புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து உறவுகள் - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:05 am

 தூரத்து உறவுகள் - கவிதை 0_KiKhuf6OScwg2j9J
-
வாசகர் கவிதை -By கவிதைமணி

தூரத்து உறவுக ளென்னை ஆரத்தி
எடுத்து சிநேகங்கூடல் செய்து ஒருங்கி
உறவாடல் கொண்டாடல் ஒருவருக்கொருவர்
உள்ள தொடர்பு கொள்ளல்

உண்டாகும் விதம் பெண் கொடுக்கல்
பெண் ணெடுத்தல் மூலம் "தூரத்து
உறவுகள்" கிட்டத்தில் அமைந்திடுமொரு
வட்டத்துக்குள் பணிந்து ஒருங்கி விடும்

தம்மீ தொருவர் காரச் சாரமாய் மொழி
பொழிந்திட தூரத்து உறவுகள் கண்
பட்டால் படையெடுத்து பழிவாங்கும்
விட்டுக் கொடார் ஒருபோதும் விடார்

உறவுகலத்தல் புதிய உறவு உண்டாதல்
உறவு பாராட்டுதல் இனத்தாருடன் சேர்ந் திருத்தல்
என்பதோர் கலையும் கூடவே
உறவுமுரிதல் நட்புக் கெடுதல் நடவாது
----
- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:06 am

 தூரத்து உறவுகள் - கவிதை Tamil_news_large_1992122

எத்தனைக் காலம்  வாழ்ந்தோம் என்பதைவிட
அத்தனைக்  காலமும்
எத்தனை உறவுகளை சேர்த்தோம்
என்பதே நமக்கு பெருமை தரும்!
அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான்
என்ற பந்தங்கள் நெருங்கிய உறவு!
மற்ற அனைவரும் நம்மை
சுற்றமுடன் இனிக்கும் ஒவ்வொரு
பந்தமும் "தூரத்து உறவு!"
உறவில் தூரமென்ன பக்கமென்ன
மாறாக் கேள்வி நெஞ்சில் எழுந்ததே!
சேர்ந்து சிறக்க மட்டுமல்ல உறவு
சோர்ந்து போகும் நாளில்
சார்ந்து வந்து அணைக்கவும்
உதவும் அனைவரும் உறவே!
"தூரத்து உறவில்" உடல் வெகு
தூரமிருந்தாலும் மனம் விட்டு
பாரமின்றி பேசுவதால்
இணைந்தே வாழலாமே!
பிணைந்த உள்ளங்கள் தொலைவில்
இருந்தாலும் மறக்காமல்
பேசுவதால் "தூரத்து உறவும்"
நெருங்கிய உறவாக தொடங்குமே!
---
- உஷாமுத்துராமன், திருநகர்
படம்-இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:06 am


 தூரத்து உறவுகள் - கவிதை 5RzGpPRR6myBXM8Avq0B+downloadதிருமணப்பந்தலில் அமர்ந்திருந்த
மணமகனின் காதில் தாத்தா ஓத
விழித்த மென்பொறியியலாளன்
காக்கைகளா இவர்கள் என கேட்க
ஒழுகிய வீட்டில் கஞ்சி குடித்த வேளையில்
காணாமல் போன உறவுகளின் பட்டியலை
தாத்தா புன்சிரிப்புடன் மண்டபத்தில்
கணக்கெடுக்க உறவுகளின்
புன்னகையில் பழைய நினைவுகள்
அனைத்தும் பாசவலையால்
மறந்து கணக்கெடுப்புகளை மறந்தாரே!
--
- டாக்டர் பி.ஆர்.லட்சுமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:07 am

 தூரத்து உறவுகள் - கவிதை 9SnAWIMReaMNVwyHj6gF+Kavithai
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாய் ஆமோ ?
 கலையெல்லாம் மாமல்லைக் கலைபோல் ஆமோ ?
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாய் ஆமோ ?
 சுடரெல்லாம் கதிரவன்போல் சுடுவ தாமோ ?
இல்லெல்லாம் தன்னிறைவாய் இருப்ப துண்டோ ?
 எல்லாரும் இருப்பவராய் இயம்ப உண்டோ ?
கல்லாமை, கள்ளாமை கழிந்த துண்டோ ?
 காலங்கள் மாறாமல் நிலைத்த துண்டோ ?

சொந்தங்கள் எல்லாமும் சொல்லற் கில்லை
 சொன்னாலும் செய்கின்ற சொந்தம் இல்லை !
சொந்தங்கள் பலநேரம் பகையாய்ப் பாயும்
 சொல்லாலும் செயலாலும் சுட்டே வீழ்த்தும் !
சொந்தங்கள் பலநம்மை சூழ்ந்த போதும்
 துளியளவவே என்றாலும் சுணங்கிப் போகும் !
சொந்தங்கள் பெயரளவில் உறவாய் நிற்கும்
 தொடராகப் பலநேரம் தொல்லை யாகும் !

தூரத்து உறவினரை தேடிச் சென்றேன்
 சொன்னேனென் நிலையினையே, கேட்ட போதே
ஆரயெனைத் தழுவிமிகக் கண்ணீர் மல்க
 அத்தனையும் நான்தீர்ப்பேன் என்று ரைத்தார் !
சீரனையர் சொன்னார்போல் உதவி செய்தார்
 தேவையெனில் எப்போதும் வருக என்றார் !
நேரத்தில் அவர்செய்த உதவி யாலே
 நிலைத்துள்ளேன் இம்மண்ணில் மறவேன் யானே !
----
-'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி,ஆர்க்காடு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2020 10:08 am

 தூரத்து உறவுகள் - கவிதை KxSKeQMaRIaTf4S68AT3+f5489f_d540b64c48a84f50acdcc4d25d5c1c95_mv2

தூரத்து உறவுகளில் பல நிலையுண்டு - அதனை
துரத்துகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் அறிவதுண்டு

நெருக்கடி வரும்நிலையில் நெருங்கிய உறவுகளே
நழுவிச் செல்லும்போது - நெருங்கிய உறவுகளும்
தொடர்பற்ற நிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

வேண்டிய வாழ்க்கை வேண்டுமென்றும் - பொருள்
வேண்டுமென்றும் - வேற்றிடத்தே தங்கி உழைத்திடும்
பாச உறவுகள் - நெடுநாளாகியும் வாராதிருந்தால்
பிரிவின் நிலையிலே தூரத்து உறவாகிவிடுகின்றன

உறவுகள் கூடும் விழாக் காலங்களில்
உறவுகளின் உறவுமுறை பெயரைக் கூட
உறுதியாய் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாதநிலையில்
உறவுமுறை - பொதுநிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

இன்றைய காலத்தில் - இல்லத்தலைவி பகல்பொழிதிலும் -
இல்லத்தலைவன் இரவுப்பொழுதிலும் வேலைக்கு சென்றிட -
இடையில் எவ்வுறவையும் சந்தித்து பேசமுடியாதநிலையில் -
இல்லத்து உறவே தூரத்து உறவாகிவிடுகின்றது

சில நேரங்களில் - நீதியானது -தர்மத்தை
கண்டும் காணாத தூரத்து உறவாகிவிடுகின்றது
கண்காணா இடத்திலிருப்பதுமட்டும் தூரத்து உறவன்று
கண்டும்-காணாமல் செல்வதும் தூரத்து உறவாகும்;

வள்ளுவனின் கூற்றோடு இதனைமுடிக்க முற்பட்டேன்
வள்ளுவன் கூறினான் - தமிழா விழித்துக்கொள்
தூரத்து உறவுகளில் போலியும் உண்டு
என்னிலையைப்பார் - இன்று பாரினில் என்றாா்!!!
---
-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக