புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
441 Posts - 47%
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
30 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 10:13 am

மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 10:49 am

நல்ல தகவல்களை நன்முறையில் பகிர்ந்து அளிக்கின்றீர்.MJ 

இதுவரை தந்தவைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரே பதிவில் கொண்டுவரலாமா?

அதில் மேலும் நீங்கள் தொடரலாம் .

மற்றவர்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

அவை தமிழை நன்முறையில் அறிய ஓர் ஊன்று கோலாக இருக்கும்.

உங்கள் சம்மதம் அறிந்து செயல் படலாம்.

அதற்கான தலைப்பையும் நீங்கள் தேர்வு செய்துவிடுங்கள்.  புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 1:14 pm

தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:45 pm

M.Jagadeesan wrote:மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .
மேற்கோள் செய்த பதிவு: 1327241

நல்ல விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:52 pm

மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:55 pm

M.Jagadeesan wrote:தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1327263



தனித்தனியாக பிரித்துவிட்டேன்.
உங்கள் பதிவுகளுக்கு தலைப்பை 
"நற்றமிழ் அறிவோம்--(தேர்ந்தெடுத்த தலைப்பு)
என்று கொடுக்கவும்.




படித்து பயன் பெறுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2020 11:32 am

T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2020 4:28 pm

"மட" --விளக்கத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 7:57 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1327384

நல்ல விளக்கம் ஐயா..நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக