புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
64 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
6 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
64 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
6 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 50 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 50 of 61 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 7:20 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 8:51 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1235

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கொடியார் கொடுமை உரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்


வாசிக்க
கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல் கவின் வாடிய தோள்


தெளிவுரை
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள்,
(என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 9:10 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1236

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தொடியொடு தோணெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து


வாசிக்க
தொடியொடு தோள் நெகிழ, அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்


தெளிவுரை
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றை காண்போர்)
காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 12:23 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1237

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து


வாசிக்க
நெஞ்சே, கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து, பாடு பெறுதியோ


தெளிவுரை
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த
தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 12:41 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1238

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்


வாசிக்க
முயங்கிய கைகளை ஊக்க, பைந்தொடிப் பேதை நுதல் பசந்து


தெளிவுரை
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 1:14 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1239

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்


வாசிக்க
முயக்கிடைத் தண்வளி போழ, பேதை பெருமழைக்கண் பசப்புற்ற


தெளிவுரை
தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக் காதலியின்
பெரிய மழை(குளிர்ச்சி) போன்ற கண்கள் பசலைநிறம் அடைந்தன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 1:29 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1240

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு


வாசிக்க
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு


தெளிவுரை
காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு,
அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 1:43 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1241

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து


வாசிக்க
நெஞ்சே, எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று, எனைத்து
ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ.


தெளிவுரை
நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து
ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ?


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4918
இணைந்தது : 02/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 4:21 pm

16.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்

இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.

அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?

இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 4:49 pm

heezulia wrote:16.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்

இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.

அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?

இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நாணப்படுவது கூட அற்புத பொருள் முன் இருக்க வேண்டும் என்று நறுமணமலராகிய கருங்குவளை முன்., தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணுகின்றன .
இதற்கு மேல் உங்கள் கேள்வி கணைகளால் நான் தான் நாணிக்குறுகவேண்டும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 4:53 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1242

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு


வாசிக்க
என் நெஞ்சு வாழி, அவர் காதல் இலராக நீ நோவது, பேதைமை

தெளிவுரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க,
நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே!


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 50 of 61 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக