புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
1 Post - 1%
Rutu
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
18 Posts - 2%
prajai
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_m10`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:38 am

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே
ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

மனிதர்கள் வீடுகளுக்குள்ளே அடைந்துகிடக்கின்றனர்.
பெரும்பாலானோர் தொலைக்காட்சி, செல்போன்,
புத்தகவாசிப்பு, வீட்டுவேலை உள்ளிட்ட பணிகளைச்
செய்து நேரத்தைக் கடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில்
வெறுமனே முடங்கிவிடாமல்,மேற்சொன்ன பணிகளைத்
தாண்டி வேறு என்னென்ன ஆக்கபூர்வமான பணிகளை
நாம் சமூகத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதற்கான
சில யோசனைகள்:

1) நாம் புதிய புதிய நீதிக் கதைகளை உருவாக்கி,
அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் அறம்சார்ந்த
கருத்துகள் அனைவரிடமும் சென்றடைவது உறுதி.
நல்லனவற்றை ஏற்றுக்கொள்ள, தற்போது மக்கள் திறந்த
மனதுடன் தயாராக இருக்கின்றனர்.

2) உங்களுக்கு முக்கியமான மற்றும் பிடித்தமானவர்களின்
பணத்தேவைக்கு டிஜிட்டல் முறையில் உதவுவது இப்போது
அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3) காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்திசெய்ய, தேவையான
முயற்சிகளைத் தற்போது தொடங்கினால், அது
எதிர்காலத்திற்குப் பயன்படும்.

4) உங்களுக்குப் பிடித்தமான கவிதைகளை, சிறு சிறு
கதைகளை குரல்பதிவு செய்து நண்பர்கள் மற்றும்
உறவினர்களுடன் பகிர்ந்தால், அதிகமான வாசிப்பனுபவம்
இல்லாதவர்களும் படைப்புகளை ரசிக்க வாய்ப்பு உண்டாகும்.

5) உங்கள் சுற்றுவட்டார குழந்தைகளுக்காக ஓவியம்,
விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகளை ஆன்லைனில் நடத்தி,
அவர்களது திறமைகளை ஊக்குவிக்கலாம்.

6) நண்பர்களுடன் இணைந்து ஸ்கைப் மூலமாக புதிய தொடர்
கதைகளை, படைப்புகளை உருவாக்குவது, சிறந்ததொரு
அனுபவமாக இருக்கும்.

7) புதிய உணவு ரெசிப்பிகளைப் பரிசோதனைசெய்து,
அவற்றை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகப்
பகிர்ந்தால் எண்ணற்ற ரெசிப்பிகள் உருவாக வாய்ப்பு உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:40 am



8) உங்களுடைய அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின்
வருங்கால வளர்ச்சிக்காக சிறுசிறு ஸ்மார்ட்டான
யோசனைகளை அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தால்
நிறுவனம் எதிர்கால வளர்ச்சியில் வேகம்பெறும். நமது சிந்தனை
ஆற்றலும் மேம்படும்.

9) குழந்தைகளுக்கு சுயசிந்தனை வளரவேண்டி அவர்களின்
புத்தக வாசிப்பை மேம்படுத்தலாம்.மேலும் புதிய கண்டு
பிடிப்புகளை உருவாக்க குழந்தைகளை ஊக்குவித்தால் பல
புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கலாம்.

10) புதிய விளையாட்டுகளையும், அவற்றுக்கான
விதிமுறைகளையும் குழந்தைகள் பங்களிப்புடன்
உருவாக்கினால், குழந்தைகளுக்குப் பிடித்தமான மற்றும்
தேவையான புதிய விளையாட்டுகள் உருவாகும்.

11) வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு
இருப்பர். அந்நாட்களில், அவர்கள் எந்த மாதிரியான ஆக்க
பூர்வமான,சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய மேம்பட்ட
நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம் என்பது குறித்த நமது புதுமையான
ஆலோசனைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம்.
இதனால் தனிமைப்படுத்தலில் உள்ளோர் மன ஆரோக்கியம்
மேம்படுவது உறுதி.

12) அரசாங்கத்திடமும்,சமூக வலைதளங்களிலும் நோய்
கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வுக்கான நமது எண்ணங்களை
பகிர்ந்து கொண்டால் அவற்றில் சிறந்தவை செயல்பாட்டிற்கு
வர வாய்ப்புண்டு.ஆக்கப்பூர்வமான, புதுமையான,சுயமான
சிந்தனைகள்தான் தேவை.
வாட்ஸ்அப் வதந்திகளை கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும்

13) நோய் குறித்த பாசிட்டிவான செய்திகளை அவற்றின்
உண்மைத் தன்மையை அறிந்த பின்னர் சமூக வலைதளங்களில்
பகிர்ந்து கொண்டால் விழிப்புணர்வும்,நேர்மறை சிந்தனையும்
பரவலாக்கப்படும்.

14) புதிய புதிய கதைகள் மற்றும் பாடல்களை குழந்தைகளுக்கென
உருவாக்கி அவற்றை மற்றவர்களுக்கும் பகிரலாம்.
இதனால் படைப்புகள் பரவலாக்கப்படும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:42 am


15) இணையதள வங்கிச் சேவை மற்றும் இணையம் சார்ந்த
பிற சேவைகள் பற்றி தெரியாதவர்களுக்கு அவற்றை
நாமே செய்து கொடுப்பது தற்போதைய சமூகக் கடமை.

16) நமது அன்றாட பணிகளில் நமக்கு வழக்கமாக உதவக்
கூடிய நபர்களுக்கு தேவையான வசதிகளை தூரத்திலிருந்து
செய்து கொடுப்பது இச்சூழலில் அடிப்படை அறமாகும்.

17) நாம் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் முதலியவற்றை
எழுத முயற்சிக்கலாம். அவற்றை நண்பர்களுடன்
உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு படைப்பாற்றல்
சிந்தனையை வளர்க்கலாம்.

18) உணவை ரசித்து உண்ணவும், நீரை ருசித்துக் குடிக்கவும்
பழகலாம்.

19) முதியவர்களுக்கு அருகில் நெருங்கிவிடாமல் சற்று எட்ட
நின்றே அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து
கொடுப்பதும் தற்போது அடிப்படை கடமைதான்.

20) குழந்தைகளுக்கு நோய் குறித்து பயமூட்டாமல் கற்றுத்
தருவது அவசியமான ஒன்று.

இன்றைய சூழலில் ஒரு முக்கியமான விஷயத்தை
அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்துடனான அனைத்து வித தொடர்புகளையும்
முற்றிலும் துண்டித்துக்கொண்டு வாழ்வது தனிமை.
(Loneliness)

உடல்சார்ந்த தொடுகையைத் தவிர்க்கவேண்டி தனியாக
இருப்பது தனிமைப்படுத்தல்.(Isolation)

எனவே, நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவதும்,
ஒருவர் சமூகத்தை விட்டு விலகி தனிமையில் இருப்பதும்
வெவ்வேறானவை என்ற புரிதல் அனைவருக்கும் அவசியம்.

மனிதன் தனியாக வாழ்வது கடினம். நமது உடல் மற்றும்
மனம் சார்ந்த தேவைகளுக்காக சமூகத்துடன் ஏதேனும்
ஒருவகையில் நாம் தொடர்பு கொண்டாக வேண்டியுள்ளது.

இன்று இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் உள்ளிட்ட
ஊடகங்கள் அதற்கு உதவிபுரிகின்றன.

சமூகத்தை, சகமனிதர்களை முற்றிலும் விடுத்து
தனிமையில் வாழாமல், சமூகத்துடன் ஏதேனும்
ஒருவகையில் தொடலற்ற தொடர்பில் வாழ்வதே இன்றைய
சூழலில் அவசியமாகிறது.

மேற்கூறிய யோசனைகள் இதனை ஆக்கபூர்வமாக
சாத்தியமாக்கக் கூடும்.

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க"

என்ற திருக்குறளில், நெருப்பு காய்பவர் அதனை விட்டு
விலகிவிடாமலும்,மிகவும் நெருங்கிவிடாமலும் குளிர்காய்வர்
என்று அரசனைச் சார்ந்து வாழ்பவர் நடந்துகொள்ள
வேண்டிய முறை குறித்த வள்ளுவரின் விளக்கம்,
இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைகிறது.

நெருப்பு காய்பவர் போலவே நாமும் இன்று சமூகத்தை
விட்டு விலகிவிடாமலும்,அதே நேரம் நெருங்கி விடாமலும்
சரியான தொலைவில் இருப்பது அவசியமாகிறது.

"கொரோனோ" மனிதனுக்கான ஒரு ஆஸிட் டெஸ்ட்.இதில்
மனித சமூகம் வெற்றியடைவது உறுதி.அந்த வெற்றியின்
அடித்தளமாக தற்போதைக்கு நாம் "தொடலைத் தவிர்த்த
தொடர்பைப் பராமரிப்போம்"
-
----------------------
- அகன் சரவணன்
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 4:48 pm

டிவி பார்ப்பதற்கும் தூங்குவதற்கும் நேரம் சரியாக இருக்கும் போது இதெல்லாம் பண்ண முடியாது
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக