புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?
---
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?
---
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஒரு விதத்தில் பார்க்கையில் அர்த்தமுள்ளதாக தென்படுகிறது.
ஓய்வூதியம் மாதாமாதம் ஏன் கொடுக்கப்படுகிறது? மாதாந்திர செலவுக்குதான். மக்கள் கஷ்டப்படாமல் அந்த மாத செலவுகளை சமாளிக்கத்தான்.
இதை கூடுதல் பணம் என சிலர் நினைக்கலாம்.ஆகவே நீண்ட நாட்கள் எடுக்காமல் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் எடுக்க திட்டமிட்டு இருக்கலாம்.அப்பிடி என்றால் அவர்களுக்கு இந்த உதவி தொகை இல்லாமலேயே
குடும்பம் நடத்தக்கூடிய அளவிற்கு வேறு முறையில் பணம் வருகின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது.
உண்மையில் அப்பிடித்தான் நடக்கிறது. பலன் பெறுவோர் பலர் வேறு பல வேலைகளில் இருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் -கார்பொரேஷன் அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கும் போது பலர் பல விதமான பொய் தகவல் /பொய் வயது கொடுத்து (ஹி ஹீ .....சும்மா இல்ல கொடுக்கவேமுடியதை கொடுத்துதான்) வாங்கினது.
இது ஒரு மனிதாபிமான செயல் அல்ல என்று கூறி ஒதுக்கமுடியாது.தேர்தல் வரப்போகிற சமயத்தில் இது ஒரு ஆபத்தான முடிவுதான்.
செயல்படுத்த மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்
ஓய்வூதியம் மாதாமாதம் ஏன் கொடுக்கப்படுகிறது? மாதாந்திர செலவுக்குதான். மக்கள் கஷ்டப்படாமல் அந்த மாத செலவுகளை சமாளிக்கத்தான்.
இதை கூடுதல் பணம் என சிலர் நினைக்கலாம்.ஆகவே நீண்ட நாட்கள் எடுக்காமல் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் எடுக்க திட்டமிட்டு இருக்கலாம்.அப்பிடி என்றால் அவர்களுக்கு இந்த உதவி தொகை இல்லாமலேயே
குடும்பம் நடத்தக்கூடிய அளவிற்கு வேறு முறையில் பணம் வருகின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது.
உண்மையில் அப்பிடித்தான் நடக்கிறது. பலன் பெறுவோர் பலர் வேறு பல வேலைகளில் இருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் -கார்பொரேஷன் அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கும் போது பலர் பல விதமான பொய் தகவல் /பொய் வயது கொடுத்து (ஹி ஹீ .....சும்மா இல்ல கொடுக்கவேமுடியதை கொடுத்துதான்) வாங்கினது.
இது ஒரு மனிதாபிமான செயல் அல்ல என்று கூறி ஒதுக்கமுடியாது.தேர்தல் வரப்போகிற சமயத்தில் இது ஒரு ஆபத்தான முடிவுதான்.
செயல்படுத்த மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1328508ayyasamy ram wrote:போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?
---
தவறாக நினைக்கவேண்டாம்.
உங்களுக்கு சென்னையில் வேறொரு பாங்கில் கணக்கு இருந்தால்
காசோலை பணிவர்தனை செய்துகொள்ளலாமே ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எங்களுடன் தங்கி படிக்கும் பேத்திக்கு சிட்டி யூனியன்
வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறது.
ஏ.டி.எம். நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையிலேயே
உள்ளது.
-
அதனால் பணக் கஷ்டம் ஏதுமில்லை.
-
இருப்பினும் கரூர் வைஸ்யா வங்கியில் எனக்கு
சேமிப்பு கணக்கு உள்ளது. பாஸ் புக் மற்றும் காசோலை
எல்லாம் சிதம்பரத்தில் உள்ளன.
---
மார்ச் மாதத்திற்கு முன் மாதம் ஒருமுறை சிதம்பரம்
சென்று வருவேன். சீனியர் சிட்டிசன் எனபதால்
ரயிலில் ஸ்லீப்பரில் முன் பதிவு செய்து விடுவேன்.
அங்கு பழகிய நண்பர்களை நலம் விசாரித்து விட்டு
வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸ், வேலைகள்
மெடிகல் மாத்திரைகள் (அங்கு 15 சத வீத தள்ளுபடியில்)
வாங்கிக் கொண்டு சென்னை திரும்புவேன்...
-
சென்னையில் வசித்தும் ஏப்ரல் மாத இறுதியில்
சென்னை- நந்தம்பாக்கத்தில் நடந்த உறவினர்
வீட்டு திருமணத்திற்கு போக இயலவில்லை.
இந்த திருமணம் ஃபுல் லாக்க் டவுன் (ஞாயிற்றுக்கிழமையில்)
நடந்தது.
-
இந்த கொரோனாவில் பல இன்னல்கள்...
-
நடுத்தர மக்களும், அன்றாடம் வேலை செய்து
பொருள் ஈட்டுபவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
-
வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறது.
ஏ.டி.எம். நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையிலேயே
உள்ளது.
-
அதனால் பணக் கஷ்டம் ஏதுமில்லை.
-
இருப்பினும் கரூர் வைஸ்யா வங்கியில் எனக்கு
சேமிப்பு கணக்கு உள்ளது. பாஸ் புக் மற்றும் காசோலை
எல்லாம் சிதம்பரத்தில் உள்ளன.
---
மார்ச் மாதத்திற்கு முன் மாதம் ஒருமுறை சிதம்பரம்
சென்று வருவேன். சீனியர் சிட்டிசன் எனபதால்
ரயிலில் ஸ்லீப்பரில் முன் பதிவு செய்து விடுவேன்.
அங்கு பழகிய நண்பர்களை நலம் விசாரித்து விட்டு
வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸ், வேலைகள்
மெடிகல் மாத்திரைகள் (அங்கு 15 சத வீத தள்ளுபடியில்)
வாங்கிக் கொண்டு சென்னை திரும்புவேன்...
-
சென்னையில் வசித்தும் ஏப்ரல் மாத இறுதியில்
சென்னை- நந்தம்பாக்கத்தில் நடந்த உறவினர்
வீட்டு திருமணத்திற்கு போக இயலவில்லை.
இந்த திருமணம் ஃபுல் லாக்க் டவுன் (ஞாயிற்றுக்கிழமையில்)
நடந்தது.
-
இந்த கொரோனாவில் பல இன்னல்கள்...
-
நடுத்தர மக்களும், அன்றாடம் வேலை செய்து
பொருள் ஈட்டுபவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
ஓய்வூதியத்தை வாங்குபவரின் வாரிசுகள் அவரின் மறைவை மறைத்து வைத்து ஓய்வூதியத்தை வாங்குகிறார்களோ என்கிற சந்தேகத்தின் விளைவே இந்த உத்தரவு என்று நான் எண்ணுகிறேன் ஐயா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:போக்குவரத்து சீராகும் வரை இந்த நடைமுறை
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
-
உதாரணமாக நான் மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில்
இருந்து வருகிறேன்.
-
செப்டம்பர் மாதம் போக்குவரத்து சீரானால் என்னுடைய
ஓய்வூதியத்தை சிதம்பரம் சென்று வாங்குவேன்.
-
செப்டம்பர் மாதம் லாக் டவுன் தொடராது என்று யாராலும்
உறுதியாக சொல்ல முடியாது.
-
இந்த மாதிரி உத்தரவு எல்லாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?
---
நீங்கள் சொல்வது மிகவும் சரி அண்ணா, இந்த கால கட்டத்தில் நீங்கள் சொல்வது போலவும் கஷ்டம் உள்ளதே..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஒரு விதத்தில் பார்க்கையில் அர்த்தமுள்ளதாக தென்படுகிறது.
ஓய்வூதியம் மாதாமாதம் ஏன் கொடுக்கப்படுகிறது? மாதாந்திர செலவுக்குதான். மக்கள் கஷ்டப்படாமல் அந்த மாத செலவுகளை சமாளிக்கத்தான்.
இதை கூடுதல் பணம் என சிலர் நினைக்கலாம்.ஆகவே நீண்ட நாட்கள் எடுக்காமல் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் எடுக்க திட்டமிட்டு இருக்கலாம்.அப்பிடி என்றால் அவர்களுக்கு இந்த உதவி தொகை இல்லாமலேயே
குடும்பம் நடத்தக்கூடிய அளவிற்கு வேறு முறையில் பணம் வருகின்றது என்றே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது.
உண்மையில் அப்பிடித்தான் நடக்கிறது. பலன் பெறுவோர் பலர் வேறு பல வேலைகளில் இருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் -கார்பொரேஷன் அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கும் போது பலர் பல விதமான பொய் தகவல் /பொய் வயது கொடுத்து (ஹி ஹீ .....சும்மா இல்ல கொடுக்கவேமுடியதை கொடுத்துதான்) வாங்கினது.
இது ஒரு மனிதாபிமான செயல் அல்ல என்று கூறி ஒதுக்கமுடியாது.தேர்தல் வரப்போகிற சமயத்தில் இது ஒரு ஆபத்தான முடிவுதான்.
செயல்படுத்த மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா, அவர்களுக்கு வேறு வருமானம் வரவேதான் இதை எடுப்பதில்லை. ஆனால் ராம் அண்ணா சொல்வது போலவும் நேருமே... அவர்கள் எடுக்க முடியாமல் சிரமத்தில் இருக்கிறார்களே.. அவர்கள் என்ன செய்வார்கள்???
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|