புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
44 Posts - 41%
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
3 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 2%
Barushree
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
21 Posts - 5%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 10:13 am

மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 10:49 am

நல்ல தகவல்களை நன்முறையில் பகிர்ந்து அளிக்கின்றீர்.MJ 

இதுவரை தந்தவைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரே பதிவில் கொண்டுவரலாமா?

அதில் மேலும் நீங்கள் தொடரலாம் .

மற்றவர்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

அவை தமிழை நன்முறையில் அறிய ஓர் ஊன்று கோலாக இருக்கும்.

உங்கள் சம்மதம் அறிந்து செயல் படலாம்.

அதற்கான தலைப்பையும் நீங்கள் தேர்வு செய்துவிடுங்கள்.  புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 1:14 pm

தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:45 pm

M.Jagadeesan wrote:மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .
மேற்கோள் செய்த பதிவு: 1327241

நல்ல விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:52 pm

மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:55 pm

M.Jagadeesan wrote:தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1327263



தனித்தனியாக பிரித்துவிட்டேன்.
உங்கள் பதிவுகளுக்கு தலைப்பை 
"நற்றமிழ் அறிவோம்--(தேர்ந்தெடுத்த தலைப்பு)
என்று கொடுக்கவும்.




படித்து பயன் பெறுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2020 11:32 am

T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2020 4:28 pm

"மட" --விளக்கத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 7:57 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1327384

நல்ல விளக்கம் ஐயா..நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக