புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
1 Post - 50%
viyasan
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_m10 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 08, 2020 11:09 am

தன் உடல் மீது குழந்தைகளை ஓவியம் வரைய செய்த பெண் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவுக்கு உச்சநீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்கவில்லை. இதையடுத்து, அவர் போலீஸில் சரண்டைகிறார்.

கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணி புரிந்தார். 2018- ம் ஆண்டு சபரிமலை செல்ல முயன்று சர்ச்சையில் சிக்கினார். ஃபேஸ்புக்கில் சபரிமலை ஐயப்பன் குறித்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டதால், போலீஸ் வழக்குப்பதிவு செய்தது . இதையடுத்து , மத துவேசத்தில் ஈடுபட்டதாக ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் டிஸ்மிஸ் செய்தது-

இந்த நிலையில் ,பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் குடியிருப்பில் வசித்து வந்த ரெஹானா தன் அரை நிர்வாண உடல் மீது தன்னுடைய மைனர் மகள் மற்றும் மகனை ஓவியம் வரைவது போல வடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது . இதனால், முன்ஜாமீன் கோரி ஜூலை 24- ந் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன் பிள்ளைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக அவரின் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது ஆனால், கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டது.

பின்னர், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.காவை மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அம்ர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், உச்சநீதிமன்றமும் ரெஹானவுக்கு ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. மேலும் நீதிபதிகள், '' இத்தகைய மோசமான சிந்தனையை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.. மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்கலாம். அதற்காக, இது போன்ற ரசனை குறைந்த செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தேசத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விஷயத்தை கற்றுக்கொடுக்கப் போகிறார் . மனுவின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் விரிவாகப் பரிசீலித்து ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது ஆதலால், நாங்களும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றமும் முன்ஜாமீன் அளிக்க மறுத்துள்ளதால் தற்போது டெல்லியிலுள்ள ரெஹானா வேறு வழியில்லாமல் போலீஸில் சரண்டராக முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 8- ந் தேதி டெல்லியிலிருந்து கொச்சி வரும் அவர் திங்கள் கிழமை போலீஸில் சரண் அடைய முடிவு செய்துள்ளதாக ரெஹானாவின் கணவர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

நன்றி பாலிமர் நியூஸ்





avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 11:48 am


போறாளிக்கு போறாத காலம்.
காணொலி பார்ப்பவர்களுக்கும் போறாத காலம். அருவருப்பை தரும் காட்சிகள்.கோயில் சிலைகளுடன் ஒப்பிட்டது ….வேறேதோ சொல்ல தோன்றுகிறது.

14 வயதில் பாலியல் குற்றங்கள் செய்யும் இன்றைய நாளில் ,14 சிறுவனை ஓவியம் வரை விட்ட தாயின் செயல்….?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 08, 2020 4:42 pm

போறாத  காலம்தான்.
போராளியும்  போறாளி  ஆனார்.
 தமிழ் சேவை எனக் கூறி கொள்ளும் தமிழ் ஊடகங்கள்
தமிழை கொலை பண்ணுகின்றன .
தந்தி நியூஸ் செய்தி வாசிப்பாளர் 
தமிழை நன்றாகவே கொலை செய்கிறார்.
வேறொரு சேனலில்" ர "உச்சரிப்பை  "ற " ஆக்கிவிடுவார்.
"ற "  வை "ர".ஆக்கிவிடுவார்
இவர்களுக்கு "ள் " /"ள " வரவே வராது.

பொதிகை/மக்கள் டிவியில்  இது மாதிரி கொலை நடப்பதில்லை என எண்ணுகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 08, 2020 11:09 pm

காப்பு நல்லதா இருந்தா சரி தான்




 சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு M சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு U சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு T சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு H சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு U சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு M சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு O சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு H சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு A சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு M சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு E சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக