புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
49 Posts - 30%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
49 Posts - 30%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 35 of 61 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 48 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:33 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1139

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு


வாசிக்க
எல்லாரும் அறிகிலார் என்று, என் காமம் மறுகில் மருண்டு மறுகும்.


தெளிவுரை
அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி
என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:35 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1140

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு


வாசிக்க
யாம் கண்ணின் காண அறிவில்லார் நகுப, யாம் பட்ட தாம் படாவாறு.



தெளிவுரை
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால், அறிவில்லாதவர் யாம்
கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:54 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அலரெழ வாருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்


வாசிக்க
அலர் எழ ஆருயிர் நிற்கும், அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார்


தெளிவுரை
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது;
எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.


[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4930
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 1:28 pm

29.08.2020

அதிகாரம் முதலில் பிரிக்காமல் தான் எழுப்பட்டுள்ளது. அதை தான் நானும் பின் பற்றினேன். பேபி நீங்கள்  கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]

பேபி நீங்கள்  கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்
கவனித்தேனே சார், நன்றாக கவனித்தேனே.
இயல்கள் எண்களுடனும், அந்தந்த இயல்களில் உள்ள அதிகாரங்கள் அவற்றிற்கே சொந்தமான எண்களுடனும், மணிமணியாக, முத்துமுத்தாக கர்வமாக காட்சியளிக்கின்றவே சார்.
1. கடவுள் வாழ்த்து முதல் 133. ஊடல் உவகை வரை உள்ளனவே.
முத்து சார். ஆனா முதல் இன்னன்னா வரை உள்ளதே.

[ஆங்கிலத்தில் A to Z என்று சொல்வோமில்லையா?]

நீங்கள் அதை வரிசை எண்கள் என்று நினைத்துக் கொண்டாலும்,  அந்த வரிசை எண்கள் தான் அதிகாரங்களின் எண்கள்.  
ஆனால் நான் முன்பு சொல்லியிருப்பதுபோல் அங்கவியலில் உள்ள 5 கிளை இயல்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிகாரங்கள் வரிசை எண் மாறாமல் உள்ளன.

நீங்கள் சொன்ன இரண்டு உதாரணங்களிலும் அதிகாரம் எண்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. சரி, ஏற்கனவே நான் சொன்னபடி நீங்கள் இதுவரை அனுப்பியது போலவே தொடருங்கள்.

பாலு  சார் சொன்னது போல் உங்களுக்கு அதிகாரம் மீது வெறுப்பு இருக்கலாம். அதற்காக அதிகாரம் என்ற சொல்லிலுமா? நீங்கள் பணியில் இருக்கும்போது, தேவையான நேரத்தில் அதிகாரம் செலுத்தாமலா இருந்திருப்பீர்கள்?

திருக்குறளில் அதிகாரம்  எண்ணைக் குறிப்பிடுவதன் இன்றியமையாமை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் இப்போது ஈகரை உறுப்பினர்களுக்கு திருக்குறள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தவறாக எண்ண வேண்டாம்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 4:41 pm

heezulia wrote:29.08.2020

அதிகாரம் முதலில் பிரிக்காமல் தான் எழுப்பட்டுள்ளது. அதை தான் நானும் பின் பற்றினேன். பேபி நீங்கள்  கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]

பேபி நீங்கள்  கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்
கவனித்தேனே சார், நன்றாக கவனித்தேனே.
இயல்கள் எண்களுடனும், அந்தந்த இயல்களில் உள்ள அதிகாரங்கள் அவற்றிற்கே சொந்தமான எண்களுடனும், மணிமணியாக, முத்துமுத்தாக கர்வமாக காட்சியளிக்கின்றவே சார்.
1. கடவுள் வாழ்த்து முதல் 133. ஊடல் உவகை வரை உள்ளனவே.
முத்து சார். ஆனா முதல் இன்னன்னா வரை உள்ளதே.

[ஆங்கிலத்தில் A to Z என்று சொல்வோமில்லையா?]

நீங்கள் அதை வரிசை எண்கள் என்று நினைத்துக் கொண்டாலும்,  அந்த வரிசை எண்கள் தான் அதிகாரங்களின் எண்கள்.  
ஆனால் நான் முன்பு சொல்லியிருப்பதுபோல் அங்கவியலில் உள்ள 5 கிளை இயல்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிகாரங்கள் வரிசை எண் மாறாமல் உள்ளன.

நீங்கள் சொன்ன இரண்டு உதாரணங்களிலும் அதிகாரம் எண்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. சரி, ஏற்கனவே நான் சொன்னபடி நீங்கள் இதுவரை அனுப்பியது போலவே தொடருங்கள்.

பாலு  சார் சொன்னது போல் உங்களுக்கு அதிகாரம் மீது வெறுப்பு இருக்கலாம். அதற்காக அதிகாரம் என்ற சொல்லிலுமா? நீங்கள் பணியில் இருக்கும்போது, தேவையான நேரத்தில் அதிகாரம் செலுத்தாமலா இருந்திருப்பீர்கள்?

திருக்குறளில் அதிகாரம்  எண்ணைக் குறிப்பிடுவதன் இன்றியமையாமை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் இப்போது ஈகரை உறுப்பினர்களுக்கு திருக்குறள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தவறாக எண்ண வேண்டாம்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
பேபி நான் அதிகாரம் பற்றி கூறவில்லை. அதிகாரத்தின் தலைப்பு பிரிக்காமல் உள்ளதை
கூறினேன்.

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

இதில்
3 என்பது காமத்துப்பால்
3.1 என்பது 3.காமத்துப்பாலில்-1.களவியல்
3.1.17-என்பது 3.காமத்துப்பாலில்-1.களவியலில்-7.அலரறிவுறுத்தல் அதிகாரம்
இதைத் தான்
3-3.1-3.1.17


இதில் நான் தொடர்ச்சியாக அதிகாரம் பதிவு செய்யாததற்கு வருந்துகிறேன்.
புரியும் படி செய்வதாக இப்படி போட்டேன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 4:45 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1142

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக்கு ஈந்ததிவ் வூர்


வாசிக்க
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது, இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது


தெளிவுரை
மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல்,
இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4930
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 4:53 pm

29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால்  முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
 
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்

பழ.முத்துராமலிங்கம் wrote:3. பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
 
இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?

1081வது குறளிலிருந்து மூன்றாவது பால் காமத்துப்பாலின் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல் ஆரம்பமாகின்றது.

"பொருட்பால் முற்றிற்று",
"காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.

17ஆம் பக்கத்தில் குறள் எண் 1081 முதல் 23ஆம் பக்கத்தில் களவியலின் கடைசி அதிகாரமும், திருக்குறளில் 115வது அதிகாரமுமான அலர் அறிவுறுத்தலின் முதல் திருக்குறள் 1141வரை [1081 முதல் 1141 வரை 61 குறள்கள்] இதே பொருட்பால்தான் தொடருகிறது.

கவனிக்கவும் முத்து சார்.

தவறாக நினைக்க வேண்டாம்.


பேபி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 4:59 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1143

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅதோ ஊரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து


வாசிக்க
ஊர் அறிந்த கௌவை உறாஅதோ, அதனைப் பெறாஅது பெற்று அன்ன நீர்த்து


தெளிவுரை
ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 5:16 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1144

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேற்
தவ்வென்னுந் தன்மை யிழந்து


வாசிக்க
காமம் கவ்வையால் கவ்விது, அது இன்றேல் தன்மை இழந்து தவ் என்னும்.


தெளிவுரை
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த
அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4930
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 6:27 pm

29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால்  முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
 
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்

பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081[/b]
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு
 
இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?

மூன்றாவது பால் காமத்துப்பாலில் முதல் இயல் களவியல்.
இந்த இயலில் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல்.
1081வது குறளிலிருந்து ஆரம்பமாகின்றது.

"பொருட்பால் முற்றிற்று,
காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் இருந்து காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.

17ஆம் பக்கத்தில் இந்தக் குறள் 1081 முதல் 24ஆம் பக்கத்தில் காமத்துப்பாலின் கடைசி அதிகாரம் அலர் அறிவுறுத்தலலில் 1144 வரையிலான திருக்குறள்கள் பொருட்பாலிலேயே தொடருகின்றது. அதாவது 1081 முதல் 1144 வரை 64 குறள்கள்.

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

இது எனக்கு நன்றாகவே புரிகிறது. எல்லாருக்கும் புரியவேண்டுமே. 115வது அதிகாரம் என்பது எல்லோருக்கும் புரிந்து கொள்ள இலகுவாக இருக்குமே என்று சொன்னேன்.

சரி அது இருக்கட்டும், 17 முதல் 24 பக்கங்களில் [8 பக்கங்கள்] நீங்கள் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பொருட்பாலை காமத்துப்பால் என திருத்துங்கள்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 35 of 61 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 48 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக