புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
11 Posts - 38%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
6 Posts - 21%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
3 Posts - 10%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
88 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 22 of 61 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 41 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 12:51 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-10-நல்குரவு -1048

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலும் நிரப்பு


வாசிக்க
நெருநலும் கொன்றது போலும் நிரப்பு, இன்றும் வருவது கொல்லோ.


தெளிவுரை
நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும்
என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்,

குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 12:54 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-10-நல்குரவு -1049

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நெருப்பினுட் துஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது


வாசிக்க
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.


தெளிவுரை
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால்
வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 12:56 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-10-நல்குரவு -1050

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று


வாசிக்க
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை, உப்பிற்கும் காடிக்கும் கூற்று.


தெளிவுரை
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும்
துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 3:54 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1051

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இரக்க இரத்தக்கார்க் காணிற் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று


வாசிக்க
இரத்தக்கார்க் காணின் இரக்க, கரப்பின் அவர் பழி தம் பழி அன்று


தெளிவுரை
இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர்
இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 3:59 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1052

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்


வாசிக்க
ஒருவற்கு இரத்தல் இன்பம், இரந்தவை துன்பம் உறாஅ வரின்


தெளிவுரை
இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால்,
அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:02 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1053

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து.


வாசிக்க
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும், ஓர் ஏஎர் உடைத்து.


தெளிவுரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே
நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:33 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1054

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இரத்தலும் ஈதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு


வாசிக்க
கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு இரத்தலும், ஈதலே போலும்


தெளிவுரை
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில்
இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:36 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1055

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது


வாசிக்க
கண்ணி்ன்று இரப்பவர் மேற்கொள்வது, கரப்பிலார் வையகத்து உண்மையான்.


தெளிவுரை
ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை
இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:38 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1056

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லா மொருங்கு கெடும்


வாசிக்க
கரப்பிடும்பை இல்லாரைக் காணின், நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.


தெளிவுரை
உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால்,
இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்
.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:41 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1057

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து


வாசிக்க
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து.


தெளிவுரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம்
மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 22 of 61 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 41 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக