புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்டு ராஜ்யம்!
Page 1 of 1 •
திடீரென்று சிம்மராஜனின் அதிரடி கர்ஜனையைக் கேட்ட அதன் பிரஜை மிருகங்கள் அச்சமுற்றன. பாடிய பறவைகள் வாயை மூடிக் கொண்டன. உணவருந்திக் கொண்டிருந்த பிராணிகள் அசை போடுவதை நிறுத்திக் கொண்டன. துள்ளி ஓடிக் கொண்டிருந்த மான் கூட்டங்கள் பயந்து நின்றன. குரங்கு கூட்டம் "கீச் கீச்' என்று கத்திக் கொண்டு மரத்துக்கு மரம் தாவின. குதிரைகள் கனைத்தன. நாய்கள் குரைத்தன. நரிகள் ஊளையிட்டன. ஆடு, மாடுகள் மிரண்டன.
துணுக்குற்ற கஜராஜன் பிளிரிக் கொண்டு தங்கள் சகாக்களை அழைத்து, ""தோழர்களே! நம் அரசருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. வாருங்கள், என்ன நிகழ்ந்துள்ளது என்பதைப் பார்ப்போம்,'' என்றதும் எல்லாரும் சிம்ம ராஜாவைக் காணச் சென்றன.
சிம்மராஜா பதற்றத்தோடு உறுமிக் கொண்டே முன்னும் பின்னும் நடைபோட் டது. அமைச்சர் புலியார் சிம்மராஜாவை அமைதிப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தது.
தன் பிரஜைகள் கூட்டமாக வந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி, ""என் காட்டு பிறப்புகளே! உங்களது செய்கையால் மனித வர்க்கம் நம்மை எதிரிகளாகப் பாவித்து நம்மை வேட்டையாடி வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே. இப்படியே போய்க் கொண்டிருந்தால் நம் இனமே அழிந்துவிடும்.
""மகதநாட்டு மன்னன் மார்தாண்டன் அடிக்கடி தம் படைகளோடு நம்மை வேட்டையாடி அழித்து வருகிறான். காரணமென்ன? நம்மில் சிலர் தங்கள் பசிக்காகக் கரும்புத் தோட்டங்களையும், பயிர்களையும் அழிக்கின்றனர். ஆடு, மாடுகளை தெய்வத்தின் பேரைச் சொல்லி பலியிடுகின்றனர். இப்படிப்பட்டத் தகாத செயல்களுக்காக நான் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. சிலரது செய்கையால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாமென்பது தான் என் ஆதங்கம். என்ன செய்யலாம் கூறுங்கள்,'' என ஆர்ப்பரித்தது.
ஒருவருக்கும் என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தனர். அதைக் கண்ணுற்ற சிம்மராஜன் தானே இதற்கான வழிமுறைகளை உத்தரவிட்டது.
""தோழர்களே! சாதாரணமாக எல்லாப் பறவைக் கூட்டங்களும் சகஜமாக மனிதவர்க்கத்தோடு பழகுகின்றன. ஆடு, மாடுகளை அன்போடு வளர்க்கின்றனர். ஊர்வனங்களெல்லாம் நதிகளிலும் பூமியிலும் ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், மார்தாண்ட மன்னன் யானை வர்க்கத்தைத் தன் பட்டத்து யானையாகவும் போர் களத்திலும் மற்றும் காட்டில் மரங்களை தன் துதிக்கையால் அப்புறப்படுத்தவும் உபயோகப்படுத்துவது யாவரும் அறிந்ததே.
""அதுபோல குதிரைகள் போரிலும், ஓட்டப் பந்தயத்திலும் செயல்படுகின்றன. கழுதைகள் பொதி சுமப்பதற்கும், நாய்கள் காவல் காப்பதற்கும் மற்றும் நம் சகாக்கள் பலரை பயன்படுத்துகின்றனர். ஜீவ ஹிம்சை செய்யக்கூடாதென்று பிரசாரம் செய்கின்றனர்.
""நம்மவர்களில் பலரை மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டு, வேளா வேளைக்கு உணவளித்து நல்ல நிலையில் காத்து வருகின்றனர். பல சரணாலயங்கள் உள்ளன. குரங்குகளை தெய்வமாகக் கருதுகின்றனர். நமக்காக இத்தனை தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் மனித வர்க்கத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் யாரும் செய்யக் கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
""நம் கூட்டத்திலுள்ள யானைகள், குதிரைகள், கழுதைகள், நாய்கள், மான்கள், ஒட்டகங்கள், குரங்கினங்கள் மற்றும் மனிதர்களுக்கு உதவியாக இருக்க விரும்புபவர்கள் சமாதான தூதுவர்களாக மக்களுக்கு ஏதும் பிரச்னை உருவாக்காமல் போய் சேரலாம். நம்மைப் பொறுத்தவரை காட்டின் உட்பகுதிகளுக்குச் சென்று சுதந்திரமாக வாழலாம். இதை மீறி மனிதவர்க்கம் நம் இருப்பிடத்திலுள்ள மரங்களை திருட்டுத்தனமாக வெட்டுபவர்களைத் தாக்கி நல்ல பாடம் கற்பியுங்கள். மரங்களைக் காப்பாற்றினால் தான் நன்கு மழை பெய்யும். நமக்கு வேண்டிய குடிநீர் தடையில்லாமல் ஏரிகள் நிரம்பும். நாட்டிற்கு செல்ல வேண்டியிராது.''
சிம்மராஜனின் இக்கட்டளைகளை எல்லா மிருகங்களும் மனப்பூர்வமாக ஏற்று மக்கள் வாழும் நாட்டிற்கு கூட்டமாகச் சென்றன. சிலவகை மான்கள் மற்றும் காட்டெருமைகள் போன்றப் பல மிருகங்கள் சிம்மராஜாவின் பசியைப் போக்கக் காட்டிலேயே தங்கிவிட்டன. அவைகளின் தியாக செயலுக்கு சிம்மராஜா தன் பாராட்டை தெரிவித்துக் கொண்டது.
மைதானத்தில் அமைதியாக கூடியிருந்த மிருகக் கூட்டங்களை பார்த்த மன்னன் மார்தாண்டன் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தான். ஒன்றும் தீங்கு செய்யாத இம்மிருகங்களை யாரும் தீண்டக்கூடாது.
பல மிருகங்கள் காட்சி சாலைக்கு அனுப்பப்பட்டன. வளர்ப்பு பிராணிகளை மக்கள் கவர்ந்து சென்றனர்.
மகிழ்ச்சியுற்ற மன்னன் அதிகாரிகளை அழைத்து... ""மிருக இனமே மாறியுள்ள நிலையில், ஆறு அறிவுப் பெற்ற மனிதர்கள் அனாவசியமாகவோ, விளையாட்டாகவோ, மிருகங்களை போட்டி பந்தயத்துக்காகவோ மீறி உபயோகிப்பவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவர்,'' என்றார்.
காட்டு அரசாங்கத்தால் நாடும் செழித்தது காடும் செழிப்புற்றது என்றால் மிகையாகாது.
***
துணுக்குற்ற கஜராஜன் பிளிரிக் கொண்டு தங்கள் சகாக்களை அழைத்து, ""தோழர்களே! நம் அரசருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. வாருங்கள், என்ன நிகழ்ந்துள்ளது என்பதைப் பார்ப்போம்,'' என்றதும் எல்லாரும் சிம்ம ராஜாவைக் காணச் சென்றன.
சிம்மராஜா பதற்றத்தோடு உறுமிக் கொண்டே முன்னும் பின்னும் நடைபோட் டது. அமைச்சர் புலியார் சிம்மராஜாவை அமைதிப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தது.
தன் பிரஜைகள் கூட்டமாக வந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி, ""என் காட்டு பிறப்புகளே! உங்களது செய்கையால் மனித வர்க்கம் நம்மை எதிரிகளாகப் பாவித்து நம்மை வேட்டையாடி வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே. இப்படியே போய்க் கொண்டிருந்தால் நம் இனமே அழிந்துவிடும்.
""மகதநாட்டு மன்னன் மார்தாண்டன் அடிக்கடி தம் படைகளோடு நம்மை வேட்டையாடி அழித்து வருகிறான். காரணமென்ன? நம்மில் சிலர் தங்கள் பசிக்காகக் கரும்புத் தோட்டங்களையும், பயிர்களையும் அழிக்கின்றனர். ஆடு, மாடுகளை தெய்வத்தின் பேரைச் சொல்லி பலியிடுகின்றனர். இப்படிப்பட்டத் தகாத செயல்களுக்காக நான் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. சிலரது செய்கையால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாமென்பது தான் என் ஆதங்கம். என்ன செய்யலாம் கூறுங்கள்,'' என ஆர்ப்பரித்தது.
ஒருவருக்கும் என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தனர். அதைக் கண்ணுற்ற சிம்மராஜன் தானே இதற்கான வழிமுறைகளை உத்தரவிட்டது.
""தோழர்களே! சாதாரணமாக எல்லாப் பறவைக் கூட்டங்களும் சகஜமாக மனிதவர்க்கத்தோடு பழகுகின்றன. ஆடு, மாடுகளை அன்போடு வளர்க்கின்றனர். ஊர்வனங்களெல்லாம் நதிகளிலும் பூமியிலும் ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், மார்தாண்ட மன்னன் யானை வர்க்கத்தைத் தன் பட்டத்து யானையாகவும் போர் களத்திலும் மற்றும் காட்டில் மரங்களை தன் துதிக்கையால் அப்புறப்படுத்தவும் உபயோகப்படுத்துவது யாவரும் அறிந்ததே.
""அதுபோல குதிரைகள் போரிலும், ஓட்டப் பந்தயத்திலும் செயல்படுகின்றன. கழுதைகள் பொதி சுமப்பதற்கும், நாய்கள் காவல் காப்பதற்கும் மற்றும் நம் சகாக்கள் பலரை பயன்படுத்துகின்றனர். ஜீவ ஹிம்சை செய்யக்கூடாதென்று பிரசாரம் செய்கின்றனர்.
""நம்மவர்களில் பலரை மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டு, வேளா வேளைக்கு உணவளித்து நல்ல நிலையில் காத்து வருகின்றனர். பல சரணாலயங்கள் உள்ளன. குரங்குகளை தெய்வமாகக் கருதுகின்றனர். நமக்காக இத்தனை தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் மனித வர்க்கத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் யாரும் செய்யக் கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
""நம் கூட்டத்திலுள்ள யானைகள், குதிரைகள், கழுதைகள், நாய்கள், மான்கள், ஒட்டகங்கள், குரங்கினங்கள் மற்றும் மனிதர்களுக்கு உதவியாக இருக்க விரும்புபவர்கள் சமாதான தூதுவர்களாக மக்களுக்கு ஏதும் பிரச்னை உருவாக்காமல் போய் சேரலாம். நம்மைப் பொறுத்தவரை காட்டின் உட்பகுதிகளுக்குச் சென்று சுதந்திரமாக வாழலாம். இதை மீறி மனிதவர்க்கம் நம் இருப்பிடத்திலுள்ள மரங்களை திருட்டுத்தனமாக வெட்டுபவர்களைத் தாக்கி நல்ல பாடம் கற்பியுங்கள். மரங்களைக் காப்பாற்றினால் தான் நன்கு மழை பெய்யும். நமக்கு வேண்டிய குடிநீர் தடையில்லாமல் ஏரிகள் நிரம்பும். நாட்டிற்கு செல்ல வேண்டியிராது.''
சிம்மராஜனின் இக்கட்டளைகளை எல்லா மிருகங்களும் மனப்பூர்வமாக ஏற்று மக்கள் வாழும் நாட்டிற்கு கூட்டமாகச் சென்றன. சிலவகை மான்கள் மற்றும் காட்டெருமைகள் போன்றப் பல மிருகங்கள் சிம்மராஜாவின் பசியைப் போக்கக் காட்டிலேயே தங்கிவிட்டன. அவைகளின் தியாக செயலுக்கு சிம்மராஜா தன் பாராட்டை தெரிவித்துக் கொண்டது.
மைதானத்தில் அமைதியாக கூடியிருந்த மிருகக் கூட்டங்களை பார்த்த மன்னன் மார்தாண்டன் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தான். ஒன்றும் தீங்கு செய்யாத இம்மிருகங்களை யாரும் தீண்டக்கூடாது.
பல மிருகங்கள் காட்சி சாலைக்கு அனுப்பப்பட்டன. வளர்ப்பு பிராணிகளை மக்கள் கவர்ந்து சென்றனர்.
மகிழ்ச்சியுற்ற மன்னன் அதிகாரிகளை அழைத்து... ""மிருக இனமே மாறியுள்ள நிலையில், ஆறு அறிவுப் பெற்ற மனிதர்கள் அனாவசியமாகவோ, விளையாட்டாகவோ, மிருகங்களை போட்டி பந்தயத்துக்காகவோ மீறி உபயோகிப்பவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவர்,'' என்றார்.
காட்டு அரசாங்கத்தால் நாடும் செழித்தது காடும் செழிப்புற்றது என்றால் மிகையாகாது.
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|