புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
2 Posts - 5%
prajai
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
383 Posts - 49%
heezulia
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
26 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 12, 2020 8:21 am

முன்பெல்லாம் கோயில் கருவறைகளில் ஆண்டவனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுவார்கள் . இப்போது அதை நிறுத்திவிட்டு அகல்விளக்கு ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்கள் . கற்பூரப் புகையால் கருவறையில் கரி படர்ந்து விடுவதே இதற்குக் காரணம் . கற்பூரம் ஏற்றுவதில் ஒரு தத்துவம் உள்ளது என்பதை நாம் மறக்கலாகாது .

கற்பூரம் என்ற சொல்லைக் " கருப்பூரம் " என்று எழுதலாமா ?

எழுதலாம் என்று சொல்கிறார். ஆண்டாள் நாச்சியார் .ஆண்டாளே சொன்னபிறகு அதற்கு அப்பீல் எது ?

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

என்பது நாச்சியார் திருமொழி .

கருப்பூரம் என்ற சொல்லை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டாலும் , கற்பூரம் என்ற சொல்லே வழக்கத்தில் நிலைபெற்றுவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2020 11:31 am

நன்றி.
இந்த காலத்து கற்பூரம் எல்லாம் ரசாயன கலவைகள்.
அதனால்தான் அதிக அளவில் புகை வெளிவந்து 
கர்பகிருகத்தை புகை படிந்த சுவராக மாற்றுகின்றன.

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

இதை சற்று விளக்கமாக கூறவும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 12, 2020 7:00 pm

M.Jagadeesan wrote:முன்பெல்லாம் கோயில் கருவறைகளில் ஆண்டவனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுவார்கள் . இப்போது அதை நிறுத்திவிட்டு அகல்விளக்கு ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்கள் . கற்பூரப் புகையால் கருவறையில் கரி படர்ந்து விடுவதே இதற்குக் காரணம் . கற்பூரம் ஏற்றுவதில் ஒரு தத்துவம் உள்ளது என்பதை நாம் மறக்கலாகாது .

கற்பூரம் என்ற சொல்லைக் " கருப்பூரம் " என்று எழுதலாமா ?

எழுதலாம் என்று சொல்கிறார். ஆண்டாள் நாச்சியார் .ஆண்டாளே சொன்னபிறகு அதற்கு அப்பீல் எது ?

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

என்பது நாச்சியார் திருமொழி .

கருப்பூரம் என்ற சொல்லை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டாலும் , கற்பூரம் என்ற சொல்லே வழக்கத்தில் நிலைபெற்றுவிட்டது .

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 12, 2020 7:01 pm

T.N.Balasubramanian wrote:நன்றி.
இந்த காலத்து கற்பூரம் எல்லாம் ரசாயன கலவைகள்.
அதனால்தான் அதிக அளவில் புகை வெளிவந்து 
கர்பகிருகத்தை புகை படிந்த சுவராக மாற்றுகின்றன.

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

இதை சற்று விளக்கமாக கூறவும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327712

இதற்கு அர்த்தம் எனக்குத்தெரியும்...வேளுக்குடி கிருஷ்ணன் மாமா சொல்லிக் கேட்டுள்ளேன் என்றாலும் ஜெகதீசன் ஐயாவே வந்து விளக்கட்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 12, 2020 9:08 pm

மருப்பு என்றால் கொம்பு என்று பொருள் . ஒரு சமயம் கண்ணனைக் கொல்வதற்காகக் கம்சன் ஒரு யானையை ஏவுகிறான் . அந்த யானையின் கொம்பை ,அதாவது தந்தத்தை உடைத்து , அந்த யானையைக் கண்ணன் கொல்கின்றான் . ஆகையால் கண்ணனுக்கு " மருப்பொசித்த மாதவன் " என்ற பெயருண்டு .
மேற்கொண்டு கிருஷ்ணம்மா விவரமாகச் சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக