புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
28 Posts - 53%
heezulia
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
1 Post - 2%
prajai
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
216 Posts - 43%
heezulia
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
24 Posts - 5%
i6appar
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
12 Posts - 2%
prajai
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:17 pm

1). இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனுடன்
இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால்
நலமாயிருக்கும்.

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு
பையன் ஓரிரு சமயங்களில் வந்த
போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்
எவ்வளவு பெரிய எழுத்தாளர்;
எப்படியிருந்தவர்… அவருக்கா இப்படி ஒரு
சிரமம்.

🌷
2). ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்
எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும்
ஒருவர் ‘ஹாய்.! என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத
அண்ணனும் – சிரிக்கச் சிரிக்க அளவளாவிக்
விட்டு, ” உன் டிரைவரை விட்டு, ஒரு
பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச்சொல்லுங்க..
555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லை” என்றார்.

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி
படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம்
வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி – பங்களா கட்டியவர்! எங்கே போனது
அந்த வாழ்வும் வளமும்…

🌷
3). என் வீட்டு வாசலில் ஒரு Taxi.
ஒரு நடிகை என்னைப் பார்க்க வந்தவர்,

“சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க
நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு
இருக்கேன்..!’ என்று சொன்னதும்
நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப்
போனேன்.

🌷
4). சென்னை எழும்பூர் ரயில் நிலையம்,
சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவரைத்
தெரியவில்லை.

நான் கவனித்து விட்டேன். ஓடிப் போய்
அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா
நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்
இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டு இருக்கேன்.’ என்று
அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை
வணங்குகிறேன்.

ஓ நீங்கதான் அவரா.? என்று என் கைகளைப் பற்றுகிறார்.

அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித்
தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர்
என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப்
போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. அவரை மக்கள்
கவனியாது விட்டால்

காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது – தன்
ஆளுமையை.
இப்போது எண்ணிப் பார்க்கிறேன், மகரயாழ் அந்தப்
பழைய நிகழ்வுகளை.

🌷
1). என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர்
‘கண்ணகிக்கு உயிர் கொடுத்த, உலகு புகழ்
உரையாடல்களை எழுதிய திரு
இளங்கோவன்.

2).என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு
ஏழை’யான நடிகர் திரு.சந்திரபாபு அவர்கள்.

3). நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர்
திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

4). எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர்
கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

🌷
இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்
“அடக்கம் ஆகும்வரை அடக்கமாக இரு.”

நான் – அன்று முதல் “நான்” இல்லாமல் வாழப்பயின்றேன்.
---
🎼~கவிஞர் வாலி
வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக