனராக இருந்தார். சினிமாவை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டார். சினிமா அனுபவங்களையும், இலக்கணங்களையும், இங்க்லீஷ் படங்களை பற்றியும் ஆராஞ்சு பல நூல்களை எழுதினார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
02.10.2021
நடிகர் பாண்டியராஜன் பிறந்த நாள் [1959]
நடிகர், டைரக்ட்டர். ஆறாப்பு படிக்கும்போது நாடகத்தில நடிச்சு, நடிப்புல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. சின்ன பையனா இருந்ததால மேக்கப்பை வேணுன்னே சரியா கலைக்காம அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனாராம். ஏன் தெரியுமோ? அப்பதான் friends கேப்பாங்களாம், என்ன மேக்கப்னு. இவரும் நாடகத்தில நடிச்சத பத்தி சந்தோஷமா, பெரும்.............மயா சொன்னாராம்.
கவிஞர், டைரக்ட்டர், தயாரிப்பாளர் அவினாசிமணி இவரோட மாமனார்.
அப்போ யானை கொடி கட்டி பறந்த தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்கு சினிமா சான்ஸ் கேட்டு போனார். அங்க போனா, எல்லாரும் செவப்பா, கர்லிங் முடி, ஆஜானுபாகுவா நின்னுட்டு இருந்தாங்க. அவ்ங்கள பாத்த பாண்டியராஜனுக்கு ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இவர் திருட்டுமுழி, குள்ளம். கதாநாயகனுக்குரிய எந்த ஒரு அடையாளமும் இல்லையேன்னு யோசிச்சார். நடிக்கிற எண்ணத்தை மாத்திக்கிட்டார். அசிஸ்டன்ட் டைரக்ட்டர் ஆகணும்னு நெனச்சார்.
டெய்லி தேவர் கம்பெனிக்கு போனதை பார்த்த தேவர் ஃபிலிம்ஸ் ஆஸ்த்தான வசனகர்த்தா தூயவன் அவரை விசாரிச்சார். பாண்டியராஜன் அங்க எத்தன தடவ வந்தார்னு டைரில குறிச்சு வச்சிருந்ததை காட்டினார். அவர் கையெழுத்து தூயவனுக்கு பிடிச்சுப்போச்சு. காப்பி ரைட்டரா சேத்துகிறதா சொல்லி பாண்டியராஜை ஆஃபீஸுக்கு வரச்சொன்னார். அங்க போனா இவரை காப்பி வாங்கிட்டு வரச்சொன்னார். பாண்டியராஜ் என்ன நெனச்சார்னு நெனக்கிறீங்க.
"இப்டி காப்பி வாங்கிட்டு வர்றதுக்கு பேர்தான் காப்பி ரைட்டரோ".
அப்பவே என்னமாதிரி காமெடி சென்ஸ் பாருங்க. தூயவன்கிட்ட உதவியாளரா சேந்துட்டார்.
பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்தை பாத்துட்டுதான், அவர்கிட்ட அசிஸ்டன்ட்டா சேரணும்னு தீர்மானம் செஞ்சு, அவர்கிட்டேயே கேட்டார். பாக்யராஜ் "ஊஹூம்" சொல்லிட்டார். இப்டி சில தடவை மறுத்தாலும், மனசுல பாக்யராஜையே குருவாக நெனைச்சார் பாண்டியராஜ். எப்டியோ அவர்கிட்ட ஆபீஸ் அசிஸ்ட்டண்ட்டா சேர்ந்து, சில படங்களுக்கு பாக்யராஜ்கிட்ட உதவி டைரக்ட்டராவும், இணை டைரக்ட்டராவும் இருந்தார்.
பாண்டியராஜன் எடுத்த படங்கள்ல, 30 மாடி கட்டடத்தில இருந்து குதிச்சு ஹீரோயின காப்பாத்ற மாதிரில்லாம் ஹீரோயிஸம் இருக்காது. சாதாரணமா வாழ்க்கைல நடக்கிறதை சினிமாவுக்கு ஏத்தமாதிரி மேக்கப் போட்டு, சென்ட் அடிச்சு கொடுத்தார். மீடியம் பட்ஜெட் படம்னா இவரைத்தான் தேடினாங்க.
இவர் கதை, வசனம் எழுதி டைரக்ட்டின முதல் படம் கன்னிராசி. ஹீரோவா நடிச்ச முதல் படம் ஆண் பாவம். ஒரு மலையாள படத்லயும், TV சீரியல்லயும் நடிச்சார். ஹெல்ப் னு ஒரு குறும்படம் எடுத்தார்.
மியூஸிக் டைரக்ட்டர் தேவா, கேமராமேன் நித்யா, நடிகர் மயில்சாமி, நாட்டுப்புற பாடல் பாடகி கொல்லங்குடி கருப்பாயி, நடிகை சீதா இவங்களையெல்லாம் இன்ட்ரோ செஞ்சு வச்சவர்.
குக்குக்கூவென கூவும் குயிலிசை அரங்கேறுது புது சுரம் பாடுது - KS சித்ரா & SPB / வைஷ்ணவி & பாண்டியராஜன்
நெத்தியடி 1989 - கதை, திரைக்கதை, வசனம், ம்யூஸிக், டைரக் ஷன் - R பாண்டியராஜன் / வாலி
சாண்பிள்ளை ஆனாலும் நீ ஆண்பிள்ளைதான்யா - S ஜானகி & இளையராஜா
மனைவி ரெடி 1987 - கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன் - R பாண்டியராஜன் / இளையராஜா / வாலி
சிலுசிலுசிலுவென சிறு சிறு பனி விழும் காலம் - S ஜானகி & SPB / பல்லவி & பாண்டியராஜன்
ஊரை தெரிஞ்சிகிட்டேன் 1988 / கங்கை அமரன் / வாலி
ராமா ராமா ராமா சீதைக்கேத்த மாமா உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா - சுவர்ணலதா & அனுராதா ஸ்ரீராம்
டபுள்ஸ் 2000 - கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் - R பாண்டியராஜன் / ஸ்ரீகாந்த் தேவா / வைரமுத்து
ஒரு வட்ட முகத்தில் நானிட்ட நிலவு என்னை வா வா என்றது - சுவர்ணலதா & SPB
தாய்க்குலமே தாய்க்குலமே 1995 / தேவா / வைரமுத்து
பேபி
நடிகர் பாண்டியராஜன் பிறந்த நாள் [1959]
நடிகர், டைரக்ட்டர். ஆறாப்பு படிக்கும்போது நாடகத்தில நடிச்சு, நடிப்புல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. சின்ன பையனா இருந்ததால மேக்கப்பை வேணுன்னே சரியா கலைக்காம அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனாராம். ஏன் தெரியுமோ? அப்பதான் friends கேப்பாங்களாம், என்ன மேக்கப்னு. இவரும் நாடகத்தில நடிச்சத பத்தி சந்தோஷமா, பெரும்.............மயா சொன்னாராம்.
கவிஞர், டைரக்ட்டர், தயாரிப்பாளர் அவினாசிமணி இவரோட மாமனார்.
அப்போ யானை கொடி கட்டி பறந்த தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்கு சினிமா சான்ஸ் கேட்டு போனார். அங்க போனா, எல்லாரும் செவப்பா, கர்லிங் முடி, ஆஜானுபாகுவா நின்னுட்டு இருந்தாங்க. அவ்ங்கள பாத்த பாண்டியராஜனுக்கு ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இவர் திருட்டுமுழி, குள்ளம். கதாநாயகனுக்குரிய எந்த ஒரு அடையாளமும் இல்லையேன்னு யோசிச்சார். நடிக்கிற எண்ணத்தை மாத்திக்கிட்டார். அசிஸ்டன்ட் டைரக்ட்டர் ஆகணும்னு நெனச்சார்.
டெய்லி தேவர் கம்பெனிக்கு போனதை பார்த்த தேவர் ஃபிலிம்ஸ் ஆஸ்த்தான வசனகர்த்தா தூயவன் அவரை விசாரிச்சார். பாண்டியராஜன் அங்க எத்தன தடவ வந்தார்னு டைரில குறிச்சு வச்சிருந்ததை காட்டினார். அவர் கையெழுத்து தூயவனுக்கு பிடிச்சுப்போச்சு. காப்பி ரைட்டரா சேத்துகிறதா சொல்லி பாண்டியராஜை ஆஃபீஸுக்கு வரச்சொன்னார். அங்க போனா இவரை காப்பி வாங்கிட்டு வரச்சொன்னார். பாண்டியராஜ் என்ன நெனச்சார்னு நெனக்கிறீங்க.
"இப்டி காப்பி வாங்கிட்டு வர்றதுக்கு பேர்தான் காப்பி ரைட்டரோ".
அப்பவே என்னமாதிரி காமெடி சென்ஸ் பாருங்க. தூயவன்கிட்ட உதவியாளரா சேந்துட்டார்.
பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்தை பாத்துட்டுதான், அவர்கிட்ட அசிஸ்டன்ட்டா சேரணும்னு தீர்மானம் செஞ்சு, அவர்கிட்டேயே கேட்டார். பாக்யராஜ் "ஊஹூம்" சொல்லிட்டார். இப்டி சில தடவை மறுத்தாலும், மனசுல பாக்யராஜையே குருவாக நெனைச்சார் பாண்டியராஜ். எப்டியோ அவர்கிட்ட ஆபீஸ் அசிஸ்ட்டண்ட்டா சேர்ந்து, சில படங்களுக்கு பாக்யராஜ்கிட்ட உதவி டைரக்ட்டராவும், இணை டைரக்ட்டராவும் இருந்தார்.
பாண்டியராஜன் எடுத்த படங்கள்ல, 30 மாடி கட்டடத்தில இருந்து குதிச்சு ஹீரோயின காப்பாத்ற மாதிரில்லாம் ஹீரோயிஸம் இருக்காது. சாதாரணமா வாழ்க்கைல நடக்கிறதை சினிமாவுக்கு ஏத்தமாதிரி மேக்கப் போட்டு, சென்ட் அடிச்சு கொடுத்தார். மீடியம் பட்ஜெட் படம்னா இவரைத்தான் தேடினாங்க.
இவர் கதை, வசனம் எழுதி டைரக்ட்டின முதல் படம் கன்னிராசி. ஹீரோவா நடிச்ச முதல் படம் ஆண் பாவம். ஒரு மலையாள படத்லயும், TV சீரியல்லயும் நடிச்சார். ஹெல்ப் னு ஒரு குறும்படம் எடுத்தார்.
மியூஸிக் டைரக்ட்டர் தேவா, கேமராமேன் நித்யா, நடிகர் மயில்சாமி, நாட்டுப்புற பாடல் பாடகி கொல்லங்குடி கருப்பாயி, நடிகை சீதா இவங்களையெல்லாம் இன்ட்ரோ செஞ்சு வச்சவர்.
குக்குக்கூவென கூவும் குயிலிசை அரங்கேறுது புது சுரம் பாடுது - KS சித்ரா & SPB / வைஷ்ணவி & பாண்டியராஜன்
நெத்தியடி 1989 - கதை, திரைக்கதை, வசனம், ம்யூஸிக், டைரக் ஷன் - R பாண்டியராஜன் / வாலி
சாண்பிள்ளை ஆனாலும் நீ ஆண்பிள்ளைதான்யா - S ஜானகி & இளையராஜா
மனைவி ரெடி 1987 - கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன் - R பாண்டியராஜன் / இளையராஜா / வாலி
சிலுசிலுசிலுவென சிறு சிறு பனி விழும் காலம் - S ஜானகி & SPB / பல்லவி & பாண்டியராஜன்
ஊரை தெரிஞ்சிகிட்டேன் 1988 / கங்கை அமரன் / வாலி
ராமா ராமா ராமா சீதைக்கேத்த மாமா உன் வில்லாய் நானும் வளைந்தேன் அம்பு பூட்டடா - சுவர்ணலதா & அனுராதா ஸ்ரீராம்
டபுள்ஸ் 2000 - கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் - R பாண்டியராஜன் / ஸ்ரீகாந்த் தேவா / வைரமுத்து
ஒரு வட்ட முகத்தில் நானிட்ட நிலவு என்னை வா வா என்றது - சுவர்ணலதா & SPB
தாய்க்குலமே தாய்க்குலமே 1995 / தேவா / வைரமுத்து
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும்படங்களிலும்
தன் வல்லமையை நிரூபித்திருக்கிறார் பாண்டியராஜன்.
அவர் இயக்கிய 'மகன்' குறும்படம் (2002) ஃபிலிம் டிவிஷன
ஆஃப் இந்தியாவால் வாங்கப்பட்டு ஹைதராபாத்தில்
நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்
திரையிடப்பட்டது. '
இரு துளிகள்' (2007) என்னும் குறும்படம் லக்னோவில்
நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்
திரையிடப்பட்டது. இவர் இயக்கிய ஆங்கிலக் குறும்படம்
'ஹெல்ப்' (2011) பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட
விழாவில் திரையிடப்பட்டது.
தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார்.
நகைச்சுவைத்திறன் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக
செயல்பட்டிருக்கிறார்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.10.2021
நடிகர் சத்தியராஜ் அவர்கள் பிறந்த நாள் [1954]
சொந்த பேர் ரங்கராஜ். டைரக்ட்டர், தயாரிப்பாளர். நடிகர் சிபிராஜ் இவரோட மகன்.
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் தீவிர ரசிகர். எம் ஜி ஆரின் அரசகட்டளை படத்தை தயாரிச்ச நிறுவனம் சத்தியராஜா பிக்ச்சர்ஸ். சத்தியராஜ் சினிமாவுக்காக இந்த பேரைத்தான் தனக்கு வச்சிக்கிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். சினிமால நடிக்கிறது இவர் அம்மாவுக்கு பிடிக்கல. அம்மா எவ்ளோ சொல்லியும் சொல்லாம கொள்ளாம சென்னைக்கு ஓடியாந்துட்டார்.
நடிகர் மணிவண்ணனின் காலேஜ்மேட். அன்னக்கிளி பட ஷூட்டிங்கை நேர்ல பார்த்த சத்தியராஜுக்கு சினிமால நடிக்கணும்ங்கிற ஆச வந்துச்சு. ஆரம்பத்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார்.
அப்புறமா டைரக்ட்டர் TN பாலு சட்டம் என் கையில் படத்ல வில்லன் ரோல் கொடுத்தார். ஜனங்க ரசிச்சாங்க. அப்டியே வில்லனாவே நடிச்சார். பாரதிராஜா கடலோர கவிதைகள் படத்ல ஹீரோ ரோல் கொடுத்தார். இதையும் ஜனங்க ரசிச்சாங்க.
வில்லனின் அடியாளா அப்புறம் வில்லனா நடிக்க ஆரம்பிச்சு ஹீரோவானவர். வில்லாதி வில்லன் படத்தை டைரக்ட்டினார். மகன் சிபிராஜ் நடிச்ச 3 படங்களை தயாரிச்சார்.
சாவி படத்ல முதல் முதலா ஹீரோவா நடிச்சார். ஆனா கடலோர கவிதைகள் படத்லதான் ஹீரோவா பேர் வாங்கினார்.
இவரோட பஞ்ச் டயலாக்
ஏங்கேரக்ட்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்றியே
தகடு தகடு
என்னம்மா கண்ணு
இவரோட வசனங்கள் பேசும் பாணீல கிண்டல், நக்கல் இருக்கும். நல்ல ரசிக்கலாம்.
கொங்கு தமிழ் பேசி, தனக்கென தனி பாணி வச்சுக்கிட்டு ரசிகர்களை ஈர்த்தவர். பெரியார், ஒன்பது ரூபா நோட்டு படங்கள் அவருக்கு விருது வாங்கி கொடுத்த சாதனை படங்கள்.
சத்தியராஜ் தன் தங்கச்சி கல்யாணத்துக்கு MGR ரை போய் கூப்ட்டார். MGR ரும் மனைவிகூட கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தார். அவர் கல்யாணத்துக்கு வந்ததுக்கு நன்றி சொல்றதுக்காக, MGR ரின் வீட்டுக்கு சத்தியராஜ் போனார். வரும்போது MGR உடற்பயிற்சி செய்யும் கர்லாக் கட்டையை வாங்கிட்டு வந்துட்டார்.
கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், எம் ஜி ஆர் விருது, பெரியார் விருது, விஜய் விருதுகள், ஆனந்த விகடன் விருது, இன்னும் சில விருதுகள் வாங்கினார். சத்யபாமா யூனிவர்சிட்டி இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு.
கட்டுக்குள் நிக்குமோ சிட்டுக்குருவி எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி - SPB
தர்மம் 1986 / உஷா கன்னா / வாலி
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே - S ஜானகி & P ஜெயசந்திரன்
கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / வைரமுத்து
பொடீ நடயா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாய்யா வீராப்பு - KS சித்ரா
கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / கங்கை அமரன்
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு - KS சித்ரா & KJ ஜேசுதாஸ்
பூ விழி வாசலிலே 1987 / இளையராஜா / கங்கை அமரன்
என்னய்யா மனசுல என்னய்யா சொல்லையா கொஞ்சம் சொல்லையா - KS சித்ரா
முத்துக்கள் மூன்று 1987 / T ராஜேந்தர்
பேபி
நடிகர் சத்தியராஜ் அவர்கள் பிறந்த நாள் [1954]
சொந்த பேர் ரங்கராஜ். டைரக்ட்டர், தயாரிப்பாளர். நடிகர் சிபிராஜ் இவரோட மகன்.
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் தீவிர ரசிகர். எம் ஜி ஆரின் அரசகட்டளை படத்தை தயாரிச்ச நிறுவனம் சத்தியராஜா பிக்ச்சர்ஸ். சத்தியராஜ் சினிமாவுக்காக இந்த பேரைத்தான் தனக்கு வச்சிக்கிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். விளம்பரங்கள்ல நடிச்சார். சினிமால நடிக்கிறது இவர் அம்மாவுக்கு பிடிக்கல. அம்மா எவ்ளோ சொல்லியும் சொல்லாம கொள்ளாம சென்னைக்கு ஓடியாந்துட்டார்.
நடிகர் மணிவண்ணனின் காலேஜ்மேட். அன்னக்கிளி பட ஷூட்டிங்கை நேர்ல பார்த்த சத்தியராஜுக்கு சினிமால நடிக்கணும்ங்கிற ஆச வந்துச்சு. ஆரம்பத்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார்.
அப்புறமா டைரக்ட்டர் TN பாலு சட்டம் என் கையில் படத்ல வில்லன் ரோல் கொடுத்தார். ஜனங்க ரசிச்சாங்க. அப்டியே வில்லனாவே நடிச்சார். பாரதிராஜா கடலோர கவிதைகள் படத்ல ஹீரோ ரோல் கொடுத்தார். இதையும் ஜனங்க ரசிச்சாங்க.
வில்லனின் அடியாளா அப்புறம் வில்லனா நடிக்க ஆரம்பிச்சு ஹீரோவானவர். வில்லாதி வில்லன் படத்தை டைரக்ட்டினார். மகன் சிபிராஜ் நடிச்ச 3 படங்களை தயாரிச்சார்.
சாவி படத்ல முதல் முதலா ஹீரோவா நடிச்சார். ஆனா கடலோர கவிதைகள் படத்லதான் ஹீரோவா பேர் வாங்கினார்.
இவரோட பஞ்ச் டயலாக்
ஏங்கேரக்ட்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்றியே
தகடு தகடு
என்னம்மா கண்ணு
இவரோட வசனங்கள் பேசும் பாணீல கிண்டல், நக்கல் இருக்கும். நல்ல ரசிக்கலாம்.
கொங்கு தமிழ் பேசி, தனக்கென தனி பாணி வச்சுக்கிட்டு ரசிகர்களை ஈர்த்தவர். பெரியார், ஒன்பது ரூபா நோட்டு படங்கள் அவருக்கு விருது வாங்கி கொடுத்த சாதனை படங்கள்.
சத்தியராஜ் தன் தங்கச்சி கல்யாணத்துக்கு MGR ரை போய் கூப்ட்டார். MGR ரும் மனைவிகூட கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தார். அவர் கல்யாணத்துக்கு வந்ததுக்கு நன்றி சொல்றதுக்காக, MGR ரின் வீட்டுக்கு சத்தியராஜ் போனார். வரும்போது MGR உடற்பயிற்சி செய்யும் கர்லாக் கட்டையை வாங்கிட்டு வந்துட்டார்.
கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், எம் ஜி ஆர் விருது, பெரியார் விருது, விஜய் விருதுகள், ஆனந்த விகடன் விருது, இன்னும் சில விருதுகள் வாங்கினார். சத்யபாமா யூனிவர்சிட்டி இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு.
கட்டுக்குள் நிக்குமோ சிட்டுக்குருவி எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி - SPB
தர்மம் 1986 / உஷா கன்னா / வாலி
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே - S ஜானகி & P ஜெயசந்திரன்
கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / வைரமுத்து
பொடீ நடயா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாய்யா வீராப்பு - KS சித்ரா
கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / கங்கை அமரன்
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு - KS சித்ரா & KJ ஜேசுதாஸ்
பூ விழி வாசலிலே 1987 / இளையராஜா / கங்கை அமரன்
என்னய்யா மனசுல என்னய்யா சொல்லையா கொஞ்சம் சொல்லையா - KS சித்ரா
முத்துக்கள் மூன்று 1987 / T ராஜேந்தர்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
04.10.2021
நடிகை சங்கவி பிறந்த நாள் [1975]
சொந்த பேர் காவ்யா ரமேஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் படங்கள்லயும், TV சீரியல்கள்லயும் நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் அமராவதி. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டார். சமூக வலைத்தளங்கள்ல பிஸி.
நா ரெடி ஏ நீங்க ரெடியா ஆஹா நா ரெடி ஏய் நீங்க ரெடியா - KS சித்ரா & கிருஷ்ணராஜ்
வருஷமெல்லாம் வசந்தம் 2002 / சிற்பி / மணவை பொன்மாணிக்கம்
செவ்வந்தி தோட்டத்திலே சிட்டுக்கள் சுற்றிக்கொண்டதே - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன்
தினமும் என்னை கவனி 1997 / சிற்பி / காமகோடியன்
தேளு கடிச்சிருச்சி தெய்வான நா தென்னங்கள்ள ஊத்திக்கிட்டது ஒன்னால - சுவர்ணலதா & ஸஃப்
மன்னவா 1997 / தேவா / வைரமுத்து
கண்டுபிடித்தாயா ஆஹா ஹா ஹா ஹா உன்னை நான் கொள்ளை அடித்தேன் - சுவர்ணலதா
உளவுத்துறை 1998 / ஷா / வைரமுத்து
பேபி
நடிகை சங்கவி பிறந்த நாள் [1975]
சொந்த பேர் காவ்யா ரமேஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் படங்கள்லயும், TV சீரியல்கள்லயும் நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் அமராவதி. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டார். சமூக வலைத்தளங்கள்ல பிஸி.
நா ரெடி ஏ நீங்க ரெடியா ஆஹா நா ரெடி ஏய் நீங்க ரெடியா - KS சித்ரா & கிருஷ்ணராஜ்
வருஷமெல்லாம் வசந்தம் 2002 / சிற்பி / மணவை பொன்மாணிக்கம்
செவ்வந்தி தோட்டத்திலே சிட்டுக்கள் சுற்றிக்கொண்டதே - KS சித்ரா & உன்னிகிருஷ்ணன்
தினமும் என்னை கவனி 1997 / சிற்பி / காமகோடியன்
தேளு கடிச்சிருச்சி தெய்வான நா தென்னங்கள்ள ஊத்திக்கிட்டது ஒன்னால - சுவர்ணலதா & ஸஃப்
மன்னவா 1997 / தேவா / வைரமுத்து
கண்டுபிடித்தாயா ஆஹா ஹா ஹா ஹா உன்னை நான் கொள்ளை அடித்தேன் - சுவர்ணலதா
உளவுத்துறை 1998 / ஷா / வைரமுத்து
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 84 of 100 • 1 ... 43 ... 83, 84, 85 ... 92 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 84 of 100
|
|