புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
96 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
7 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
223 Posts - 52%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
16 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 22 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 22 of 61 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 41 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 12:51 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-10-நல்குரவு -1048

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலும் நிரப்பு


வாசிக்க
நெருநலும் கொன்றது போலும் நிரப்பு, இன்றும் வருவது கொல்லோ.


தெளிவுரை
நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும்
என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்,

குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 12:54 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-10-நல்குரவு -1049

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நெருப்பினுட் துஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது


வாசிக்க
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.


தெளிவுரை
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால்
வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 12:56 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-10-நல்குரவு -1050

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று


வாசிக்க
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை, உப்பிற்கும் காடிக்கும் கூற்று.


தெளிவுரை
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும்
துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 3:54 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1051

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இரக்க இரத்தக்கார்க் காணிற் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று


வாசிக்க
இரத்தக்கார்க் காணின் இரக்க, கரப்பின் அவர் பழி தம் பழி அன்று


தெளிவுரை
இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர்
இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 3:59 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1052

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்


வாசிக்க
ஒருவற்கு இரத்தல் இன்பம், இரந்தவை துன்பம் உறாஅ வரின்


தெளிவுரை
இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால்,
அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:02 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1053

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து.


வாசிக்க
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும், ஓர் ஏஎர் உடைத்து.


தெளிவுரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே
நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:33 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1054

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இரத்தலும் ஈதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு


வாசிக்க
கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு இரத்தலும், ஈதலே போலும்


தெளிவுரை
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில்
இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:36 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1055

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது


வாசிக்க
கண்ணி்ன்று இரப்பவர் மேற்கொள்வது, கரப்பிலார் வையகத்து உண்மையான்.


தெளிவுரை
ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை
இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:38 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1056

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லா மொருங்கு கெடும்


வாசிக்க
கரப்பிடும்பை இல்லாரைக் காணின், நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.


தெளிவுரை
உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால்,
இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்
.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 4:41 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-11-இரவு -1057

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து


வாசிக்க
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து.


தெளிவுரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம்
மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 22 of 61 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 41 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக