புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
63 Posts - 41%
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
21 Posts - 3%
prajai
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்குள் ஈரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:26 am

[You must be registered and logged in to see this image.]
-
"மனம் என்ன கல்லோ' என்போம், கடுமையான மனத்தை
இவ்வாறு கூறுகின்றோம். அவ்வாறான கடுமையான மனம்
உடையவர்கள் வேடர்கள்.

விலங்குகளை வேட்டையாட கடுமையான மனம் வேண்டும்.
அம்பு பட்ட மானும், புலியும், சிங்கமும் துடிதுடித்துச் சாவதை
காணும் திண்ணிய நெஞ்சம் இருக்க வேண்டும்.

அவற்றை அறுத்து சுட்டுப் பொசுக்க வேட்டுவச்சியும் பாவம்
புண்ணியம் பாராதவளாக இருத்தல் அவசியம்.

ஆனால், எவ்வளவு கடினமானவர்களுக்கும் யாரோ ஒருவரிடம்
அன்பு செலுத்தும் ஈரம் இருக்கும். அப்படியான கல்லுக்குள்
ஈரத்தைக் கவிதை ஆக்குகிறது 18 வரிகள் கொண்ட
புறநானூற்றுப் பாடல் ஒன்று. வீரை வெளியனார் இயற்றிய
இப்பாடல் இந்த வித்தகத்தைப் புரிகிறது.

பரிசு பெற்ற புலவர், பரிசில் நாடிவரும் புலவரை ஆற்றுப்படுத்தி,
அதாவது வழிகாட்டி அனுப்பி வைப்பதாக அமைந்த பாடல் இது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:27 am


காட்டு வழியாகப் போகும்போது, "வேடன் ஒருவன் வீட்டில்
தங்கிச் செல்லலாம்' என்கிறார். வேடனைப் பற்றி கூற வந்தவர்,
அவன் மனைவியின் அருள் குணத்தை சுட்டிக் காட்டுகிறார்.

பந்தல் போன்ற நிழல் தரும் பலாமரம், அதன் நிழலில்
வேட்டையாடும் அந்த வேட்டுவன் ஒரு நார்க் கட்டிலில்
உறங்குகிறான். வேடன் வீட்டில் பார்வை மான் ஒன்று
கட்டப்பட்டிருக்கிறது. அந்த மானை பார்வைக்கு வைத்து,
அதைக் கடித்துக் குதற, பாய்ந்து வரும் கொடிய விலங்குகளை
வேட்டையாடுவது வேடர்கள் வழக்கம்.

"பார்வை மடப்பிணை' என்பதால் அது ஒரு பெண்மான்.
வீட்டில் கட்டி வளர்ப்பதால், அந்த மானுக்கு ஆண் மானுடன்
கூடி மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே இல்லை.
அந்தப் பெண்மான் புணர்ச்சிக்கு ஏங்கியிருக்கிறது.
வாசலில் மான் தோலில் தினையரிசி காய்கிறது.

இந்த நேரத்தில் கட்டியிருக்கும் பெண் மானிடம் ஆண் மான்
ஒன்று வந்து விளையாடுகிறது. புணர்ச்சியில் ஈடுபட இருக்கும்
நேரம். காட்டுக் கோழிகள் தினை அரிசியைக் கொத்துகின்றன.

அன்றைய இரவு உணவுக்கான தினையரிசி அது. காட்டுக்
கோழிகள் தின்றுவிட்டால் வேடனும் வேட்டுவச்சியும் பசித்த
வயிற்றுடன் படுக்க வேண்டியதுதான்.

கோழியை விரட்ட வேடனின் மனைவி விரைந்து வருகிறாள்.
கல்லை எடுத்தவள் மான்களைப் பார்த்துவிட்டாள். கிடைக்காத
புணர்ச்சி கிடைக்க இருக்கும் வேளையில், சத்தம் கேட்டு வேடன்
விழித்துக் கொண்டால் ஆண் மானை வேட்டையாடிவிடுவான்.
போனால் போகட்டும் என்று அமைதியாகத் திரும்புகிறாள்.

வேடனின் மனைவியின் உள்ளத்தில் ஈரம் கசிகிறது.
அந்தக் காட்சியைக் காட்டி, அந்த வேடன் வீட்டில் நாம் தங்கிச்
செல்லலாம் என்று வழிகாட்டுகிறார்.

பார்வை மானின் புணர்ச்சிக்காக தினை அரிசியை இழந்து
பசித்திருக்கத் துணியும் வேட்டுவச்சியின் மேன்மையான
கருணையுள்ளம் இப் பாடலில் காட்டப்படுகிறது.

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இவ் வழங்காமையின் கல்லென ஒலித்து...

(புறநா.320)

---
By -திருவாரூர் இரெ.சண்முகவடிவேல்
நன்றி-தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக