புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
100 Posts - 48%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
227 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 4 of 61 Previous  1, 2, 3, 4, 5 ... 32 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 05, 2020 11:38 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-24-பகைமாட்சி -868

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 05, 2020 12:17 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-24-பகைமாட்சி -869

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செறுவார்க்குச் சேணிகவா வின்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்


தெளிவுரை
அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை
எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கன் தொலைவில் நீங்காமல் நிற்கும்.



[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 05, 2020 12:35 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-24-பகைமாட்சி -870

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி


தெளிவுரை
கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச்
செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.



[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 05, 2020 5:04 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -871

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று


தெளிவுரை
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப்
பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 05, 2020 5:06 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -872

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
வில்லேர் உழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

தெளிவுரை
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும்,
சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 11:29 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -873

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்


தெளிவுரை
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன்,
பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 11:47 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -874

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு


தெளிவுரை
பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது
பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 4:52 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -875

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தன்றுணை இன்றாற் பகையிரண்டாற் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றி னொன்று


தெளிவுரை
தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 5:15 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -876

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்


தெளிவுரை
இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும்,
தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத்
தெரியாமலும் நீங்காமலும் ஒதுங்கி இருக்க.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 07, 2020 12:18 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-25-பகைத்திறந்தெரிதல் -877

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து


தெளிவுரை
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச்
சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது .



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 4 of 61 Previous  1, 2, 3, 4, 5 ... 32 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக