புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
28 Posts - 53%
heezulia
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
3 Posts - 6%
prajai
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
216 Posts - 43%
heezulia
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
24 Posts - 5%
i6appar
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
12 Posts - 2%
prajai
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
5 Posts - 1%
Guna.D
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:42 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 202008261223213450_Tamil_News_Mahabharata-war-krishna_SECVPF
-
மகாபாரதத்தில் அர்ச்சுனன், கர்ணன், பீமன் உள்ளிட்ட
மாவீரர்களைப் போல, எவராலும் வெல்ல முடியாத
ஒரு வீரனும் இருந்தான்.

வில்வீச்சு, வால் வீச்சு, வேல் வீச்சு போன்றவற்றில்
சிறந்தவனாக இருந்த அந்த வீரனுக்கு, அவன்
பெற்றிருந்த வரமும் இணைந்து அப்படியொரு
பெருமையைப் பெற்றுத்தந்தது. அவன்தான் சல்லியன்.
மத்ர தேசத்தின் அரசன்.

பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கு இரண்டு
மனைவியர். ஒருத்தி குந்தி. இவளுடைய பிள்ளைகள்தான்,
தருமன், பீமன், அர்ச்சுனன். மற்றொருத்தி மாத்ரி.
இவளுடைய பிள்ளைகள் நகுலனும், சகாதேவனும்.

மாத்ரியின் உடன்பிறந்த சகோதரன்தான், சல்லியன்.
நகுல-சகாதேவர்களின் தாய்மாமன். பாண்டவர்களுக்கு
இவ்வளவு நெருங்கிய சொந்தமான சல்லியன்,
மகாபாரதப்போரில் கவுரவர்களின் பக்கம் நின்று போர்
புரிந்தான். அதற்கு துரியோ தனனின் சூழ்ச்சியே
காரணமாக அமைந்தது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று
முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய
மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும்
என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்
கொண்டு வந்துகொண்டிருந்தான், சல்லியன்.

வழியில் ஒரு பாலைவனம் தென்பட்டது. அது நீண்ட நெடுந்
தொலைவு கொண்டதாக இருந்தது. அதைக் கடக்கும்
முன்பாக சல்லியனும், அவனது படைவீரர்களும், குதிரை,
யானை போன்ற போர் விலங்குகளும் சோர்வடைந்து
போயின.

அப்போது அந்த பாலைவனத்தில் ஒரு பெரும் பந்தல்
தென்பட்டது. அது சல்லியனும், அவனது படையினரும்
தங்கும் வகையில் மிகப் பிரமாண்டமாகவே
அமைந்திருந்தது. அந்த பந்தலுக்குள் இருந்து
வெளிப்பட்டவர்கள், சல்லியனையும், அவனது
படையினரையும் வரவேற்று முதலில் தாகம் தணித்தனர்.
பின்னர் அறுசுவை விருந்து படைத்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

அதோடு அவர்களுடன் வந்திருந்த குதிரைகளுக்கும்,
யானைகளுக்கும் கூட உணவு பரிமாறப்பட்டது. இதைக்
கண்டு மனம் மகிழ்ந்த சல்லியன்,
“இத்தகைய உதவிகளைச் செய்பவர் யாராக இருந்தாலும்,
அவர் பெரும் புண்ணியவான். நான் அவர்களுக்கு
வேண்டியதைச் செய்யும் கடமைப்பட்டுள்ளேன்” என்று
வாய்விட்டே சத்தமாக கூறினான்.

அதுவரை மறைவாக இருந்த துரியோதனன், இப்போது
வெளிப்பட்டான். “மாமா.. நான்தான் உங்களுக்காக இந்த
ஏற்பாடுகளைச் செய்தேன். நீங்கள் எனக்கு
கடமைப்பட்டுள்ளதாக இப்போதுதான் கூறினீர்கள்.
எனவே இந்தப் போரில் எனக்கு பக்கபலமாக இருந்து
போரிட வேண்டும்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
சல்லியனுக்கு இப்போது வேறு வழியில்லை.

தான் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டதால், அவ்வப் போது
துரியோதனனையும், அவனது தவறுகளையும்
குத்திக்காட்டி பேசிவந்தான், சல்லியன். இதனால்
துரியோதனனுக்கு சல்லியன் மீது வெறுப்பு உண்டானது.

அதன் காரணமாகத்தான், சல்லியனை போர்புரிய
அனுமதிக்காமல், கர்ணனின் தேருக்கு சாரதியாக
இருக்கும்படி நியமித்தான்.

சல்லியன் மிகப்பெரும் வீரன் என்பது அனை வருக்கும்
தெரியும். ஆனால் அவன் பெற்றிருந்த வரம், கண்ணனைத்
தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சல்லியனை எதிர்த்து கோபத்தோடு எவராது போரிட்டால்,
அவரது பலம் ஆயிரம் மடங்காக சல்லியனையே போய்ச்
சேரும் என்பது அவன் பெற்ற வரம்.

இது மட்டும் துரியோதனனுக்கு தெரிந்திருந்தால்,
போர்க்களத்தில் சல்லியனைத்தான் முதன்மையானவனாக
இறக்கிவிட்டிருப்பான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

இதுபற்றி பாண்டவர்களிடம் கண்ணன் தெரிவித்தார்.
பீமன், சல்லியனோடு போரிடுவதாக கூறினாலும்,
அவனை கண்ணன் தேர்வு செய்யவில்லை. ஏனெனில்
பீமனின் கோபம் அனைவரும் அறிந்ததுதான்.

சல்லியனுக்கு எதிராக அது வெளிப்படும்போது,
பாண்டவர்களுக்குத் தான் பேராபத்து. எனவேதான்
கண்ணன், தருமனைத் தேர்வு செய்தார்.

மேலும் ‘சல்லியனோடு போரிடும்போது, சிரித்த
முகத்தோடு யுத்தம் செய்ய வேண்டும்’ என்றும்
தர்மனுக்கு போதித்தார்.

அதன்படியே இறுதிநாள் பேரில், சல்லியனுக்கு எதிராக
போரிட்ட தருமன், தன்னுடைய முகத்தில் எந்தக்
காரணத்தைக் கொண்டு கோபத்தை வெளிக்காட்டவில்லை.

அதனால் தான் சாதாரண ஈட்டியைக் கொண்டு,
ஒரே வீச்சில் சல்லியனை, தருமனால் வீழ்த்த முடிந்தது.

—————————–மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2020 11:22 am

நல்ல தகவல் .அறியாத சங்கதி.

நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:41 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 3838410834 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 8:10 pm

நல்லதொரு தகவல் தெரியாத ஒன்று
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக