புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
3 Posts - 8%
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 10:13 am

மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 10:49 am

நல்ல தகவல்களை நன்முறையில் பகிர்ந்து அளிக்கின்றீர்.MJ 

இதுவரை தந்தவைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரே பதிவில் கொண்டுவரலாமா?

அதில் மேலும் நீங்கள் தொடரலாம் .

மற்றவர்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

அவை தமிழை நன்முறையில் அறிய ஓர் ஊன்று கோலாக இருக்கும்.

உங்கள் சம்மதம் அறிந்து செயல் படலாம்.

அதற்கான தலைப்பையும் நீங்கள் தேர்வு செய்துவிடுங்கள்.  புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 1:14 pm

தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:45 pm

M.Jagadeesan wrote:மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .
மேற்கோள் செய்த பதிவு: 1327241

நல்ல விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:52 pm

மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:55 pm

M.Jagadeesan wrote:தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1327263



தனித்தனியாக பிரித்துவிட்டேன்.
உங்கள் பதிவுகளுக்கு தலைப்பை 
"நற்றமிழ் அறிவோம்--(தேர்ந்தெடுத்த தலைப்பு)
என்று கொடுக்கவும்.




படித்து பயன் பெறுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2020 11:32 am

T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2020 4:28 pm

"மட" --விளக்கத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 7:57 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1327384

நல்ல விளக்கம் ஐயா..நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக