புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
61 Posts - 45%
heezulia
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
4 Posts - 3%
prajai
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%
Barushree
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
9 Posts - 2%
prajai
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_m10பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:07 am

பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்…. 202008251145084863_Tamil_News_Vinayagar-worship_SECVPF
-
ஏகதந்தா, கணேஷா, விநாயகா, கணபதி, வேழமுகத்தோன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகரைத் தொழுது தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.

கற்பக விநாயகர்:- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியிருக்கும் கற்பக விநாயகர் ஆலயமானது, குகைப்பாறையில் செதுக்கப்பட்டதாகும். விநாயகரின் தும்பிக்கையானது வலப்புறம் சுருண்டிருப்பதால் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆறு அடி உயரத்தில் செதுக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார் பிள்ளையார்பட்டி விநாயகர். விநாயகர் சதுர்த்தி விழாவானது இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. கற்பக மரமானது வேண்டுவதை தருவதைப்போல இங்கிருக்கும் கற்பக விநாயகர் நாம் வேண்டும் வரங்களை தந்து அருள்வார் என்பது நம்பிக்கை.

முந்தி விநாயகர்:- கோவை மாநகரத்தில், புலியகுளம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முந்தி விநாயகர் ஆசியாவிலேயே மிகப்பெரிய மூர்த்தியாவார். இருபது அடி உயரம், அதிக எடையுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அலங்கரிக்க டன் கணக்கில் பூக்கள் தேவைப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவானது இக்கோயிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பால், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் முந்தி விநாயகரைத் தரிசிக்க தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

ஸ்வேத விநாயகர்:- தஞ்சாவூர் மாவட்டத்தில், சுவாமிமலைக்கு அருகில் உள்ள கிராமமான திருவலஞ்சுழியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆலயம் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படும் ஸ்வேத விநாயகர் ஆலயமாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2020 6:07 am

இங்கிருக்கும் விநாயகர் சிலையானது வெள்ளை நிறத்தில் இருக்கின்றது. தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பாற்கடலைத் கடைந்த போது உண்டான வெண்மை நிற கடல் நுரையால் உருவாக்கப்பட்டவரே இந்த வெள்ளை விநாயகராவார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த விநாயகரின் தும்பிக்கையானது வலப்புறம் சுருண்டிருப்பதால், இந்த ஊரானது “திருவலஞ்சுழி” என்று பெயர் பெற்றது. ஸ்வேத விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமானது செய்யப்படுவதில்லை. மிகவும் மென்மையான வெள்ளை நிறப்பொருளால் சிலையானது செய்யப்பட்டிருப்பதால் இங்கு, அபிஷேக, அலங்காரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

ஆதி விநாயகர்:- கூத்தனூருக்கு அருகில் உள்ள தில்தர்பணப்பூரி என்ற இடத்தில் அமைந்துள்ள முகத்தீஸ்வரர் ஆலயத்தில் மனித முகத்துடன் எழுந்தருளியிருப்பவரே ஆதி விநாயகராவார்.

பார்வதி தேவியால் மனிதமுகத்துடன் உருவாக்கப்பட்ட விநாயகர் இவரே என்றும், மனித முகத்துடன் காட்சி தரும் ஒரே விநாயகர் இவர் மட்டுமே என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவரை நரமுக விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். இத்திருத்தலத்தில் அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுவதால் காசி மற்றும் இராமேஸ்வரத்துக்கு இணையான புனிதமான தலமாகக் கருதப்படுகிறது.

இங்கு பிள்ளையார் சதுர்த்தி விழாவானது அபிஷேகம், பூஜை, அலங்காரத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

சுயம்பு செல்வ விநாயகர்:- தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் என்று இதை சொல்லலாம். இங்கு சுயம்பாகத் தோன்றிய ஒரு விநாயகர் மற்றும் அவரைச் சுற்றி சுயம்பமாகத் தோன்றிய பத்து விநாயகர்கள் ஓம் வடிவத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

அதே போல், விநாயகருக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்திருப்பதற்கும் சில காரணங்கள் கூறப்படுகின்றன.

இத்திருத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது மிக மிக விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் என்றும் ஊரில் இத்திருத்தலமானது அமைந்துள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக