புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
77 Posts - 36%
i6appar
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_m10இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 6:27 pm

இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில், இந்தியர்கள்,
பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின்
ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக.,
8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ

‘இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்…’ என, காந்திஜியை கேட்டுக் கொண்டது,
காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும்
பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது.
அதுவே, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம்

இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து
அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற
பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது
தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி,

இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய
அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார்

இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான
பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு
இந்தியாவிற்கு வந்தது

ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால
அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்,
வைஸ்ராய் வேவல்பிரபு

இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை
செய்தவர். ‘1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு,
இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்…’ என்று
அறிவித்தார்

வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல்
வெளியானது
அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில்
பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில்,
இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார்,
மவுண்ட்பேட்டன் பிரபு

நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும்,
படேலையும் சந்தித்து பேசியவர், ‘இந்திய அரசியல் மற்றும்
இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை
செய்வதை தவிர வேறு வழியில்லை…’ என கூறினார்,
மவுண்ட் பேட்டன் பிரபு

மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, ‘செக்’ வைத்தார்.
‘இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில்,
அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம்,
1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில்
வழங்கப்படும்…’ என்பதே அது

இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள்,
1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 – 15
நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது.

ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது
யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம்
பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க
விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு.

இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர்,
ஒரு ஆங்கிலேயரே.
-
--------------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:

நன்றி:
நடுத்தெரு நாராயணன்-திண்ணை, வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2020 6:28 pm


1947 ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் நள்ளிரவு இந்தியாவின்
புதிய அரசு பதவியேற்றது. இது, வைஸ்ராய் மவுண்ட்பேட்டன்
தங்கியிருந்த மாளிகையில் நடைபெற்றது.

அங்கிருந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் புதிய தேசியக்கொடி
ஏற்றப்பட்டது.

மறுநாள் ஆகஸ்ட் 15. டெல்லியில் உள்ள செங்கோட்டைக் கொத்தளத்தில்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை
ஏற்றினார்.

-முத்தாரம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 7:00 pm

நல்லதொரு தகவல்
நன்றி ஐயா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 12, 2020 12:06 am

இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 103459460 இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 1571444738 இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 1571444738 இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 1571444738
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Mஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Uஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Tஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Hஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Uஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Mஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Oஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Hஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Aஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Mஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. Eஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக