புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
49 Posts - 31%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
49 Posts - 31%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 44 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 44 of 61 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 52 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 10:52 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1193

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு


வாசிக்க
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, வாழுநம் என்னும் செருக்கு


தெளிவுரை
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்குப் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்)
'மீண்டும் வந்தபின் வாழ்வோம்' என்று இருக்கும் செருக்குத் தகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 10:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1194

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்


வாசிக்க
வீழப்படுவார், தாம் வீழ்வார் வீழப்படாஅரெனின் கெழீஇயிலர்


தெளிவுரை
தாம்விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால்
விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 11:00 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1195

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை


வாசிக்க
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ, தாம் காதல் கொள்ளாக்கடை



தெளிவுரை
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல்
கொள்ளளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 11:23 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1196

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது


வாசிக்க
காமம் ஒருதலையான் இன்னாது, காப்போல இருதலையானும் இனிது.


தெளிவுரை
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின்
பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 11:47 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1197

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பருவரலும் பைதலுங் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்


வாசிக்க
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான் கொல்


தெளிவுரை
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 12:05 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1198

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வீழ்வாரின் இன்சொற் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்


வாசிக்க
வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின், வன்கணார் உலகத்து இல்


தெளிவுரை
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப்போல் வன்கண்மை உடையவர் இல்லை,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 12:22 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1199

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நசைஇயார் நல்கா ரெனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு

வாசிக்க
நசைஇயார் நல்கார் எனினும், அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய


தெளிவுரை
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4927
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 08, 2020 12:29 pm

08.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு குறளுக்கும் சில மாறுதலான பொருள் தான் வரும் அதன் உட்பொருள் மாறுபாடு இருக்க போவதில்லை.
அது தெரிந்துதானே அனுப்பவில்லை. என்ன, அதிகார விளக்கம் அனுப்புவது போல குறள் விளக்கத்தையும் கருத்து வேறுபடாமல் மேக்கப் போட்டு அனுப்புவேன். அவ்வளவுதான்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 12:52 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-5-தனிப்படர்மிகுதி -1200

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு


வாசிக்க
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு, கடலைச் செறாஅஅய் வாழிய


தெளிவுரை
நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச்
சொல்கின்றாய்! அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 3:46 pm

heezulia wrote:08.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு குறளுக்கும் சில மாறுதலான பொருள் தான் வரும் அதன் உட்பொருள் மாறுபாடு இருக்க போவதில்லை.
அது தெரிந்துதானே அனுப்பவில்லை. என்ன, அதிகார விளக்கம் அனுப்புவது போல குறள் விளக்கத்தையும் கருத்து வேறுபடாமல் மேக்கப் போட்டு அனுப்புவேன். அவ்வளவுதான்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
நன்றி
அடுத்த அதிகாரத்திற்கு ஆயத்தமாக இருங்கள் வந்துகொண்டிருக்கிறது.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 44 of 61 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 52 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக