புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 32 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 32 of 61 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 46 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 10:16 am

heezulia wrote:27.08.2020

தினமும் இந்த தலைப்பைப் பார்க்கிறேன். என்னதான் உள்ளது என்று பார்க்கலாமே என்று நுழைந்தேன். சில தவறுகள் கண்ணில் பட்டன. தவறுகளை சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு.
பழ.முத்துராமலிங்கம் wrote: 1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31
அறன் வழியுறுத்தல் இல்லை.

அறன் வலியுறுத்தல்.

மனதால் நேர்மையுடன் இருப்பது, நல்ல பண்பு இவற்றை பற்றி இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

வழி என்றால் பாதை.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நன்றி பேபி
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழை முக்கியமான ஒன்று நன்றி
இதை திருத்தி விடுகிறேன்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 10:18 am

heezulia wrote:27.08.2020

இது  தவறைச் சுட்டிக்காட்ட இல்லை. என்னுடைய கருத்து. நீங்கள்
"1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41"
எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது இல்லறவியலில் இல்வாழ்க்கை முதல் அதிகாரம் என்று சொல்கிறது. ஆனால் திருக்குறளில் எத்தனையாவது அதிகாரம் என்று தெரியவில்லை. ஐந்தாவது அதிகாரம். இதுவும் தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?


பேபி
[You must be registered and logged in to see this link.]
குறள் நம்பர் குறிப்பிட்டு உள்ளேன் அதிகாரம்- எண்ணும் இனி போட்டு விடுகிறேன்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 10:22 am

heezulia wrote:தினமும் இந்த தலைப்பைப் பார்க்கிறேன். என்னதான் உள்ளது என்று பார்க்கலாமே என்று நுழைந்தேன். சில தவறுகள் கண்ணில் பட்டன. தவறுகளை சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு.

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 10:24 am

heezulia wrote:27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-491  
   
அதிகாரம் 50. இடன அறிதல்.

இதை இடைவெளியில்லாமல் சேர்த்து எழுதினால் இடனறிதல் என்றும், பிரித்து எழுதினால் இடம் அறிதல் என்றும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
இது எழுத்துப் பிழை அன்று , எழுதுகோல் பிழை கீ போர்டு இடைவெளி பிழை
தவறு திருத்த வேண்டிய ஒன்று.
நன்றி பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 11:33 am

heezulia wrote:27.08.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:2 .பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501   
 

2. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 13. 51. தெரிந்து தெளிதல்

பேபி
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
இதை தான் தெளிவுபடுத்தி பதிந்தேன்
இதுவும் தப்பாகுமோ? தெரியவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 11:43 am

heezulia wrote:27.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote: 2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-1-அமைச்சு -631   
 
2. பொருட்பால் :
1. அரசியல் - 39 முதல் 63 வரையிலான அதிகாரங்கள்.
2. அங்கவியல் - 64 முதல் 95 வரையிலான அதிகாரங்கள்.
அங்கவியலில் இந்த கிளை இயல்கள் உள்ளன.
-----அமைச்சியல் - 64 - 73 வரையிலான அதிகாரங்கள்
-----அரணியல் - 74 & 75 வரையிலான அதிகாரங்கள்
-----கூழியல் - 76 வது அதிகாரம்
-----படையியல் - 77 & 78 அதிகாரங்கள்
-----நட்பியல் - 79 - 95 வரையிலான அதிகாரங்கள்
3. ஒழிபியல் அல்லது குடியியல் - 96 - 108 வரையிலான அதிகாரங்கள்

பேபி
[You must be registered and logged in to see this link.]
கிளை அதிகாரங்கள் இடைச்செருகல் தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 12:06 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1131

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடலல்ல தில்லை வலி


வாசிக்க
காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம மடல் அல்லது வலி இல்லை


தெளிவுரை
காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக்
காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 12:49 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1132

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நோனா உடம்பும் உயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து


வாசிக்க
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும், நாணினை நீக்கி நிறுத்து.


தெளிவுரை
(காதலியன் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும்
உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 4:18 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1133

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறு மடல்


வாசிக்க
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன், காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்.



தெளிவுரை
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப்
பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 28, 2020 4:33 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1134

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை

வாசிக்க
நாணொடு நல்லாண்மை என்னும் புணை, காமக் கடும் புனல் உய்க்குமே.

தெளிவுரை
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும்
கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 32 of 61 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 46 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக