புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
5 Posts - 14%
heezulia
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_m10கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 10:28 pm

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது
ஏன்?
அப்படியானால் ஆலயத்தினுள் இறைவனை தரிசிக்க
வேண்டியதில்லையா?

---
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? Vikatan_2019-05_72e7d02d-6e0a-43ed-a413-ac5a26f93940_243072
ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்தசொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள்.

ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில்படும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது. கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. அந்த ஆலயத்தினுள் உறைந்திருக்கும் இறைசக்தியே கோபுரத்திலும் எதிரொலிக்கிறது. தினசரி செய்தித்தாளை படிக்க இயலாதவன் கடைகளில் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் விளம்பரத் தாள்களில் கொட்டை எழுத்தினில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் தலைப்புச் செய்திகளைப் படித்து அறிந்து கொள்கிறான்.

ஆனால், முழுமையான விவரத்துடன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளிதழை வாங்கிப் படித்தால்தான் அந்தச் செய்திக்கான முழுமையான அர்த்தம் புரியும். அவ்வாறே கோபுர தரிசனம் என்பது மேலோட்டமாக செய்திகளைத் தெரிந்து கொள்வது.

உள்ளிருக்கும் சங்கதிகளை முழுமையாக உணர ஆலயத்திற்குள் சென்று உள்ளிருக்கும் இறைவனையும் தரிசித்தால்தான் முடியும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிட்டுவதில்லை. அதே நேரத்தில் அனைத்து தரப்பு பக்தகோடிகளுக்கும் கோபுர தரிசனம் என்பது எளிதில் கிடைப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
-

திருக்கோவிலூர்
.ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம் (ஆன்மிகம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக