புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
34 Posts - 43%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
2 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
1 Post - 1%
jothi64
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
400 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
27 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 17 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 17 of 61 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 39 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Aug 14, 2020 4:08 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-5-பண்புடைமை -999

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்


வாசிக்க
நகல் வல்லர் அல்லார்க்கு, மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று


தெளிவுரை
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியதவர்க்கு, மிகப் பெரிய
இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 10:30 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-5-பண்புடைமை -1000

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பாற்
கலந்தீமை யாற்றிரிந் தற்று


வாசிக்க
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால் கலம் தீமையால் திரிந்தற்று.


தெளிவுரை
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின்
தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 8:43 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1001

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்


வாசிக்க
வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான், செத்தான் செயக் கிடந்தது இல்.

தெளிவுரை
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 9:07 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1002

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானா மாணாப் பிறப்பு


வாசிக்க
பொருளான் எல்லாம் ஆம் என்று, ஈயாது இவறும் மருளான், மாணாப் பிறப்பு ஆம்.


தெளிவுரை
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கும் ஒன்றும் கொடுக்காமல்
இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 9:32 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1003

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்ற நிலக்குப் பொறை


வாசிக்க
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம், நிலக்குப் பொறை.


தெளிவுரை
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை
விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 10:19 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1004

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எச்சமென்று என்னெண்ணுங் கொல்லோ வொருவரா
நச்சப் படாஅ தவன்


வாசிக்க
ஒருவரால் நச்சப்படாஅதவன், எச்சம் என்று என் எண்ணுங்கொல்லோ


தெளிவுரை
பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன்,
தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 10:04 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1005

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்


வாசிக்க
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய கோடி உண்டாயினும் இல்.


தெளிவுரை
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு
மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 10:23 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1006

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் தக்கார்க்கொன்
றீதல் இயல்பிலா தான்


வாசிக்க
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான், பெரும் செல்வம் ஏதம்


தெளிவுரை
தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 10:23 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1006

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் தக்கார்க்கொன்
றீதல் இயல்பிலா தான்


வாசிக்க
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான், பெரும் செல்வம் ஏதம்


தெளிவுரை
தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 10:44 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1007

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றாள் தமியண்மூத் தற்று


வாசிக்க
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம், மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று.


தெளிவுரை
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய
செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 17 of 61 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 39 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக