புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
43 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
43 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 56 of 61 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 29 Jul 2020 - 12:20

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 12:45

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1288

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இளித்தக்க இன்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு


வசிக்க
கள்வ களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே, நின் மார்பு


தெளிவுரை
கள்வ!
இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு
மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 12:58

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1289

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்


வாசிக்க
காமம் மலரினும் மெல்லிது, அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்


தெளிவுரை
காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை
அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 13:12

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1290

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்ணிற் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினுந் தான்விதுப் புற்று


வாசிக்க
கண்ணின் துனித்தே, புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்றுக் கலங்கினாள்


தெளிவுரை
கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து
தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 13:38

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1291

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அவர்நெஞ் சவர்க்காதற் கண்டும் எவனெஞ்சே
நீயெமக்கு ஆகா தது


வாசிக்க
நெஞ்சே, அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், நீ எமக்கு ஆகாதது எவன்?


தெளிவுரை
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்)
அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 13:53

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1292

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு, உறாஅதவர்க் கண்ட கண்ணும், செறாஅர் என அவரைச் சேறி.


தெளிவுரை
என் நெஞ்சே!
நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர்
வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 14:10

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1293

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்


வாசிக்க
நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல், கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ.


தெளிவுரை
நெஞ்சே!
நீ உன் விருப்பத்தின் படியே அவர் பின் செல்வதற்குக் காரணம்,
துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 14:24

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1294

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று


வாசிக்க
நெஞ்சே, துனி செய்து மற்றுத் துவ்வாய்கா்ண், இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார்.


தெளிவுரை
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 17:41

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1295

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு


வாசிக்க
பெறாஅமை அஞ்சும், பெறின் பிரிவு அஞ்சும், என் நெஞ்சு அறாஅ இடும்பைத்து.


தெளிவுரை
(காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை
நினைந்து அஞ்சும்; (இவ்வாறாக) என்நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 18:16

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1296

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு இருந்தது, தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் தினிய


தெளிவுரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்த
போது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 18:36

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1297

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு


வாசிக்க
அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு, நாணும் மறந்தேன்


தெளிவுரை
காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு
சேர்ந்து.,மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன்


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 56 of 61 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக