புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
49 Posts - 60%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
44 Posts - 60%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 41 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 41 of 61 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 51 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 11:25 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1173

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து


வாசிக்க
தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது, நகத்தக்கது உடைத்து.


தெளிவுரை
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று
தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 11:43 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1174

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வினோய் என்கண் நிறுத்து


வாசிக்க
உண்கண், உயல் ஆற்றா உய்வு இல் நோய் என்கண் நிறுத்து, பெயல் ஆற்றா நீர் உலந்த


தெளிவுரை
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில்
உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டுவிட்டன.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 11:53 am

06.09.2020


118. கண் விழிப்பு அழிதல்

காதலனைக் காணாமல் கண்கள் வருந்துவது

அவரைக் காட்டியது இந்தக் கண்கள்தான். இப்பொழுது அவை ஏன் அழுகின்றன, உறங்க மறுக்கின்றன ? அவர் பிரிவால் கண்கள் அழுகின்றன. அவர் வரவை எதிர்பார்த்து கண்கள் உறங்காமல் தவிக்கின்றன. அதனால் என் கண்களின் உறக்கமின்மையையும், பிரிவின் துன்பத்தையும் ஊரார்க்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவள் கண்களின் நலம் குறைவதையும், தலைவனை எதிர்பார்க்கும் ஆவலையும் இந்த அதிகாரம் சொல்கின்றது.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 12:01 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1175

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
படலாற்றா பைதல் உழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்


வாசிக்க
கடல்ஆற்றாக் காமநோய் செய்த என்கண், படல் ஆற்றாப் பைதல் உழக்கும்


தெளிவுரை
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என்
கண்கள்,இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 12:18 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1176

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது


வாசிக்க
எமக்கு இந்நோய் செய்த கண் தாஅம் இதற்பட்டது, ஓஒ இனிதே



தெளிவுரை
எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும்
இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 12:38 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1177

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்


வாசிக்க
விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண், உழந்து உழந்து உள்நீர் அறுக


தெளிவுரை
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 12:55 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1178

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்


வாசிக்க
பேணாது பெட்டார் உளர் மன்னோ, மற்று அவர்க் காணாது கண் அமைவில


தெளிவுரை
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர்
ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 1:36 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1179

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
வாராக்காற் துஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்


வாசிக்க
வாராக்கால் துஞ்சா, வரின் துஞ்சா, ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன


தெளிவுரை
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை;
இவற்றுக்கிடையே என்கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.


[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2020 2:43 pm

heezulia wrote:05.09.2020
T.N.Balasubramanian wrote:உங்களுக்கு நீங்களே லைக் போடுவதை நான் லைக் பண்ணுகிறேன்.
ரமணியன் 

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இதில் கிண்டல் எதுவுமில்லையே பாலு சார்.

பேபி
[You must be registered and logged in to see this link.]

"நான் லைக் பண்ணுகிறேன்" என்பதை நீங்கள் லைக் பண்ணினால் அது கிண்டல் இல்லை.
"நான் லைக் பண்ணுகிறேன் " என்பதை நீங்கள் லைக் பண்ணாவிட்டால் அது கிண்டல்.
விருப்பம் உங்களுடையதே! புன்னகை 


ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 5:02 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1180

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து

வாசிக்க
எம்போல் அறைபறை கண்ணார் அகத்து மறைபெறல், ஊரார்க்கு அரிதன்று


தெளிவுரை
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 41 of 61 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 51 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக