புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
49 Posts - 60%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
44 Posts - 60%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 37 of 61 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 49 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 10:54 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1151

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை


வாசிக்க
செல்லாமை உண்டேல் எனக்கு உரை, மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை


தெளிவுரை
பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்,



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 10:54 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1151

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை


வாசிக்க
செல்லாமை உண்டேல் எனக்கு உரை, மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை


தெளிவுரை
பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்,



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 10:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1152

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு


வாசிக்க
அவர் பார்வல் இன்கண் உடைத்து, புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து


தெளிவுரை
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது; இப்போது
அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 11:01 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1153

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத்துண்மை யான்


வாசிக்க
அறிவு உடையார் கண்ணும், ஓரிடத்துப் பிரிவு உண்மையான், தேற்றம் அரிது


தெளிவுரை
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ளபடியால், அவர்
'பிரியேன்' என்று சொல்லும் உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 11:17 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1154

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அளித்தஞ்சல் என்றவர் நீப்பிற் தெளித்தசொற்
தேறியார்க் குண்டோ தவறு


வாசிக்க
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின், தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ


தெளிவுரை
அருள் மிகுந்தவராய் 'அஞ்ச வேண்டா' என்று முன் தேற்றியவர் பிரிந்து
செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக்
குற்றம் உண்டோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 11:31 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1155

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதாற் புணர்வு

வாசிக்க
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல், மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது.


தெளிவுரை
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல்
காக்க வேண்டும்; அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
[

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 11:38 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1156

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவ ரென்னும் நசை


வாசிக்க
அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின், நல்குவர் என்னும் நசை அரிது.


தெளிவுரை
பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால்,
அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 11:44 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1157

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துறைவன் துறந்தமை தூற்றாகொன் முன்கை
இறையிறவா நின்ற வளை


வாசிக்க
துறைவன் துறந்தமை, முன்கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல்.


தெளிவுரை
என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன்
விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 11:47 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1158

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு


வாசிக்க
இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது, இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது


தெளிவுரை
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல்
துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 12:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1159

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ


வாசிக்க
தீத் தொடின் சுடில் அல்லது, காமநோய் போல் விடின் சுடல் ஆற்றுமோ


தெளிவுரை
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய்போல்
தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 37 of 61 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 49 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக