புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
366 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
25 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 30 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 30 of 61 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 45 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 11:39 am

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-4-நலம்புனைந்துரைத்தல் -1120

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்


வாசிக்க
அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.


தெளிவுரை
அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள்
மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 12:26 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1121

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்


வாசிக்க
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர், பாலொடு தேன்கலந்து அற்றே


தெளிவுரை
மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய
பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 12:41 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1122

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு


வாசிக்க
உடம்பொடு உயிரிடை என்ன அன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு



தெளிவுரை
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு
உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 12:55 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1123

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற்கு இல்லை இடம்


வாசிக்க
கருமணியிற் பாவாய் நீ போதாய், யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை


தெளிவுரை
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம்
விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 4:24 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1124

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து


வாசிக்க
ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள், நீங்கும் இடத்துச் அதற்குச் சாதல் அன்னள்


தெளிவுரை
ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு
வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்குச் சாவு போன்றவள்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 4:26 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1125

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்


வாசிக்க
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன், மறப்பு அறியேன்



தெளிவுரை
போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால்
பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும் மறந்ததில்லையே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 4:39 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1126

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்


வாசிக்க
எம் காதலர் கண்ணுள்ளில் போகார், இமைப்பின் பருவரார், நுண்ணியர்



தெளிவுரை
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி
இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 4:52 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1127

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேங் கரப்பாக் கறிந்து


வாசிக்க
காதலவர் கண்ணுள்ளாராகக் கண்ணும் எழுதேம், கரப்பாக்கு அறிந்து


தெளிவுரை
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால், மை எழுதினால்
அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 5:05 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1128

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து


வாசிக்க
காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும், வேபாக்கு அறிந்து.


தெளிவுரை
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால்
அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 5:20 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-5-காதற்சிறப்புரைத்தல் -1129

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்


வாசிக்க
இமைப்பிற் கரப்பாக்கு அறிவல், அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர்


தெளிவுரை
கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன். அவ்வளவிற்கே
இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 30 of 61 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 45 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக