புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
25 Posts - 38%
heezulia
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
2 Posts - 3%
prajai
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
21 Posts - 6%
prajai
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பீஷ்மர் சொன்ன கதை Poll_c10பீஷ்மர் சொன்ன கதை Poll_m10பீஷ்மர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீஷ்மர் சொன்ன கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2020 1:02 pm

பீஷ்மர் சொன்ன கதை %E0%AE%AA%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88
-
தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி!


‘பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு.
ஆனால் இன்றைய உலகில், எங்கும் பதற்றம்; எதிலும்
பதற்றம்! அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும்;
அதுவும் எப்படி?

பீஷ்மர் சொன்ன கதை


இப்போதே அனுபவித்துவிட வேண்டும்! இதற்கு நேர்மாறாக
யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் போதும்; உடனே தக்க
பதிலடி கொடுக்க வேண்டும்; பழிவாங்க வேண்டும்’ என்று
துடிக்கிறது மனது.

கணப் பொழுதில் அவசரப்பட்டு, ஆத்திரத்துக்கு ஆட்படுகின்றனர்
பலரும்! இதனால் வாழ்க்கையே வீணாகிப் போகும் அவலத்தை
எவரும் அறிவதே இல்லை.

பொறுமை மற்றும் நிதானத்தை வலியுறுத்தி பீஷ்மர் சொன்ன
கதையைப் பார்ப்போமா?

”சிரகாரி! சிரகாரி! சீக்கிரம் வா”- கத்திக் கூப்பிட்டார் முனிவர்.
தந்தையின் குரல் கேட்டதும் ‘இதோ வந்துவிட்டேன்’ என்று
ஓடோடி வந்து நின்றான் சிரகாரி.

அங்கே… கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்த முனிவர்,
”மகனே! என்னுடைய பேச்சை நீயாவது கேள். உன் தாயாரின்
போக்கு அறவே பிடிக்கவில்லை! அவளைக் கொன்று விடு!
நான் வெளியில் சென்று வருவதற்குள், காரியத்தை
முடித்திருக்க வேண்டும் நீ!” – சொல்லிவிட்டு விறுவிறுவெனச்
சென்றார்.

இதைக் கேட்டு பதைபதைத்தான் சிரகாரி. ‘என்ன செய்வேன்…’
என்று தவித்து மருகினான்.

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.’ ஆனால், பெற்ற தாயை
அல்லவா கொல்லச் சொல்கிறார் தந்தை?! தாயிற் சிறந்த
கோயிலும் இல்லை என்பதை மறந்து விட்டு, தாயையே
கொல்வதா?’ என்று கலங்கினான்.

சிரகாரி வாலிபன்தான்; ஆனாலும் இளமையின் வேகத்துக்கு
வயப்படாமல், எதையும் நிதானமாக சிந்தித்து செயலாற்றுபவன்!
எனவே சிந்தனையில் ஆழ்ந்தான் சிரகாரி!

‘நான் பூமியில் பிறப்பதற்கு, தாயும் காரணம்; தந்தையும் காரணம்.
இந்த இருவரில் நான் எவர் பக்கம் சேருவது?’ என்று குழம்பினான்.
அவனுடைய மனதுள் தந்தையின் பெருமைகள் வரிசை கட்டி
நின்றன.

‘நமக்கு சகல வித்தைகளையும் சொல்லிக் கொடுப்பவர் தந்தை.
எனவே தந்தையே தலைசிறந்த குருவாகிறார். பிள்ளைக்கு
எல்லாமாக இருக்கக்கூடியவர் தந்தை; ஆகவே, அவருடைய
சொல்லை மீறக் கூடாது. அவர் சொன்ன சொல்லை ஆராயக் கூடாது.
பிள்ளை செய்த அனைத்துப் பாவங்களுக்கும், அந்தப்
பிள்ளையானவன், தந்தையை மகிழ்ச்சிப்படுத்துவது ஒன்றுதான்
உண்மையான பரிகாரம்!

தந்தையின் திருப்தியில், எல்லா தேவதைகளும் திருப்தி
அடைகின்றனரே!’ என்று சிரகாரி, தந்தையின் பெருமைகளை
எண்ணினான்.

அடுத்த விநாடியே, தாயாரின் முகமும் அவள் பெருமைகளும்
நினைவுக்கு வந்தன!

‘இந்த உலகில் அனைவரும் பிறப்பதற்கு ஆதாரம் தாயார்தான்!
துன்பப்படும் ஜீவன்களுக்கு துன்பத்தைப் போக்கி, அனைவருக்கும்
சுகத்தையும் நிம்மதியையும் தருபவள் இவள். எத்தனை உறவுகள்
இருந்தும்கூட தாயார் இல்லையெனில் அந்தக் குழந்தை
அனாதைதான்!

வயோதிகத்தை அடைந்தாலும்கூட ஒருவனுக்கு ஒரு குறையும்
இன்றி அரவணைப்பவள் தாயார்; பேரன், பேத்திகள் எடுத்து, நூறு
வயதை அடைந்தவனாக இருந்தாலும்கூட தாயாரும் அருகில்
இருந்து விட்டால், அவன் இரண்டு வயதுக் குழந்தையாகி விடுவான்!

தாயார் இருக்கும் வரை ஒருவன் குழந்தை; அவள் இறந்த பின்னரே
கிழவனாகிறான். முக்கியமாக… தந்தையை நமக்கு அறிமுகம்
செய்பவளே தாய்தானே?! எனவே தாயைக் கொல்வது மகா பாவம்’
என்று தாயாரின் பெருமைகளை யோசித்தான்.

அதே நேரம், முனிவருக்குள்ளும் அமைதி; தெளிவு!
‘அடடா! என்ன பாதகம் செய்துவிட்டேன்? மனைவி என்பவள்,
இல்லத்தில் முடங்கியபடியே வீட்டுக் கவலைகளால்
சூழப்பட்டவளாயிற்றே! இவளைப் பாதுகாக்க வேண்டிய நானே
படுகொலை செய்யச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேனே!

துயரக் கடலில் மூழ்கி விட்ட நான் எப்படி கரையேறுவேன்?
எதையும் ஆராய்ந்து செயல்படும் சிரகாரி அவளைக்
கொன்றிருப்பானா?!’ என்று மனம் நொந்த முனிவர், ஆஸ்ரமம்
நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தார்; பதற்றத்துடன் சிரகாரியை
அழைத்தார்.

தன்னுடைய தாயாருடன் வந்த சிரகாரி, தந்தையை வணங்கினான்.
மனைவியைக் கண்ட முனிவர், மானசீகமாக அவளிடம் மன்னிப்பு
வேண்டினார்; மகனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டார்.

அவசரமோ பதட்டமோ இன்றி சிந்தித்து செயல்பட்ட சிரகாரியின்
செயலால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

ஆம்! ஆத்திரத்தையும் அவசரத்தையும் புறக்கணித்து,
பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்தால்
துயரங்களில் இருந்து தப்பலாம்!

-
------------------------------------
பி.என்.பரசுராமன்
- நவம்பர் 2009

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக