புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வழி காட்டிய வானர வீரர்! Poll_c10வழி காட்டிய வானர வீரர்! Poll_m10வழி காட்டிய வானர வீரர்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி காட்டிய வானர வீரர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 31, 2020 8:26 am

வழி காட்டிய வானர வீரர்! 13282986471482666643328659794veeran
-

ராமர் கோவிலுக்குச் சென்ற துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தார். நள்ளிரவு ஆகி விட்டது. அதன்பின் காட்டுப்பாதையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு புளியமரத்தைக் கடக்கும் போது திடீரென சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட துளசிதாசர் பயத்தில் அப்படியே நின்று விட்டார்.

“துளசிதாசா…பயப்படாதே” என்று குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தார். ஏதும் தென்படவில்லை.

“நான் உன் கண்ணுக்குத் தெரியமாட்டேன்” என்றது அக்குரல்.

“நீங்கள் யார்?” என்று கேட்டார் துளசிதாசர்.

“நான் ஒரு வேதம் கற்ற அந்தணன். கற்ற வித்தையைப் பிறருக்குக் கற்றுக்

கொடுக்காத பாவத்தால், பேயாய் அலைகிறேன். நீயும் என்னைப் போல வேத சாஸ்திரத்தில் வல்லவனாக இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமானால் செய்கிறேன்,” என்றது அந்தக் குரல்.

“ராமரை நேரில் தரிசிக்க வேண்டும். இதுவே என் விருப்பம்,” என்றார் துளசிதாசர்.

“இது என் சக்திக்கு மீறிய செயல். இருந்தாலும் ஒரு வழி சொல்கிறேன்.

நாராயண க்ஷேத்திரம் என்னும் ஊரில் ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது. அங்கே முதியவர் வேடத்தில் ஆஞ்ச நேயரும் தினமும் வருகிறார். அவரைப் பார்த்தால் விருப்பம் நிறைவேறும்” என்றது அக்குரல்.

துளசிதாசர் அந்த குரலுக்கு நன்றி சொன்னார்.

மறுநாளே நாராயண க்ஷேத்திரம் சென்றார். ராம பட்டாபிஷேக வர்ணனை

நடந்தது. துளசிதாசர் அங்கு இருக்கும் கூட்டத்தில் முதியவர் ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். கட்டுமஸ்தான தேகத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டார். “இவர் தான் ராமபக்தரான ஆஞ்சநேயர்’ என்று துளசிதாசரின் மனதிற்கு தோன்றியது.

கூட்டம் கலைந்ததும், துளசிதாசர் முதியவரைப் பின்தொடர்ந்தார்.

அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனை மைந்தரே! என் மீது இரக்கம் காட்டுங்கள். ராம தரிசனத்திற்கு வழிகாட்டுங்கள்,” என்று வேண்டினார்.

துளசிதாசருக்கு ஆசியளித்த முதியவர், “சித்திர குகைக்குச் சென்று தங்கினால் ராம தரிசனம் கிடைக்கும்” என்று சொல்லி மறைந்தார்.

அங்கிருந்து துளசிதாசர், காமத்கிரி மலைப்பகுதியிலுள்ள சித்திர குகைக்குப் பயணமானார். அங்கு தங்கி ராமனை தியானித்து வந்தார்.

ஒரு நாள் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், “துளசிதாசா! நாளையே ராமனையே தரிசிக்கும் பேறு பெறுவாய்” என ஆசியளித்தார்.

மறுநாள் அதிகாலையில் எழுந்த துளசிதாசர் நீராடி தயாரானார்.

சந்தனக்கட்டையை அரைத்து சந்தனக் குழம்பு தயாரித்து விட்டு வாசலில் காத்திருந்தார். அவரை நோக்கி கையில் வில்லும், தோளில் அம்புமாக சிறுவன் வடிவில் ராமனே நேரில் வந்தார்.

துளசிதாசர் மெய்மறந்து நின்றார். அவரிடம், “எனக்கு தாங்கள் சந்தனத் திலகம் இடுவீர்களா?” என்று கேட்டான் சிறுவன்.

சந்தனத்தை சிறுவனின் கன்னங்களில் தடவிய துளசிதாசர்,
நெற்றியில் திலகமும் இட்டார். ராமரை தரிசிக்க தனக்கு வழி
காட்டிய வானர வீரருக்கு மனதால் நன்றி சொன்ன துளசிதாசர்,
“ராமசரித மானஸ்” என்னும் ராமாயண காவியத்தை இந்தியில்
எழுதினார்.
---
நன்றி- தினமலர் (நெல்லை)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 31, 2020 5:25 pm

வழி காட்டிய வானர வீரர்! 3838410834 வழி காட்டிய வானர வீரர்! 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2020 6:05 pm

:வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக