புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
Page 1 of 1 •
- sncivil57இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.
வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.
- சக்திஸ்ரீ, எழுத்தாளர்
வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.
முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...
- சிவகுரு
வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.
பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.
- பவானி, தலைமை ஆசிரியை.
தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.
மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.
- ரதி
தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.
- உஷா சேஷாத்ரி
CLICK HERE PDF ;- https://archive.org/details/vanavalli
சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.
வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.
- சக்திஸ்ரீ, எழுத்தாளர்
வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.
முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...
- சிவகுரு
வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.
பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.
- பவானி, தலைமை ஆசிரியை.
தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.
மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.
- ரதி
தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.
- உஷா சேஷாத்ரி
CLICK HERE PDF ;- https://archive.org/details/vanavalli
இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்
https://tamilnewbookspdf.blogspot.com/
- pkselvaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
Friend
please post other parts also.
please post other parts also.
- ukumar1234புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 22/07/2021
t
மேற்கோள் செய்த பதிவு: 1327275வானவல்லி மற்றும் யவனராணி இரண்டையுமே ஒருசேர படித்த எனக்கு சற்று ஒன்றுபோல தான் தோன்றியது,இதற்கு தொடர்புடைய கரிகாலனின் தந்தை " சென்னி"வரலாற்றை கண்முன் நிறுத்தும் "வென்வேல் சென்னி".....எழுத்து நடை, தொட்டுவிட்டால் முடிக்காமல் இருக்க முடியாது ,முத்தொகுதி . வென்வேல் சென்னி' புதினம். சாம்ராட் அசோகன் மற்றும் கரிகாலனின் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்து போன தமிழர்களின் வீர வரலாறே 'வென்வேல் சென்னி'...கற்பனையாக இருந்தாலும் நாயகி இந்திரசேனை மனதை தொடும் பாத்திரம்,..வானவல்லியில் ஆசிரியர் கையாளும் விறல்வேல் (செங்குவீரன்)சென்னி மற்றும் இந்திரசேனாவின் மகனாக வானவல்லியில் தொடர்வதாகவே எண்ணுகிறேன் ..... சிறப்பு,பூரிப்பு,நெகிழ்ச்சி தமிழினத்தின் வீர வரலாறு..... இன்று????திராவிடர் அடிமைகளாய்???? .........sncivil57 wrote:வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.
வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.
- சக்திஸ்ரீ, எழுத்தாளர்
வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.
முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...
- சிவகுரு
வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.
பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.
- பவானி, தலைமை ஆசிரியை.
தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.
மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.
- ரதி
தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.
- உஷா சேஷாத்ரி
CLICK HERE PDF ;-https://userupload.net/ifhg1oxa7hkz
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- venkat532புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/02/2015
இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
பாகம் 1 - வேளிர்களின் எழுச்சி
பாகம் - 2 - எரித்திரியன் கடல்
பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
பாகம் 1 - வேளிர்களின் எழுச்சி
பாகம் - 2 - எரித்திரியன் கடல்
பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
சிவா and ukumar1234 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1350706venkat532 wrote:இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
பாகம் 1 - வேளிர்களின் எழுச்சி
பாகம் - 2 - எரித்திரியன் கடல்
பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
மிகவும் அருமை. நன்றி @venkat532
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|