புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
68 Posts - 44%
mohamed nizamudeen
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
சிவா
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
bala_t
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
prajai
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
296 Posts - 42%
heezulia
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
6 Posts - 1%
prajai
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_m10கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 7:29 am

கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர் Vallalaar

எலும்பும், நரம்பும், ரத்தமும், சதையும் இணைந்திருக்கும்
இந்த மானிட உடம்பிற்குள்ளேதான் இதயமும் இருக்கிறது.
ஆனால், அந்த இதயம் இரக்கம், கருணை, அன்பு, பரிவு
இவற்றின் சங்கமாக விளங்க வேண்டும் என்கின்றன நம்
சாத்திரங்கள்.

ஆனால், அந்த இதயம் பலருக்குக் கல்லாக அல்லவா
காணப்படுகிறது? ‘நெஞ்சகனகல் நெகிழ்ந்து உருக’ என்று
கந்தர் அனுபூதியைத் தொடங்குகின்றார் அருணகிரிநாதர்.

‘கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல் நெஞ்சம்
உருகவிலையே’ என்கிறார் தாயுமானவர்.

கருணை சுரக்கும் உள்ளமே கடவுள் வாழும் இல்லம். இரக்கம்,
அன்பு, பரிவு, நேயம், உருக்கம், கண்ணோட்டம் என்று பல
பெயர்களில் பேசப்படும் கருணை உள்ளத்தில் பொங்கித்
ததும்பி கண்களின் வழியே வழிவதை அருளாளர்களின்
திருவுருவத் தோற்றத்திலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.

பிற உயிர்களின் துன்பம் கண்டு இரங்காதவர்களுக்கு முகத்தில்
உள்ளது கண்களே அல்ல, ‘புண்கள்’ என்று பேசுகிறார்
திருவள்ளுவர்.

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்.
அஃது இன்றேல் புண் என்று உணரப்படும்’.

கல் விக்ரகத்திற்கு தன் கண்ணையே கொடுத்த கண்ணப்பர்
கருணையின் வடிவமாகப் போற்றப்படுவதை நம் பக்தி
இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இப்போதோ
காசு தந்தால் மனிதர்களையே வெட்டிச் சாய்க்கும் கல் நெஞ்சக்
கூலிப்படையினர் என்றே ஒரு கூட்டம் உருவாகிவிட்டது.

இரக்கமே இல்லாத அரக்கர் பலர் மனித வடிவில் உலவுவதால்தான்
‘மக்களே போல்வர் கயவர்’ என்கின்றார் திருவள்ளுவர்.
‘உயிர்கள் இடத்து அன்பு வேண்டும்’ என்று பாடிய மகாகவி
பாரதியார் உயிரினங்களின் மீது வைக்கும் கருணையையும்
கடந்து போய் உயிரற்ற ஜடப் பொருட்களையும் ‘‘நம் கூட்டம்’’
என்றே பாடிப் போற்றுகின்றார்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி! -
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’!

‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற பக்தி
முழக்கத்தை பார் அறியச் செய்தவரான ராமலிங்க அடிகளாரைக்
கண்டு, மகிழ்ந்து, கலந்துரையாட செல்வந்தர் ஒருவர் தன்
ஊரினின்று குதிரை வண்டியில் வந்து இறங்கினார்.

வள்ளலாரை வணங்கி அவர் சொன்னார்! என் ஊரிலிருந்து
இங்கு குதிரை வண்டியில் வர ஒன்றரை மணி நேரம் ஆகும்.
ஆனால், உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில்
வண்டிக்காரரை வேகமாகச் செல்லும்படி கூறினேன்.
அவர் குதிரையைச் சாட்டையால் பலமுறை அடித்து வேகமாக
ஓட்டியதால் ஒரு மணி நேரத்திலேயே உங்களைப் பார்க்க
வந்துவிட்டேன்’ என்றார்.

இதைக் கேட்ட அடுத்த விநாடி ராமலிங்க அடிகள் வெளியே
விரைந்து சென்று அந்த வண்டியின் குதிரையை கட்டித் தழுவி
தடவிக் கொடுத்தபடியே
‘என்னால் நீ அடிபட்டு விட்டாயே’ என்று அழுதாராம்.

‘கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்’’

என்கிறார் கவிஞர் ஒருவர். வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலார் எங்கே? ரத்த வெள்ளத்தில் மனிதர்களையே வெட்டிச்
சாய்க்கும் இன்றைய வன்முறையாளர்கள் எங்கே?

‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக! அருள்நயந்த சன்மார்க்கர்
ஆள்க!’ என்று பாடுகிறார் அவர்.
-
----------------------

திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
அவர்களின் -கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
கட்டுரையிலிருந்து
நன்றி-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக